மத்தியப் பிரதேசம் – சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி
ராகுல் காந்தி அசைக்க முடியாத கருத்துபுதுடில்லி, செப்.25 அய்ந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அவற்றில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ் கார்,…
‘திராவிட மாடல்’ அரசின் பாராட்டத்தக்க நியமனம்!
5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்குப் பணி நியமனம்!அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!சென்னை, செப்.25 அய்ந்து பெண் ஓது வார்கள் உள்ளிட்ட 15 ஓது வார்களுக்கு இன்று (25.9.2023) பணி நியமனங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!கோவில்களில் பூஜை செய்யும் அர்ச் சகர் பணியில்,…
குஜராத் மாடல்: பழுதுபார்க்கும் பணிமுடிந்து திறக்கப்பட்ட பாலம் இரண்டாக பிளந்தது
ஆனந்த், செப். 25- குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்தது. 40 ஆண்டு பழைமையான பாலம் சமீபத்தில் பழுது பார்க்கும் பணி நிறைவுற் றது என்பது குறிப்பிடத் தக்கதுகுஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி…
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆரணி பகுதியில் வசிக்கும் 13 பேர் எலுமிச்சம்பழச்சாறு அருந்தியதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருவதை தொடர்ந்து அவர்களை நேற்று (24.9.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
திராவிட மொழி பேசக்கூடிய நிலப்பரப்பு மிகப் பெரியது: பேராசிரியர் வீ.அரசு
தஞ்சாவூர்,செப்.25- சிந்து சமவெளி நாகரிக ஆய்வின் மூலம் திராவிட மொழி பேசக்கூடிய நிலப் பரப்பு மிகப் பெரியது என்பது தெரிய வந்துள்ளது என்றார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் முனைவர் வீ. அரசு.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள…
அட, ஜோதிடமே!
இந்த வெட்கக்கேட்டை கேளுங்கள்! கேளுங்கள்! கால்பந்து விளையாட்டுக்கு இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் யாரிடம் யோசனை கேட்டது தெரியுமா?அந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் யாரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.பி.டி.அய். செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.டில்லியில் உள்ள…
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அரசியல் முழக்கம்: காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, செப். 25- நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அரசியல் முழக்கங்கள் எழுப்பப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அவைத்தலைவர் ஜெக்தீப் தன் கருக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் அனுப்பி உள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18-ஆம் தேதி…
புதுச்சேரியில் கருத்துரிமைக்குத் தடை!
புதுச்சேரி, செப். 25- 23.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் புதுச் சேரி, அரியாங்குப்பம் .மேரி தெரு .தங்கவேலு பாஞ்சாலி அரங்கில் ஸநாதனம் குறித்த கருத்தரங்கு நடைபெற இருந்த நிலையில் அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து கொண் டிருந்த வேளையில்…
ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகளை காப்பாற்றிய சிறுவன்
ஹவுரா, செப் 25 - மேற்கு வங்க மாநிலம், மால்டா கிராமத்தில் வசித்து வருபவன் சிறுவன் முர்சலீன். இவன் தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான்.அப்போது ரயில் பாதைக்கு அடியில் நிலம் சரிந்து பெரிய ஓட்டை இருப்பதை…
திடீர் ஆய்வு
கிருஷ்ணகிரி, அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (24.9.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி விடுதியில் உள்ள அடிப்படை வசதிகள், உணவு, குடிநீர், மின்சார வசதி,…
பலத்த காவல் கண்காணிப்பு இருந்தும் திருப்பதி கோவிலுக்குச் சொந்தமான மின்சாரப் பேருந்து திருட்டு காப்பாற்ற முடியாத சக்தியில்லாத பெருமாள்
திருப்பதி, செப்.25 திருமலையில் பயன் படுத்தப்பட்டு வரும் மின்சார பேருந்தை திருடிச் சென்றவர்கள் சார்ஜ் தீர்ந்து போனதால் அதனை காளஹஸ்தி அருகே சாலையில் விட்டுச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதிக அளவு கூட்டம் கூடுவதால் பலத்த பாதுகாப்பு…
அரசு அலுவலகமா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?
அரசு அலுவலகங்களில் வழிபாட்டுக் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என்கிற அரசாணையை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது பழனி நகர்மன்றம்.பழனியில் அண்ணாமலை நடைபயணம் வந்த நேரத்தில் பழனி நகராட்சி அலுவலகத்தில் பணி யாற்றும் பணியாளர்களை வெளியே அனுப்பி கேட்டை அடைத்து வைத்து இரவு…
