வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்
' மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளி கார்டுதாரர்களின் வீடுகளில் நேரடியாக ரேசன் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் சோதனை ரீதியாக வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னை, நெல்லை, சிவகங்கை,…
பார்ப்பனரல்லாதாரே! யாருக்கான அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.? அடையாளம் காண்பீர்! பார்ப்பன அர்ச்சகர்களின் ஆபாச அத்துமீறலை மறைக்க பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தும் ஆர்.எஸ்.எஸ்! அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் வி. அரங்கநாதன் கண்டனம்!
விருதுநகர், ஜூன் 29 சிறீவில்லி புத்தூர் கோயில் அர்ச்சகர்கள் குடித்து விட்டுக் கும்மாளம் போட்டதை திசை திருப்பும் போக்குக் கண்டனம் தெரிவித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற அரங்கநாதன் கண்டன அறிக்கை. விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள…
ஜோசியம் நிஜம் என்றால் மனிதர்கள்மீது குற்றம் சொல்லலாமா?
ஜோசியம்என்பது உலக வழக்கில் அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாய் வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை அதன் சம்பவம், பலன் முதலியவைகளை மொத்தமாய் வருஷப்பலனாயும் மாதப் பலனாயும் தினப் பலனாயும் நிமிஷப் பலனாயும் சொல்லுவதும் அவற்றுள் துன்பம் வரத்தக்கது…
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்கத்தில் இணைந்தனர்
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து இயக்கத்தில் இணைந்தனர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் (செந்துறை, 27.6.2025)
‘விடுதலை’ ‘உண்மை’ இதழ்களுக்கான சந்தா வழங்கினார்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக ‘விடுதலை’ ‘உண்மை’ இதழ்களுக்கான சந்தா தொகை ரூ.14,800அய் மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் வழங்கினார். (சென்னை – 27.6.2025)
பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக
ஆத்தூர் மூத்த பெரியார் பெருந்தொண்டர் தங்கவேலுவின் கொள்ளு பேரன்கள் வசிகரன் ரூ.5,000, ரசிகரன் ரூ.5,000, சேலம் ராஜேந்திரன் ரூ.10,000, பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினர். பழனி. புள்ளையண்ணன் விடுதலை சந்தா ரூ.4,000, சுப்பிரமணியம் ரூ.1,800, எடப்பாடி பாலு சந்தா…
குரு – சீடன்
செவ்வாய் கிரக தோஷம் சீடன்: செவ்வாய் கிரகம் இறந்துவிட்டதாக அறிவியல் கூறுகிறதே குருஜி! குரு: செவ்வாய் கிரக தோஷம் பற்றி பேசுபவர்கள் என்ன ஆவார்கள் சீடனே?
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் கைது செய்தது இலங்கை கடற்படை
ராமேஸ்வரம், ஜூன் 29 எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை, ஒரு படகுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. மீன்பிடித்துவிட்டு இன்று (29.6.2025) அதிகாலை கரை திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்தது. வடக்கு மன்னார் கடற்பரப்பில்…
‘விடுதலை’ ஆண்டு சந்தா வழங்கினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடத்தில் கிருட்டினகிரி மாவட்ட கழக தலைவர் கோ.திராவிடமணி ‘விடுதலை’ ஆண்டு சந்தா தொகை ரூ.16,200 வழங்கினார்.
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை!
2.7.2025 அன்று 104ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பொத்தனூர் க.சண்முகம்‘பெரியார் உலகத்திற்கு ரூ.50,000, விடுதலை சந்தா…