தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலவாதிகளும் ஆளுநரின் சட்ட விரோதப் போக்கைத் தடுக்க முன்வரவேண்டும்!

 பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனம் முதல் தமிழ்நாடு அரசின் செயல்களுக்கு ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போடுவதா?தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து முட்டுக் கட்டை போட்டு வருகிறார். தமிழ்நாடு அரசும், கல்வியாளர்களும், பொதுநலத்தில் அக்கறை உடையவர்களும் ஆளுநரின் சட்ட விரோத…

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

தஞ்சையில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற விருக்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடசென்னை திராவிடர் கழகம் சார்பாக எழும்பூர் - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்

Viduthalai

சுவரெழுத்துப் பிரச்சாரம்

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் எழுதப்பட்டுள்ள சுவரெழுத்துப் பிரச்சாரம்.

Viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 10.9.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: ஜெ.பி.ஆர். மினி மகால், சித்தூர் சாலை, மேல் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க விழா : காலை 9.30…

Viduthalai

கழகக் களத்தில்…!

10.09.2023 ஞாயிற்றுக்கிழமைபகுத்தறிவாளர் கழகம் மற்றும் தமிழ் கேள்வி யூடியூப் இணைந்து நடத்தும் கருத்தரங்கம்சென்னை: மாலை 5 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை ⭐தலைப்பு: "சனாதனத்தை ஒழிப்போம் - ஜனநாயகம் காப்போம்" ⭐ ஒருங்கிணைப்பு: தி.செந்தில்வேல்…

Viduthalai

தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா உரத்தநாடு ஒன்றியத்தில் தந்தை பெரியார் பட ஊர்வலம்

உரத்தநாடு, செப். 8- உரத்தநாடு ஒன்றிய, நகர கழக கலந்துரை யாடல் கூட்டம் 4.9.2023  அன்று மாலை உரத்தநாடு பெரியார் மாளிகையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட  கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித் தார்.திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்  உரத்தநாடு…

Viduthalai

திருவாரூர் மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா-சிறப்பாக கொண்டாட முடிவு

திருவாரூர், செப். 8-- திருவாரூர் மாவட்ட கழக பொறுப்பாளர் களின் கலந்துரையாடல் கூட் டம் 3.9.2023அன்று மாலை 5.00 மணிக்கு  மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் மாவட்ட  தலைவர் வீ.மோகன் தலைமை யிலும் தலைமை கழக அமைப் பாளர் சு.கிருட்டினமூர்த்தி மற்…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவோம்: திருச்சி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

திருச்சி, செப். 8 - திருச்சி பெரியார் மாளிகையில் 7.9.2023. மாலை ஆறு மணிக்கு  தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா செயல் திட்டங்கள் குறித்து மற்றும் இயக்கப் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா…

Viduthalai

சுவர் எழுத்து பிரச்சாரம்

தென்காசி மாவட்டம் அத்தியூத்தில் நெல்லை சாலை மற்றும் நெல்லை லாலூகாபுரத்தில் தென்காசி சாலைகளில் திராவிடர் கழக சட்டத்துறை சார்பாக எழுதப்பட்டுள்ள சுவர் எழுத்து பிரச்சாரம்.

Viduthalai

பதிலடிப் பக்கம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)ஹிட்லர்-ஆர்.எஸ்.எஸ்.-முசோலினி-மூஞ்சே-கோட்சே...கவிஞர் கலி.பூங்குன்றன்இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர்…

Viduthalai

பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!

போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமைசெப்டம்பர் 16 அன்று நேரலையில் நடைபெறும் போட்டிகள்:பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டிசெப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போட்டிகள்:கட்டுரை, ஓவியம்அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:[email protected]வயது: 5 முதல் 21 வரைகுறிப்பு:  போட்டிகளுக்கான தலைப்புகளும்,…

Viduthalai

தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான கோ. செந்தமிழ்ச் செல்வி தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதன் மகிழ் வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி…

Viduthalai