இந்தியாவில் எப்போது? தேர்தல் முறைகேடு செய்து தொடர்ந்து பிரதமரை வெற்றி பெறச்செய்த தேர்தல் ஆணையர் டாக்காவில் கைது!
டாக்கா, ஜூன் 29- "வங்க தேசத்தின் மேனாள் தேர்தல் ஆணையர் ஷேக் ஹசீனா வெற்றி பெற வைப்பதற்காக தேர்தலில் முறைகேடு செய்தது கண்டறியப் பட்டதால் அவர் வங்கதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனா ஜூன் 1996 முதல் ஜூலை…
கோயில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறை சமத்துவத்திற்கு எதிரானது உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூன் 29- ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்க கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கோவில்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டுப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, ஜூன் 29- பன்னாட்டு போதைப்பொருள் ஒழிப்பு நாளான 26.06.2025 அன்று காலை 11 மணியளவில் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தமது…
கோயில் தேரோட்டத்தில் ஜாதி அடையாளங்கள் கூடாது! உயர்நீதிமன்ற உத்தரவு
மதுரை, ஜூன் 29- நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ஜாதி அடையாளம் நெல்லை மாவட்டத்தில் ஜாதி ரீதியான கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், திருவிழா போன்ற…
பூரி ஜெகந்நாதர் என்ன செய்கிறார்? பூரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல் 5 பேர் பலி! 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
புவனேஸ்வர், ஜூன் 29- ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் களில் 9 பேரின் நிலை கவலைக்…
விருதுநகர் மூன்றாவது சுயமரியாதை மகாநாடு தீர்மானங்கள் தொடர்ச்சி..
பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெண்களுக்குச் சொத்துரிமை, கலியாண உரிமை கலியாண ரத்து, விதவை மணம் முதலாகியவைகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியமென்றும், அதற்கேற்ற சட்டசம்பந்தமான காரியமும் செய்யப்பட வேண்டும் என்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது. பிரேரேபித்தவர்: இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மாள், ஆமோதித்தவர்: கே.எம். பாலசுப்ரமணியம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள்
26.6.2025 அன்றைய தொடர்ச்சி... அது போலவே வாலிப மகாநாட்டுத் தலைவரான, உயர்திரு. டி.வி. சோமசுந்திரம் பி.ஏ., பி.எல்., அவர் களும் தமது தலைமை உரையில். ‘சுயராஜ்ஜியம் வந்தவுடன் அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு அவர்கள் உரிமைகள் வழங்கப்படுமென்று காந்தியார் சொல்வதை உண்மையென்று…
உள்ள கோவில்கள் போதாதா?
05.02.1933 - குடிஅரசிலிருந்து இன்று இந்தியாவில் பத்து லட்சக்கணக்கான கோவில்கள் இருக்கின்றன. அவைகளில் அனேகம் குட்டிச் சுவர்களாகமாறி கழுதைகள் போய் ஒண்டுவதற் குக்கூட லாயக்கில்லாத நிலையில் இருக்கின்றன. இனி இருக்கவும் போகின்றன. இப்படி இருக்கையில் கல்கத்தாவில் புதிதாக ஒன் றரை லட்சம்…
திருச்சி பொன்மலையில் தந்தை பெரியார் அவர்களின் 79ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (12.10.1957)
1957 அக்டோபர் 12ஆம் நாள் சனிக்கிழமை பொன்மலை அம்பிகாபுரத்தில் “தினத்தந்தி” நிறுவனர் சி.பா.ஆதித்தனார் தலைமையில் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்க ளுக்கு 79ஆவது பிறந்தநாள் விழாவின்போது “வெள்ளி சம்மட்டி” அன்பளித்தபின் தந்தை பெரியார் அவர் களின் நன்றியுரையின் முக்கிய பகுதிகள்:-…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 28.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ‘‘ஆர்எஸ்எஸ் இந்திய அரசமைப்பை ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை, எதிர்க்கட்சிகள் கண்டனம். * மகாராட்டிரா பள்ளிகளில் ‘ஹிந்தி திணிப்பு': 20 ஆண்டுகளில் முதல் முறையாக கைகோர்த்த உத்தவ், ராஜ் தாக்கரே டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *ஊராட்சி மன்றங்களில்…