செரிமானத்தை மீட்டெடுக்கும் ஓமத் தீநீர்

செரிமானப் பிரச்சினையா? ஒரு சோடா குடித்துப் பெரு ஏப்பம் விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற கற்பிதம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இன்னும் சிலர் ஒவ்வோர் உணவுக் கவளத்துக்கும் இடையே ஒரு சோடா அல்லது குளிர்பானத்தைப் பருகும் தவறான உணவு முறையைப் பின்பற்றுகின்றனர்.…

Viduthalai

செரிமானத்தை மீட்டெடுக்கும் ஓமத் தீநீர்

செரிமானப் பிரச்சினையா? ஒரு சோடா குடித்துப் பெரு ஏப்பம் விட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற கற்பிதம் சமூகத்தில் பரவலாக இருக்கிறது. இன்னும் சிலர் ஒவ்வோர் உணவுக் கவளத்துக்கும் இடையே ஒரு சோடா அல்லது குளிர்பானத்தைப் பருகும் தவறான உணவு முறையைப் பின்பற்றுகின்றனர்.…

Viduthalai

பிள்ளையார் சக்தியும் பக்தியின் யோக்கியதையும்

மது அருந்தும் போது சாப்பிட ஒன்றும் இல்லாததால் பிள்ளையார் கையில் இருந்து லட்டை எடுத்துத் தின்று விட்டார்கள் இளைஞர்கள். எப்போதும் போல் இம்முறையும் பிள்ளையார் லட்டு லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று காத்திருந்தவர்கள் ஏமாந்து போனார்கள்.பிள்ளையார் சதுர்த்தி என்ற பெயரில்…

Viduthalai

பார்ப்பான் பொதுநலவாதியல்லன்

இந்த நாட்டில் பார்ப்பானைத் தவிர மற்றவர்களெல்லாம் பொது மக்களுக்குப் பாடுபடு கிறவர்கள்தாம்.  உலகத்தில் மனிதனாக உள்ள அனைவரும், பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பொதுமக்களுக்குத் தொண்டாற்றுகிறவர்கள் தாம். ('விடுதலை' -  11.4.1959)

Viduthalai

இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள வலைகள், மீன்கள் பறிப்பு

நாகை, செப். 25-  கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீன வர்களை தாக்கி ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், மீன்களை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய…

Viduthalai

சுயதொழில் செய்பவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும் செயல்திட்டம்

திருச்சி, செப்.25- சுயதொழில் முனைவோர்கள், வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டுக் கடன் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான ஒப்புதல் களுடன் நிதி சேவைகளை அக்ரிம் அவுசிங் ஃபைனான்ஸ் பிரைவேட்…

Viduthalai

தந்தை பெரியார்தான் மாற்றினார்-திராவிடர் கழகம் தான் காரணம்! காரைக்கால் புதுத்துறையில் பெரியார் பிறந்த நாள் கூட்டம்

 மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது; அய்யர், பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்; மற்றவர்கள் அவரவர்கள் குலத் தொழிலை செய்ய வேண்டும் என்று எழுதி இருந்தார்களே, இதை யார் மாற்றியது?காரைக்கால்,  செப் 25- மற்றவர்கள் யாரும் படிக்கக் கூடாது; அய்யர், பார்ப்பனர்கள் மட்டும்தான்…

Viduthalai

“காசநோய் இல்லா தமிழ்நாடு”

ஒருங்கிணைந்த காசநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை மய்யம் திறப்பு விழா : அமைச்சர்கள் பங்கேற்புசென்னை, செப்.25- முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக திருவள்ளூர் மாவட்டம், வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு அரசு…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

மதப் பிடியில் சிக்க வைப்பதுதான்...*புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாதாம்.>>எந்த விஞ்ஞானம் கூறுகிறது. எதையாவது கூறி, மக்களை மதப் பிடியில் சிக்க வைப்பதுதான் இந்தப் பிராணிகளின் வேலை.

Viduthalai

குரு – சீடன்

சக்தியோ, சக்தி...??சீடன்: திருப்பதி கோவில் மின்சாரப் பேருந்து கடத்தல் என்று செய்தி வந்துள்ளதே,  குருஜி?குரு: ஏழுமலையான் சக்தியோ, சக்தி, சீடா!

Viduthalai

அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு பின்னணி என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருப்பூர், செப். 25- அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் சண்டை போடுவது போல வெளியே நடிக்கிறார்கள்’ அமித்ஷாவை எடப்பாடி பழனிச் சாமி சந்தித்ததன் பின்னணி என்ன என்றும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண் டல வாக்குச்சாவடி…

Viduthalai

இதுதான் இந்தியா!

இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதேநேரத்தில், இந்தியாவில் உள்ள பணக்காரர் களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து இருக்கிறதாம்!

Viduthalai