மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
பிள்ளையால் வரும் தொல்லை
ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிகாரனாய் இருப்பதனாலேயே யோக்கியமாகவும், சுதந்தரமாகவும் நடந்துக் கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாயிருக்கின்றான். அன்றியும், அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. ('குடிஅரசு' 12.8.1928)
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அக்.2: சுயமரியாதைக் குடும்ப விழா: பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவுபட்டுக்கோட்டை, ஆக.18- பட்டுக்கோட்டை கழக மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 9.8.2023 புதன் அன்று மாலை 6.30 மணி அளவில் பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா!
எடப்பாடி, ஆக.18 சேலம் மாவட்டம் மேட்டூர் கழக மாவட்டம் எடப்பாடியில் திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 30.7.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் எடப்பாடி - கவுண்டம்பட்டி - தொலைப்பேசி அலுவலகம் அருகில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு, ஆக.18 உரத்தநாடு ஒன்றிய நகர கழகத்தின் சார்பில், உரத்தநாடு காளியம்மன் கோவில் தெருவில் 14.08.2023 அன்று மாலை 6 மணியளவில், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்…
திருமானூரில் நடைபெற்ற வைக்கம் போராட்டம், கலைஞர் நூற்றாண்டுவிழாப் பொதுக்கூட்டம்
திருமானூர், ஆக.18 அரியலூர் மாவட் டம் திருமானூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் 13.8.2023 ஞாயிறு மாலை 5.30 மணிக்குத் தொடங்கி சிறப்பாக நடை பெற்றது. திருமானூர் ஒன்றிய கழகத் தலைவர்…
மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ரூ.10 லட்சத்தினை தமிழர் தலைவரிடம் வழங்கினார்
மதுரை பெரியார் மணியம்மையார் மன்றத்திற்கு (செனாய் நகர்) பெரியார் பெருந்தொண்டர் சே.முனியசாமி ரூ.10 லட்சத்தினை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன் மோகனா வீரமணி, தே.எடிசன் ராஜா, வே.செல்வம், வா.நேரு, பழக்கடை முருகானந்தம், கவிஞர் சுப.முருகானந்தம், போடி ரகுநாகநாதன். நிதி…
கடவுள் ‘சக்தியோ சக்தி’ கோயில் உண்டியல் திருட்டு
கருங்கல், ஆக. 18- கருங்கல் அருகே கோவிலில் உண் டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்தவர் களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.கருங்கல் அருகே உள்ள மிடாலக்காட்டில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள் ளது. இந்த கோவிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் வழிபாடுகள்…
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வென்ற தூத்துக்குடிப் பெண்
மதுரை, ஆக 18- தூத்துக்குடியைச் சேர்த்த லூயிஸ் சோபியா என்ற இளம்பெண், மதுரை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருந்ததாவது:- கடந்த 2018ஆ-ம் ஆண்டில் சென்னையில் இருந்து தூத்துக் குடிக்கு சென்ற விமானத்தில் பயணித்தேன். அந்த விமானத் தில் அப்போதைய…
