திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை
அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதிமொழி எடுத்து அதற்கு முரணாக ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடக்கலாமா?‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்தியா' என்பதை ‘சுப்ரீம் கோர்ட் ஆப் பாரத்' என்று சொல்ல முடியுமா?‘இண்டியா' என்று எதிர்க்கட்சிக் கூட்டணிகளின் ஒன்றிணைப்பைக் கண்டு அஞ்சுவதே இதற்குக் காரணம்!அரசமைப்புச் சட்டத்தின்மீது…
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி! : வைகோ கண்டனம்
சென்னை,செப்.6 - ம.தி.மு.க., பொதுச் செயலாளர் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,ஜி20 உச்சி மாநாடு வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முதல் உறுப்பு…
ஒன்றிய அரசுக்கு இந்தியா என்ற சொல் கசக்கிறதோ! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
சென்னை,செப்.6 - தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு மிழிஞிமிகி என்று பெயர் சூட் டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்து வருகிறது.இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தி யாவாக…
இது ஒரு தொடக்கம்தான் – சிதம்பரம் கோவிலை அரசு கைபற்றும்வரை நம் போராட்டம் ஓயாது! – சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!
👉 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?👉 கடவுள் கொடுத்தார் என்பது ஏற்கத்தக்கதா? 👉 தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை - இதோ ஆதாரம்! சென்னை, செப்.6 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரம் உண்டா? கொள்ளை அடிக்கின்றனர்…
கழகக் களத்தில்
8.9.2023 வெள்ளிகிழமைநடிகமணி டி.வி.நாராயணசாமி அவர்களின் நூற்றாண்டு விழாதியாகராய நகர், சென்னை: மாலை 4:30 மணி இடம்: சர்.பிட்டி.தியாகராயர் அரங்கம், தியாகராயர் நகர். மாலை 4:30 மணி வில்லிசை - பாரதி திருமகன் (கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களின் மகன்) தொகுப்புரை: கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் வரவேற்பு: ஜி.இராமகிருஷ்ணன் விழாத் தலைமை:…
‘இந்தியா’ என்ற பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது இரா.முத்தரசன் பாஜகமீது சாடல்
சென்னை,செப்.6 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு: ஜி 20 மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட் டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த…
நடக்க இருப்பவை
7.9.2023 வியாழக்கிழமைதிருச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் திருச்சி: 5.00.மணி இடம்: பெரியார்மாளிகைபுத்தூர்தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள் அனைத்து அணியை சேர்ந்த தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவண்: ஞா.ஆரோக்கியராஜ்…
நன்கொடை
கோவிலூர் பொறியாளர் த.வாசு தேவன் (SETWAD (R))துணைவியாரும் பொறியாளர் வா.யாழிநி, மருத்துவர் வா.குழலினி ஆகியோரின் தாயாரும், பொறி யாளர் முனைவர் வா.செந்தில் குமாரின் வளர்ப்புத் தாயாருமான பத்மினி வாசுதேவன் அவர்களின் 19ஆவது நினைவு நாள் (6.9.2023) நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉டில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் "இந்தியா" கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினையை எழுப்ப முடிவு.👉ஜி 20 அழைப்பிதழில் ‘பாரத் ஜனாதிபதி’ என்று குறிப்பிட்டதால் சர்ச்சை. இந்தியாவை ‘பாரதம்’ என மாற்ற திட்டமா?: மசோதா…
பெரியார் விடுக்கும் வினா! (1088)
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ - அவையெல்லாவற்றையும் மாற்று வதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்பானை ஏற்றி வைப்பதும் - பார்ப்பானுக்குப் பதிலாகப் பணக்கார னைப் பட்டத்தில் வைப்பதும் -…
செங்கல்பட்டு மாவட்ட கழக இளைஞரணி மாணவர் கழகம் சார்பில் ‘நீட்’ தேர்வை நீக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
22.8.2023 அன்று மாலை 4 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் எதிரில் தந்தை பெரியார் சிலை அருகில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் செ.கவுதம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நரேந்திர தபோல்கர் நினைவுநாள் – அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம் கருத்தரங்கம்
நாகர்கோவில், செப். 6 - அறிவியல் பிரச்சாரத்தை செய்ததற்காக மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்ட பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு நாளை முன்னிட்டு குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மையை வளர்ப்போம், அறியாமையை நீக்குவோம் என்ன தலைப்பில் கருத்தரங்கம்…
