இந்தியாவிலேயே முதல்முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை கிண்டியில் உருவாக்கம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, அக் 18 இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறிப்பு மருத்துவமனை தயார் நிலையில் இருப்பதாகவும் விரை வில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள், 11 சுயநிதி கல்லூரிகளும்,…
“தீபாவளி” பட்டாசு தயாரிப்பு: விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
சிவகாசி, அக்.18 சிவகாசி அருகே ரெங்கபாளையம் கம்மாபட்டியில் பட்டாசு பரிசுப் பெட்டி பேக்கிங் செய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் 12 பெண்கள் உட்பட 13 தொழி லாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். அதேபோல் மாரனேரி கீச்சநாயக்கன் பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு…
‘விடுதலை’ சந்தா
தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.14,000 அய் கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர்தலைவர் …
பொறியாளர் சி.மனோகரன் 74ஆம் பிறந்த நாள் நன்கொடை ரூ.50,000/-
சுயமரியாதைச் சுடரொளி ஒன்றிய அரசின் நெடுஞ்சாலை துறையின் மேனாள் பொறியாளர் சி.மனோகரன் அவர்களின் 74ஆம் பிறந்த நாளை யொட்டி (18.10.2023) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.50,000/- நன்கொடை அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.…
இது அறியாமையா? ஆரியத் தனமா? விஷமத்தனமான விளம்பரம்!
சமூக ஊடகங்களில் கடந்த ஒரு வாரமாக, வடநாட்டைச் சேர்ந்த ஆலன் இன்ஸ்டியூட் என்ற தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று "இட ஒதுக்கீடு முடிவடைகிறது" என்று பெரிய தலைப்பிட்டு விளம்பரம் செய்து வருகிறது."பயிற்சியில் சேர்வதற்கான இடங்கள் நிறைவு பெறுகின்றன" என்பதைச் சொல்லுவதற்கு எத்தனையோ…
திருச்சியில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 20-10-2023, வெள்ளி, முற்பகல் 11 மணிஇடம்: பெரியார் மாளிகை, திருச்சி தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) குலத் தொழிலைத் திணிக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் சதித் திட்டத்தை எதிர்த்துத் - தமிழர் தலைவர் மேற்கொள்ளவிருக்கும்…
பிஜேபியுடன் கூட்டணியா? கருநாடகாவில் உடைகிறது மதசார்பற்ற ஜனதா தளம்
பெங்களூரு, அக்.18 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ரா ஹிம் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மஜத வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக…
சேரன்மகாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழாவில் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு
தூத்துக்குடி காப்பாளர்கள் மா. பால்ராசேந்திரம், சு. காசி, திருநெல்வேலி காப்பாளர்கள் சி.வேலாயுதம், இரா.காசி, தென்காசி காப்பாளர் சி. டேவிட் செல்லத்துரை, ப.க. தலைவர் சந்திரசேகரன், மும்பை மேனாள் பொருளாளர் சோமசுந்தரத்தின் மகள் மல்லிகா, வேலியார்குளம் மலையாண்டியின் இணையர் அமராவதி, ஆகியோருக்கு தமிழ்நாடு…
கட்சிகள் நன்கொடை பெறுவதில் திறந்த முறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் தந்திரமாகப் பெறுவதா?
அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரணை நடத்தும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தகுந்த ஜனநாயகம் காப்பாற்றப்படும் நடவடிக்கையே!உச்சநீதிமன்றம்தானே மக்களின் கடைசி நம்பிக்கை!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கைஏற்கெனவே நடைமுறையில் இருந்ததை மாற்றி தேர்தல் பாண்டு பத்திரங்கள்மூலம் கட்சிகள் நன் கொடை பெறுவதில் உள்ள…
சேலம் அயோத்தியா பட்டணத்தில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
சேலம், அக்.17- சேலம் மாவட் டம், அயோத்தியா பட்டணம் - ரயில்வேகேட் தாண்டி அமைந் துள்ள பேருந்து நிலையம் அருகில் -_ கடவுள் இல்லை கே.சிவக்குமார் நினைவரங்க மேடை அமைக்கப் பட்டு, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் கே.கமலம் தலைமை யில்,…
பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
காரைக்குடி, அக். 17- சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உமையாள் இராமநாதன் மகளிர் கலைக்கல்லூரியில் 14.10.2023 அன்று தமிழ் நாடு மாநில ஊரக வாழ் வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட் டும் மய்யம் இணைந்து நடத்திய, தனியார்…
நடக்க இருப்பவை,
18.10.2023 புதன்கிழமைவழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் அரசமைப்புச் சட்ட நிர்ணய அவை விவாதங்கள்...சென்னை: மாலை 5:00 மணி * இடம்: பார் கவுன்சில் அங்கம், உயர்நீதிமன்றம் அருகில், சென்னை. * வரவேற்புரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு * தலைமை:…
