நீடாமங்கலத்தில் எழுச்சியோடு நடைபெற்ற பகுத்தறிவு ஆசிரியர் அணியின் அறிவார்ந்த கருத்தரங்கம்
நீடாமங்கலம், அக். 18- மன்னார்குடி கழக மாவட்டம் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டமும், தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு அறிவார்ந்த கருத்தரங்கமும் 30.9.2023 அன்று நீடாமங்கலம் பெரியார் படிப்பகத்தின் மாடியில்…
சிவகங்கை மாவட்ட ப.க. சார்பில் பள்ளிகளில் அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு
சிவகங்கை, அக். 18- சிவகங்கை மாவட்டம் தி. புதுப்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில் சிவ கங்கை மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பாக அறிவியல் மனப்பான்மை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. .அறிவியல் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் முருகப்பா நடமாடும் ஆய்…
மூடநம்பிக்கை ஒழிப்பு துண்டறிக்கை பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் நாகர்கோவில் வடசேரி பகுதிகளில் நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்…
பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி – தாம்பரம்
15.10.2023 அன்று மாலை தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா.சு. உத்ராவின் சகோதரர் இரா.சு. இன்பமணி, இ.ஹேமலதா, இ.சுகன்தன் மற்றும் இ.அஸ்வித்தா ஆகியோருக்கு கூடுவாஞ்சேரி மா.இராசு கழக நூல்கள்…
தஞ்சை பா.மலர்க்கொடியின் படத்திறப்பு-நினைவேந்தல்
தஞ்சை, அக். 18- 15.10.2023, ஞாயிற்று கிழமை காலை 11 மணியளில் கிளாசிக் மகாலில், பகுத்தறிவாளர் கழக தஞ்சை மாவட்ட செயலாளர் பாவலர் பொன்னரசு துணைவியா ரும், கழக இளைஞரணி தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகி யோரது தாயாருமான மறைந்த சுயமரியாதைச்…
தமிழர்கள் தந்தை பெரியாரை பெரிதும் நேசிக்கக் காரணம்… மன்னையில் நடைபெற்ற பட்டிமன்றம்
மன்னார்குடி, அக். 19- மன்னார்குடி நகர ஒன்றிய திராவிடர் கழகம் ,பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள், மேனாள் மேல தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலை வர் மன்னை ஆர்.பி. சாரங்கன் அவர்களின் 28 ஆம்…
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கைது
ஈரோடு, அக்.18 புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் அண்மையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பொதுக் கூட்டத்தில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் செந்தில்குமார், திருப்பூர் நகரச் செயலாளர் கேசவன், ஈரோடு மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் புஞ்சைபுளியம்பட்டி நகர திமுக செயலாளரும்,…
நீண்ட நாள் சிறைவாசிகள் 49 பேர் விடுதலை செய்வதற்கான கோப்புகள் ஆளுநரால் தடை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி
சென்னை, அக் 18 நீண்ட கால சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக 49 கோப்புகள் அளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது, குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலை மைச் செயலகத்தில் செய் தியாளர்கள் சந்திப்பில் கூறி யதாவது:- புதிதாக ஆளுநருக்கு சட்டமன் றத்தில் நிறைவேற்றபட்ட சட்…
சிதம்பரம் கோயிலில் அனுமதி இல்லாமல் அத்துமீறும் கட்டுமானப் பணிகள் தீட்சிதர்களின் நடவடிக்கையை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக் 18 சிதம்பரம் நடராஜர் கோயிலில் அனுமதியின்றி கட்டுமா னங்கள் மேற்கொள்ளப்படுகிறதா என ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்களும் அமைந்துள்ள பகுதியில்…
ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு தமிழ் தெரியாமல் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் வேலை பார்க்கின்றனர் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
கும்பகோணம்:, அக்.18 “தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக ஹிந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை ஒன்றிய அரசு தெரிந்தும் தெரியாததுபோல் இருந்து விடுகிறது” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.கும்பகோணம், பாபநாசம்,…
செய்திகள்
கடற்பாசி பூங்காதமிழ்நாட்டில் ரூ.127 கோடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை ஒன்றிய அரசு அமைத்து வருவதாக மாமல்லபுரத்தில் நடந்த பன்னாட்டு மாநாட்டில் ஒன்றிய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்.உங்கள் சந்திரயான்சந்திரயான் திட்டங்கள் தொடர்பாக உங்கள் சந்திரயான் என்ற இணையதளம் மற்றும்…
உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே 2 இடங்களில்…
