பொது பயன்பாட்டு மின் கட்டணம் குறைப்பு சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை,அக்.19- தமிழ்நாடு முழுவ தும் 3 தளங்கள், 10 வீடுகள் கொண்ட சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளுக் கான பொது பயன்பாட்டு மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ல் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சென்னை நாவலூர்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (20.10.2023) வெள்ளி முற்பகல் 11 மணிதிராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கூட்டம்பெரியார் மாளிகை, திருச்சிமாலை 5 மணிஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம்தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழாபுத்தூர் நால்ரோடு, திருச்சி
ரூ.1200 கோடி ரயில்வே நிலத்தை சூறையாட மோடி அரசு முயற்சி மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
மதுரை, அக். 19- ரூ. 1200 கோடி மதிப்பிலான மதுரை அரசரடி ரயில்வே மைதான நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக மதுரை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியதோடு, இந்த முயற்சியை ரயில்வே நிர்வாகம் சாடியயோடு…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், (25ஆம் முறையாக) 'பெரியார் உலக'த்திற்கு நன்கொடையாக ரூ.10,000/- ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். இதுவரை மொத்தம் ரூ.7,50,000/- பெரியார் உலகத்திற்கு வழங்கியுள்ளார். (19.10.2023, பெரியார் திடல்).
அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங் மகன்கள் வாரிசு இல்லையா? : ராகுல்காந்தி கேள்வி
அய்ஸ்வால், அக்.19 மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் காங் கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அமித் ஷா மற்றும்…
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகள் முதல் தகவல் அறிக்கைகளை அமலாக்கத் துறையிடம் வழங்கும்படி உத்தரவிட முடியாது சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, அக்.19 கோடம்பாக்கத்தை சேர்ந்த சட்டப் பேரா சிரியரான ஆர்.கார்த்தி கேயன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1964-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை, ஊழ லுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், கடந்த 2020_20-21ஆம்…
“பெரியார் உலகம்” நன்கொடை ரூ.25,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் - கலா கரிகாலன் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் க. சூரியகுலோத்துங்கன் MS (Ortho), மருத்துவர் ஜெ.சரஸ்வதி பிரீத்தா MBBS - இருவருக்கும் நடைபெற இருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை 18.10.2023 அன்று…
பள்ளிகளில் குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி!
குழந்தைத் திருமணங்களே இல்லாத தமிழ்நாடு எனும் நிலையை மாநிலத்தில் உறுதிப்படுத்துவதற்காக தமிழ் நாடு அரசு பல்வேறு நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளில் குழந்தைத் திருமணத் தடுப்பு உறுதிமொழி எடுக்க சமூக நலத்துறை அறிவுறுத்தியது.அதனை பின்பற்றும் விதமாக அதற்கான உறுதி…
நல்ல நூல்கள் பயன்பட
பொது மக்களுக்கு ஒரு வார்த்தை, அறிவியக்க நூல்கள், சீர்திருத்த நூல்கள் என்றால் ஒவ்வொன்றையும் வாங்கி வீட்டில் நிரப்பிக் கொள்ள வேண்டுமென்பது அர்த்தமன்று. வாங்கிப் படித்து விட்டுப் படித்து முடித்தவுடன் முக்கால் விலைக்கு, அரை விலைக்கு விற்றுவிட வேண்டும். மறுபடி வேறு வாங்க…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த பதில் மனுவில் – உயர்நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
* சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்! * சொல்லப்பட்ட கருத்திலிருந்து பின் வாங்கவில்லை!நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கவே வழக்கு! பிரதமர் - அமித்ஷாவை பதவி நீக்கம் செய்வார்களா?‘பேரலை’ இணையதளத்தில் ‘கோடாங்கி’ சிறப்புச் செய்தி! * திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசு நான்!* நான் பேசுவதெல்லாம் திராவிட இயக்க முன்னோடிகள்…
என்ன செய்கிறது ஒன்றிய அரசு?
தமிழ்நாடு மீனவர்களை தாக்கி மீன்பிடி கருவிகள் பறிப்பு : கடல் கொள்ளையர்கள் அட்டூழியம்!வேதாரண்யம், அக 19 கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்புக் கம்பியால் தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி…
பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கும் விழா ஏற்பாட்டுப் பணிகளை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார்
திருச்சி,அக்.19- ஈரோட்டுப் பாதையில் தொடர் பயணம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு - பிரச்சார ஊர்தி (வேன்) வழங்கு விழா 20-10-2023 அன்று மாலை 5 மணி முதல் 9 மணி வரை திருச்சி புத்தூர் நான்கு சாலை சந்திப்பில் மிக…
