மகள்களை பார்க்கத் தடையில்லை: நீதிமன்றம் அதிரடி!
கோவை, செப். 3 - ஈஷாவால் துறவிகளாக்கப்பட்ட கீதா, லதா ஆகிய எங்களது குழந்தைகளை பார்க்க அனுமதி வேண்டுமென நீதிமன்றத்தை பேராசிரியர் காமராஜ் என்பவர் அணுகிய நிலையில், குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்க ஈஷாவிற்கு உத்தரவிட்டது நீதிமன்றம்.ஆரம்பத்தில் குழந்தைகளை பார்க்க அனுமதித்த ஈஷா…
வரலாறு பாடத்திட்டத்தில் பா.ஜ.க.! நாக்பூர் பல்கலைக்கழகம் முடிவாம்
நாக்பூர், செப். 3 - மராட்டிய மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற நாக்பூர் பல்கலைக்கழகத்தின் முதுகலை பாடத்திட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வரலாற்றை சேர்க்க பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதே சமயம் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றிய வரலாற்றை நீக்க முடிவு செய்யப்பட்டு…
பகுத்தறிவு ஆசிரியர் அணியில் இணைந்த புதிய தோழர்கள்
பகுத்தறிவு ஆசிரியர் அணியில் தங்களை ஆர்வமுடன் இணைத்துக் கொண்ட நாகை மாவட்ட ஆசிரிய பெருமக்கள்..!
எழுச்சியுடன் நடைபெற்ற நாகை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி கருத்தரங்கம்
நாகை, செப். 3 - நாகை மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியாரும் - தமிழ்நாட்டு கல்வியும் என்ற தலைப்பில் 27.8.2023 அன்று சிறப்பானதொரு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் இரா.தியாக சுந்தரம் தலைமை…
பெரியார் விடுக்கும் வினா! (1085)
தொழிலாளர்கள் கிளர்ச்சி, விவசாயிகள் கிளர்ச்சி ஆகிய கிளர்ச்சிகள் எல்லாம் முதலாளித்துவம் நிலைக்க உபயோகப்படலாமா? அடிப்படையை மாற்றி அமைக்க வேண்டாமா? நம் நாட்டிலுள்ள மேல் ஜாதி, கீழ் ஜாதிக் கொடுமை - அஸ்திவாரம் இல்லாத தும், மூடநம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தாகவும், தந்திரமானதாகவும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய அமித்ஷா உள்ளிட்ட 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு. காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினராக சேர மறுப்பு.👉 பெண்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்…
சிதம்பரம்: பி.முட்லூரில் நரேந்திர தபோல்கர் நினைவு நாள் கருத்தரங்கம்
புவனகிரி, செப். 3 - கடலூர் மாவட்டம் சிதம்பரம் கழக மாவட்டம் பி.முட்லூரில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நரேந்திர தபோல்கரின் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கோ.நெடுமாறன் தலைமை வகித்தார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்…
சந்திரயான்-3 அடுத்த கட்ட சாதனை
பெங்களூரு, செப். 3 - நிலவில் பிரக்யான் ரோவரின் பணி நிறைவடைந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது. தற்போது நிலவில் பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக நிறுத்தப் பட்டு உறங்கு நிலை (ஸ்லீப்) முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது. இஸ்ரோ எக்ஸ் தளத்தில்…
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 1.9.2023 அன்று மாலை மருத்துவர் குணகோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமிழ்நாட்டரசு வழங்கிய தகைசால் தமிழர் விருது பெற்றமைக்கு வாழ்த்துகளை…
மலேசியத் தமிழ் பள்ளிகளுக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு
மலேசிய நாட்டின் ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள 8 தமிழ் பள்ளிகளுக்கும் (சுங்கை பாப்பான் தோட்டம், ரேம் தோட்டம், பாசா தமிழ் பள்ளி, நம் ஹேங் தோட்டம், மெர்சிங், சிலாங்கூர் கிள்ளான் திபி சுங்கை ஆகிய பள்ளிகளைச் சார்ந்த…
ஆக்கிரமிப்பு கோவில் அகற்றம்
செம்பியம், செப். 3 - பொது வழியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் சுற்றுச்சுவர், நீதிமன்ற உத்தரவுப் படி இடிக்கப்பட்டது. செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, என்.வி.என் நடராஜன் தெரு, பெரியார் நகர், வியாசர்பாடியில் அமைந்துள்ள சிறீ நாகாத்தம்மன் ஆலயம், 50 ஆண்டுகள்…
செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் பூர்வீக சொத்தில் உரிமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, செப். 3 - ஹிந்து வாரிசு சட்டத்தின்படி, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தை களுக்கு பெற்றோரின் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது என்று உச்சநீதி மன்றம் 1.9.2023 அன்று தீர்ப்பளித்தது. இது போன்ற குழந்தைகளுக்கு…
