திராவிடர் கழகத்திற்கு புதிய உறுப்பினர்களை தந்த கூடலூர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

கூடலூர், செப். 4- நீலமலை மாவட்டம், கூடலுர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 03.09.2023 ஞாயிற்றுக்கிழமை 55 மாண வர்களுடன் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. மாவட்ட செய லாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட…

Viduthalai

தீட்சதர் கூட்டத்தின் பகற் கொள்ளையைத் தடுக்க சிதம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!!

சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அற நிலையத் துறை வசம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (5.9.2023) சிதம்பரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு ஏற்கும் மாபெரும் மாலை நேர மாநாடாக நடைபெற உள்ளது.கோயிலை…

Viduthalai

தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்

சிங்கப்பூர் தமிழவேள் நற்பணி மன்றச் செயலாளரும், "செம்மொழி" தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியருமான எம். இலியாஸ், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, பெரியார் திடல் நூலகத்திற்கு "சிங்கப்பூர் தமிழர் இரு நூற்றவர் பகுதி 1", மற்றும் பகுதி 2 ஆகிய…

Viduthalai

ஈனமலரே – விழிப்போடு இருக்கிறது திராவிட இயக்கம்

கல்வித்துறையில் இந்தியாவிற்கே வழிகாட்டி யாக தமிழ்நாடு அன்று முதல் இன்று வரை திகழ்ந்துவருகிறது.மருத்துவம் பயில சமஸ்கிருதம் தேவை என்பதை ஒழித்து வரலாறு படைத்தது நீதிக்கட்சி. மதிய உணவு திட்டம் செயல்படுத்தி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவச் செய்தது நீதிக் கட்சி. மதிய உணவு…

Viduthalai

கல்விக் கூடத்திலேயே மதவாத நஞ்சா?

என்ன ஆயிற்று வட இந்தியாவில்? தொடர்ந்து இஸ்லாமிய மாணவர்களை ஆசிரியர்களே அடிக்கிறார்கள், கொல்லச் சொல்கிறார்கள். இப்போது கருநாடகாவிலும் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதானே என்று கூறியுள்ளார் ஓர் ஆசிரியர்! ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஒரு கொடூரம் அரங்கேறியது.  வகுப்பு ஆசிரியர்…

Viduthalai

மக்களை ஒற்றுமைப்படுத்த

மக்களுடைய பெயரைக்கேட்ட மாத்தி ரத்திலேயே அவர்களின் குணம், அறிவு, தன்மை முதலியவை ஒன்றும் தெரியாமலே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரி யில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய, நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு ஒரே இலட்சியத்திற்குழைத்து வாழ…

Viduthalai

மதுரை: திராவிடர் கழக சட்டத்துறை கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 பார்ப்பனர்களை விரட்டி, அவர்களுக்கு இட ஒதுக்கீடுகொடுக்கவே கூடாது என்பதல்ல நம்முடைய தத்துவம்! உங்கள் பங்கை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள்; எங்கள் பங்கை எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்!மதுரை, செப்.4 ‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’ என்று சொல்லும்பொழுது நண்பர்களே, பார்ப்பனர்களை விரட்டி, அவர்களுக்குக் கொடுக்கவே கூடாது என்பது…

Viduthalai

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்பீர்!

கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், ‘உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும்' என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன செய்தான் தெரியுமா? தன் மார்பிலிருந்து இரண்டு…

Viduthalai

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 எங்களுக்கு வண்ணங்கள் முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம்!நாட்டில் இரண்டே அணிகள்தான்! சனாதனத்தை ஆதரிக்கின்ற அணி - சனாதனத்தை ஒழிக்கின்ற அணி!தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்: சென்னை, செப்.3 சனாதனம் ஒழியட்டும் - சமதர்மம் வெல்லட்டும் என்று சொல்லக்கூடிய இரண்டே அணிகள்தான். சனாதனத்தை ஆதரிக்கின்ற…

Viduthalai

ஒரே நாடு-ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவாம்

 புதுடில்லி, செப். 3 -  `ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வுசெய்ய மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு நியமிக் கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சகம்  வெளியிட்ட அரசாணையில்…

Viduthalai

நகர்ப்புற குடியிருப்பு மறு சீரமைப்பு திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தம்

 சென்னை, செப். 3 - சென்னையில் ரியல் எஸ்டேட் தொழிலில் 1959ஆம் ஆண்டு முதல் ராம்ஸ் ரியல் எஸ்டேட்ஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 50 லட்சம் சதுர அடி பரப்பிலான கட்டடங்களை உருவாக்கி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு…

Viduthalai