ரூ.7.5 லட்சம் கோடி ஊழலை திசை திருப்பவே சனாதன பிரச்சினையை எடுத்துள்ள பாஜக : உதயநிதி குற்றச்சாட்டு
சென்னை, செப்.8 மணிப்பூர் கலவரம், ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் ஆகியவற்றை திசை திருப்பவே சனாதனத்தை பாஜக வினர் கையில் எடுத்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு…
ஏழுமலையானை அவமதிப்பதா? திருப்பதி மலைப் பாதையில் பக்தர்களுக்கு கைத்தடியாம்
திருப்பதி செப்.8 - திருப்பதி சேஷசாசலம் வனப் பகுதியில் சமீப காலமாக சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது. கர்னூலை சேர்ந்த கவுஷிக் (3) எனும் சிறுவன் சிறுத்தை தாக்கி காயங்களுடன் உயிர் பிழைத்தான். அதன்பின் நெல்லூரை சேர்ந்த லக்ஷிதா (6)…
உடலுறுப்பு கொடை செய்த பெண்ணின் உடலுக்கு மரியாதை செய்த மருத்துவமனை நிர்வாகம்
சென்னை, செப்.8 - சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த ஆந்திர இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் கொடையாகப் பெறப் பட்டன. ராஜீவ் காந்தி அரசு பொது 6மருத்துவமனையில் வைக்கப் பட்டிருந்த அவரது உடலுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள் பட நூற்றுக்கும்…
பாராட்டத்தக்க செயல் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை கொடை வழங்கிய மகன்
தாம்பரம், செப்.8 - பெருங்களத்தூரில், மூளைச் சாவு அடைந்த தாயின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை, அவரது மகன் கொடையாக வழங்கினார். தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது கணவர் மதி யழகன் மற்றும்…
முதல்வர் காப்பீட்டு திட்டம் களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு
சென்னை, செப்.8 - 'முதல்வர் காப்பீட்டுத் திட்ட' களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப் படும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து சுகாதார துணை இயக்குநர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்…
பள்ளிகளில் ஆய்வு மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
சென்னை, செப். 8 - அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பள்ளிகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக 6.9.2023 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:நம்முடைய பள்ளிகளில்…
பெரியார், அண்ணா, கலைஞர் பேசியதையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
சென்னை, செப். 8 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்றுடன் (7.9.2023) ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைவர்கள்…
ரூபாய் 434 கோடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலங்கள், சாலைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, செப். 8 - நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.434.65 கோடி செலவில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (7.9.2023) திறந்து வைத்தார்.பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற…
‘விஸ்வகர்மா யோஜனா’ குலக்கல்வியை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை
* உதயநிதி அரசியல் வாரிசு அல்ல - கொள்கை வாரிசு என்பதை நிரூபித்துவிட்டார்!* ஆர்.எஸ்.எஸின் செயல்திட்டம்தான் ‘விஸ்வகர்மா யோஜனா'!* தொழிலுக்கு நிதி உதவி என்பது ஒரு மயக்க பிஸ்கெட், எச்சரிக்கை!சனாதனம் என்பது சட்ட விரோதமானது! இதனை முறியடிக்க ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை…
வருந்துகிறோம்
மன்னார்குடி 46, ஆதி நாயக்கன்பாளையம் தெருவில் வசித்த கே.பண்டரிநாதன் (ஓய்வு பொதுப் பணித்துறை) அவர்கள் மனைவியும் திருச்சி லால்குடி ப.முருகானந்தம், ப.ராஜமோகன் அவர்களின் தாயா ருமான ப. ஞானசுந்தரி இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதி ஊர்வலம் 7.09.2023 காலை 11 மணி…
பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசுக்கு இறுதி மரியாதை
காரைக்கால், செப். 7- முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் பெரியார் முரசு (எ) ஆறுமுகம் அவர்கள் 93ஆவது வயதில் முதுமையின் காரணமாக இயற்கை எய்தியதையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர்…
இங்கிலீஷ் செய்திகளுக்கு தட்டச்சர் தேவை
இங்கிலீஷ் கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் தட்டச்சு செய்திட அனுபவமிக்க தட்டச்சர் (English Typist) தேவை. கீழ்க்காணும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.*இங்கிலீஷ் தட்டச்சுத் தேர்வில் மேல்நிலை (Higher) தேர்வாகியிருத்தல் நலம்.*கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைச் செய்திகள், பணியாற்றிய அனுபவம் அவசியம்.*தமிழ்த் தட்டச்சு அனுபவம் இருப்பது…
