விநாயகர் சதுர்த்தி பி.ஜே.பி. எம்.எல்.ஏ. கூட்டத்தில் தடியடி
பெலகாவி, செப்.25 பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர், விட்டல் ஹலேகர் நடத்திய,கூட்டத்தில் கல் வீசப்பட்டதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.இவரது சொந்த ஊர் கானாபுரா அருகே உள்ள டோபினஹட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி,…
பூமியில் பகல் இரவு சமமாக இருக்கும் ஒளிப்படம் அய்ரோப்பிய விண்வெளி மய்யம் வெளியீடு
பாரிஸ், செப்.25 அய்ரோப்பிய விண்வெளி ஆய்வு மய்யம் (ஈஎஸ்ஏ) தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நேற்று (24.9.2023) ஒரு செயற்கைக்கோள் ஒளிப்படத்தை வெளியிட்டது. அதில், சூரியனின் ஒளி பூமியின் மேற்பரப்பில் சரி பாதியாக படுவது தெளிவாக பதிவாகி உள்ளது. ‘ஈக்வினாக்ஸ்’ என்பது…
திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
அக்டோபர் 16-இல் சேரன்மாதேவி குருகுல போராட்ட நூற்றாண்டு விழா பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழாதிருநெல்வேலி,செப்.25- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் தச்சநல்லூரில் அவரது இல்லத்தில் 24.9.2023 அன்று காலை…
தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு அறிக்கை
"உடல் உறுப்புகள் கொடை கொடுப்போருக்கு அரசு மரியாதை"மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணம் நம் முதலமைச்சர்! உடல் உறுப்புகளைக் கொடையாகக் கொடுப்போருக்கு, அரசு மரியாதை அளிக்கப்படும் என்று நமது 'திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் அறிவித்திருப்பது மற்ற மாநிலங்களுக்கு முன்னு தாரணமானது & மாமனித…
கழகக் களத்தில்…!
25.9.2023 திங்கட்கிழமைபெரியார் உயராய்வு மய்ய தொடக்க விழா 2023-2024பொறையார்: காலை 10:30 மணி ⭐ இடம்: கருத்தரங்கக் கூடம், த.பே.மா.லு.கல்லூரி, பொறையார் ⭐ சிறப்பு விருந்தினர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (பெரியாரிய செயற்பாட்டாளர்) ⭐ தலைமை: முனைவர் எஸ்.ஜான்சன் ஜெயக்குமார் ⭐ ஒருங்கிணைப்பாளர்: பெரியார் உயராய்வு மய்யம்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி👉இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற் கொள் ளப்படும்…
பெரியார் விடுக்கும் வினா! (1104)
கைத்தொழில் என்பதே வருணாசிரமத் தர்மத்தின் அடிப்படையாகும். வருணாசிரமத் தத்துவமே மக்கள் பரம்பரைத் தொழிலையே (பரம்பரை முறையில்) செய்ய வேண்டுமென்பதாகும். ஆகவே தொழிலாளிகள் தொழிலாளிகளாகவே இருக்கவும், முதலாளிகள் முதலாளிகளாகவே இருப்பதற்காகவும் செய்யப்படும் சூழ்ச்சி வலையே இந்தக் குலத்தொழில், கதர், கைத்தொழில், குடிசைத் தொழில்…
வடசென்னை மாவட்ட மகளிரணி, மகளிர் பாசறை சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள், கலைஞர் நூற்றாண்டு விழா
வியாசர்பாடி, செப். 24 - சென்னை வியாசர்பாடியில் 20.9.2023 அன்று மெகிசின்புரம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் தந்தை பெரியார், முத்தமிழறி ஞர் கலைஞர் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் வட சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி மற்றும்…
வடமணப்பாக்கத்தில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு
வடமணபாக்கம், செப். 24 - செய்யாறு கழக மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் வடமணப்பாக்கத்தில் தமிழர் தலைவர் அவர்களால் 1992ஆம் ஆண்டில் திறக்கப் பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை தற் போது புனரமைக்கப்பட்டது. புத்தாக்கமான பெரியார் சிலையை தந்தை பெரியார் 145…
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் குருதிக்கொடை
வல்லம், செப். 24 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன் னிட்டு 145 பல்கலைக்கழக மாண வர்கள் குருதிக்கொடை வழங்கி னர். இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர்…
மும்பையில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா!
மும்பை, செப். 24- தந்தை பெரியார் அவர்களின் 145 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா மும்பை திராவிடர் கழகம் சார்பில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது!17.9.2023 அன்று 10 மணிக்கு பெரியார் சதுக்கத்தில் தந்தை பெரியார் படத்தை அலங்கரித்து மாலையிட்டு ஸநாதனத்திற்கு எதிராகவும்,…
