நூல் வெளியீட்டு விழா

 வழக்குரைஞர் - சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய "குடியரசுத் தலைவர் - ஆளுநர் அதிகாரங்கள் - அரசமைப்புச்சட்ட நிர்ணய அவை விவாதங்கள்"நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை சென்னை,அக்.19- வழக்குரைஞர் - சிகரம் ச. செந்தில் நாதன் எழுதிய குடியரசுத…

Viduthalai

புதுமை இலக்கியத் தென்றல்

சென்னை:  23.10.2023 திங்கட்கிழமை,மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை  ⭐ தலைமை: செல்வ மீனாட்சி சுந்தரம் ⭐ முன்னிலை: கோ.தமிழ்வேந்தன் ⭐ தலைப்பு: "பூர்வகுடிகளும் ஆக்கிரமிப்பாளர்களும்" ⭐ உரைவீச்சு: எழுத்தாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ⭐ நன்றியுரை: கி.குமார்

Viduthalai

20.10.2023 வெள்ளிக்கிழமை ஸ்டாலின் நகர் அறிமுக விழா

செயங்கொண்டம்: காலை 9:00 மணி ⭐இடம்: ஸ்டா லின் நகர், தா.பழூர் சாலை, செயங்கொண்டம் . ⭐ தலைமை: க.சொ.கண்ணன் (செயங்கொண்டம் சட்டமன்ற உறுப் பினர்) ⭐ வரவேற்புரை: ச.அ.பெருநற்கிள்ளி (தி.மு.கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் (தலைவர் வானவில் குழுமம்) ⭐ முன்னிலையாளர்கள்: வெ.கொ.கருணாநிதி…

Viduthalai

அயோத்தியில் ராமன் கோயில்: வெளிநாட்டு நன்கொடைக்கு அனுமதியாம்!

புதுடில்லி, அக.19 ராமர் பிறந்த இடமாக கருதப்படும் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராம ஜென்மபூமி யில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவில் கட் டுமானத்துக்கு வெளிநாடு களில் இருந்து நன்கொடைகள் பெறுவதற்கு ஒன்றிய உள் துறை…

Viduthalai

மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்!

அனைத்துலக நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, அக்.19- காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுதத அனைத்துலக நாடுகள் ஓரணியாக நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,போர் என்பதே கொடூரமானது!அது…

Viduthalai

மருத்துவமனைமீது தாக்குதல்: மனிதம் மரத்துப்போய்விட்டதா? காசா மீதான போரை நிறுத்தவேண்டும்!

அனைத்துலக நாடுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்சென்னை, அக்.19- காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுதத அனைத்துலக நாடுகள் ஓரணியாக நிற்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்முடைய சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,போர் என்பதே கொடூரமானது!அது…

Viduthalai

திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம்

தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து "தாய் வீட்டில் கலைஞர்" மற்றும் இயக்க நூல்களை…

Viduthalai

திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் பயன்படுத்திய பிரச்சார ஊர்தி (வேன்) முன்பு ஒளிப்படம்

தமிழ்நாடு அரசின் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விருதாளரும், கோவை சூலூர் பாவேந்தர் பேரவை நிறுவனருமான புலவர் செந்தலை கவுதமன் மற்றும் பாவேந்தர் பேரவை தேவராஜ் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திருச்சி பெரியார் மாளிகை வருகை தந்து "தாய் வீட்டில் கலைஞர்" மற்றும் இயக்க நூல்களை…

Viduthalai

ஹிந்து மத கோயில்களை தனியார் நிர்வகிக்க கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுடில்லி, அக்.19  மூத்த வழக் குரைஞர் அஷ்வினி உபாத்யாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப் பட்டது. அதில், “அரசியல் சாசனத் தின் 26 ஆவது பிரிவின்படி, அனைத்து மதத்தினரும், மத வழி பாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு…

Viduthalai

தெற்கு நத்தம் வழக்குரைஞர் மதியழகன் இல்ல மணவிழா

தஞ்சாவூர்,அக்.19- தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு ஒன்றியம் தெற்குநத்தம் திராவிடர் கழக வழக்குரைஞர் அ.மதியழகன் - அறிவுக்கண்ணு ஆகியோரது 2ஆவது மகள் ம.வீரச்செல்வி, (விரி வுரையாளர், தந்தை ரோவர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, பெரம்பலூர்), தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட் டம்,…

Viduthalai