தமிழர் தலைவரிடம் நன்கொடை
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் வா.தமிழ் பிரபாகரன் பெரியார் பெருந்தொண்டர் ஏ.வி. தங்கவேல் அவர்களின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 2000/- நன்கொடையாக வழங்கினார். (06.09.2023, பெரியார்…
இடைத்தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி முன்னிலை
புதுடில்லி, செப்.8 உ.பி. உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் உள்பட இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது. உத்தரகண்டில் உள்ள பாகேஷ்வர், உத்தரப்பிரதேசத்தின் கோசி, கேரளாவின் புதுப்பள்ளி,…
மறைவு
அருப்புக்கோட்டை நகர கழகத் தோழர் மு.முனியசாமியின் இணையர் மு.ராஜலட்சுமி உடல்நலக்குறைவு காரணமாக, 7.9.2023 அன்று அதிகாலையில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன், நகரத் தலைவர் சு.செல்வராசு, செயலாளர் பா.இராசேந்திரன், இளைஞரணித் தலைவர் க.திருவள்ளுவர் மற்றும் தோழர்கள்…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க. அமைப்பாளர் பி.சி.ஜெயராமனின் 76ஆவது (8.9.2023) பிறந்தநாளையொட்டி கவிஞர் கலி.பூங்குன்றன் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த் துகள் தெரிவித்தார். அவர் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினார். உடன் ஆர்.டி.வீரபத்திரன்.
தஞ்சை மாநகர கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
அனைத்து அரசியல் கட்சிகள் - சமுதாய இயக்கங்களை ஒன்றிணைத்து பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேரணி தஞ்சை, செப். 8 - தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட் டம்…
“சனாதனம் என்பது கொடிய எச்.அய்.வி. வைரஸ் போன்றது” ஆ.ராசா பேச்சு
உதகை செப்.8 ‘சனாதனம் என்பது கொடிய எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.அய்.வி வைர ஸைப் போன்றது’ என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச் செய லாளருமான ஆ.ராசா பேசியிருக்கிறார். நீலகிரி மாவட்ட தி.மு.க. வாக்குச்சாவடிகள் நிலை முகவர்கள் கூட்டம் உதகையில்…
பகுத்தறிவு இயக்குநர் – நடிகர் தேனி மாரிமுத்து மறைவு கழகத் தலைவர் இரங்கல்
பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத்தறிவாளருமான நண்பர் தேனி மாரிமுத்து (வயது 56) அவர்கள் மறைந்தார் (8.9.2023) என்ற செய்தி அதிர்ச் சியைத் தந்தது!அண்மையில் பிரபலமான ‘சன்’ டி.வி. ‘எதிர்நீச்சல்’ தொடரில் அவரது நடிப்பு சிறப்பானது. தனது பேட்டிகளில்…
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பயண அட்டை : அமைச்சர் அறிவிப்பு
சென்னை, செப்.8 மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அரசுபோக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படுகிறது.இந்த பயண அட்டைகளை இணையவழியில் வழங்கும் நடை முறை தொடங்கப்படும் என்று…
சாமியார் ஆட்சியின் அவலம்
இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்தர மறுத்ததால் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு சென்ற தாய்மீராட், செப்.8 உத்தரப்பிரதேசத்தில் இறந்த மகனின் உடலை அவரது தாய் தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை…
அயோத்தி சாமியாரின் உருவப்படம் எரிப்பு
வால்பாறை, செப்.8 தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியார் என்ற சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை…
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை ஓராண்டு பயண நிறைவு வெறுப்புணர்வு ஒழியும் வரை எங்கள் நடைப் பயணம் தொடரும் : ராகுல் உறுதி
புதுடில்லி செப் .8 இந்திய ஒற்றுமை நடைப் பயணத் தின் ஓராண்டு நிறைவை யொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள் ளார். அதில், 'இந்திய ஒற் றுமை நடைப் பயணத்தின் …
‘இந்தியா’ கூட்டணியைக் கண்டு பா.ஜ.க. நடுங்குகிறது சி.பி.அய். பொதுச் செயலாளர் டி. ராஜா பேட்டி
சென்னை, செப்.8 'இந்தியா' கூட் டணியைக் கண்டு பா.ஜ.க. நடுக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், அக்கட்சியின் அகில…
