நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் பெருமாத்தூர் தி.சு. போன் பழனியாண்டி  தம் 89ஆவது பிறந்த நாளையொட்டி (15.3.2023)   கழக வளர்ச்சி நிதியாக ரூ.300 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணி வித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.

Viduthalai

காரைக்கால் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு பெரியார்முரசுக்கு இரங்கல்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த பெரியார்முரசு (இயற்பெயர் ஆறுமுகம்) தனது 93ஆம் வயதில் மறைவுற்ற செய்தி அறிந்து பெரிதும் வருந் துகிறோம்.நடக்க முடியாத உடல் நிலையிலும் தள்ளாடித் தள்ளாடி இயக்க நிகழ்ச்சி களில் எல்லாம் பங்கு கொள்ளத்…

Viduthalai

கடவுளை நம்புவோர் கைவிடப்படுவார்!

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. ஒரு வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில்  கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் இறங்கினர். அப்போது கோவில் பூசாரி…

Viduthalai

உரிமையைப் பெறும் வழி

நாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின் மீதுதான் நாம் நம் உரிமைகளை பெற முடியும்.  ('குடிஅரசு' 30.5.1951)

Viduthalai

பா.ஜ.க.வில் குழப்பம்! ‘தினமலரே’ கூறுகிறது

மரியாதையே இல்லையே!‘பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தால், கட்சியின் மேலிட தலைவர்கள் இப்படி உத்தரவு போடுகின்றனரே...’ என, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே சிந்தியா புலம்புகிறார்.ராஜஸ்தானில், முதல்வர்அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த சில மாதங்களில்…

Viduthalai

திசை திருப்பும் திரிநூல்

தி.க., தலைவர் வீரமணி பேச்சு:எல்லாவற்றுக்கும், ‘ஒரே ஒரே’ என்று போடுகிறீர்களே... ஒரே ஜாதி என்று சொல்வதற்கு உங்களுக்கு ஏன் மனம் வரவில்லை... மக்கள் அனைவரும் ஒரே ஜாதி என்று சொல்வதற்கு ஏன் உங்களுக்கு துணிச்சல் இல்லை... ஒரே மதத்தைக் கேட்கிறீர்களே... ‘ஒரே…

Viduthalai

சிதம்பரம் மக்கள்நலக் குழுவின் சார்பில் தமிழர் தலைவருக்கு ஆளுயர மாலை அணிவித்துப் பாராட்டு!

சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் தலைவரும், பா.ம.க. மாநில துணைத் தலைவருமான வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பா.மோகன் (வடக்குமாங்குடி), கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழ்நாடு அரசின் ‘தகைசால் விருது' பெற்றமைக்காக…

Viduthalai

சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

  சிதம்பரத்திற்கு ரயிலில் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் பல்வேறு கட்சியினர் பயனாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். (5.9.2023)

Viduthalai

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

சிதம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்சிதம்பரம், செப். 6- சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டுவரக்கோரி, 5.9.2023 செவ்வாய்க் கிழமை அன்று, சிதம்பரம், போல் நாராயணத் தெருவில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற மாபெரும்…

Viduthalai

எத்தனை வழக்குகள் தான் வரட்டுமே, சந்திக்கத் தயார்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரத்த குரல்

சென்னை, செப்.5 சனாதனத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை  என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்கத்…

Viduthalai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்துக் கூறுவதா?

ஆர்.எஸ்.எஸ்., பாஜக பரிவாரத்தின் விஷமப் பிரச்சாரத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்சென்னை,செப்.5- இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில்…

Viduthalai

உதயநிதி மீதான தாக்குதல் தீய நோக்கம் கொண்டது இரா.முத்தரசன் கண்டனம்

சென்னை.செப்.5- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதாவது,தமிழ்நாடு அரசின் இளை ஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டா லின், ஸனாதானம். குறித்து தெரிவித்த கருத்து, பகுத்தறி…

Viduthalai