எவரைப் பாதிக்கும்?

சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ்…

viduthalai

மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப் பிக்கும் அவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. புதிய அறிவிப்பின்படி, ஜன.6 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜன.31-இல் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இதில் செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு…

Viduthalai

குருதிக்கொடை

தமிழ்நாடு அரசின் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவனை உள்ளிட்ட மருத்துவமனைகளில், 31ஆவது ஆண்டாக 50 தடவைக்கு மேலாக குருதிக்கொடை அளித்து வரும் டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் இரா.எத்திராஜனுக்கு 'குருதிக் கொடையாளர் பாராட்டுச் சான்றிதழ்' வழங்கி, மருத்துவர் சித்ரா வாழ்த்து தெரிவித்தார்…

viduthalai

தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி தொடர தி.மு.க.வின் சாதனைத் திட்டங்களை எடுத்துக் கூறுவேன்

நடைப்பயண தொடக்க விழாவில் வைகோ பேச்சு திருச்சி, ஜன.3 சமத்துவ நடைப் பயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசிய தாவது:- பொங்கிவரும் பொன்னி ஆற்றங் கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.1.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் புதிய திட்டத்திற்கு எதிராக தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம். ஏழை மக்களை பாதிக்கும் என கருத்து. * மாண்டவர் மீண்டார்: வாக்காளர்…

viduthalai

‘‘இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதே!’’ (2)

ஆண்டு தொடக்கம் என்பதில் சிறு உறுதிகள் எடுப்போர் நிலையில், நம்மில் ஒவ்வொருவரும் அவர்கள் எந்தவயதினரானாலும் ஆண்டுக்கு ஒரு முறை (வயது முதிர்ந்தவர்கள் என்றாலோ அல்லது தேவைப்பட்டாலோ) முழு உடல் மருத்துவப் பரிசோதனையை செய்து கொள்ளத் தவறவே கூடாது! அந்த வசதிகள் இப்போது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1857)

தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்பதில் என்ன தவறு? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

ராய்ப்பூரில் ஒரு பேச்சு! அய்தராபாத்தில் வேறொரு பேச்சா?

‘‘ஜாதி, செல்வம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் மக்களை மதிப்பிடக்கூடாது’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறி உள்ளார். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்ற இந்து சம்மேளன நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார் (28.12.2025). நிகழ்ச்சியில்…

Viduthalai

பெரியார் உலகம் நிதி ரூ.10 லட்சம் வழங்கப்படும் விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்

விருதுநகர், ஜன. 3- விருதுநகர் மாவட்ட கழகக் கலந்து ரையாடல் கூட்டம் 1.1.2026 அன்று காலை 11 மணியளவில், விருதுநகர் அகிலகத்தில், மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமையில் நடைபெற் றது. கழக செயல்திட்டங் களை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண…

viduthalai

பொதுவுடைமை – பொதுவுரிமை

பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். 'குடிஅரசு' 25.3.1944  

Viduthalai