அனைத்து விவசாயிகளும் நவ.15-க்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேண்டுகோள்சென்னை, நவ.3 டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடி பணி களில் தீவிரமாக ஈடு பட்டு வரும் நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆலோ சனை நடத்தினார். அத்துடன், விவசாயி களுக்கு முக்கிய ஆலோ சனைகளையும்…
வடலூரில் பிரியா வணிக நிறுவனம் பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
வடலூரில் சிங்கப்பூர் இளங்கோவின் பிரியா சூப்பர் ஸ்டோர் திறப்பு விழா 2.11.2023 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் நிறுவனத்தை திறந்து வைத்தார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉தேர்தல் பத்திர சட்டம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் கட்சிகளுக்கு அளிக் கப்பட்ட நிதி, அது யார் மூலம் வழங்கப்பட்டது உட்பட அனைத்து விவரங்களும்…
கேரளா குண்டு வெடிப்பு பிரச்சினை ஒன்றிய பிஜேபி அமைச்சர்மீது மேலும் ஒரு வழக்கு
கொச்சி, நவ.3 கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக பேசிய விவகாரத்தில், ஒன்றியஅமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் கொச்சி அடுத்த கலமச்சேரியில் சமீபத்தில் நடந்த கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, அடுத்தடுத்து…
பெரியார் விடுக்கும் வினா! (1143)
மனித சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பும் என்பதன்றி - உண்மையான ஆறறிவு பெற்ற மனிதச் சமுதாயத்தில் நேர்மை, ஒழுக்கம், நாணயம் இல்லாமல் போனதற்குக் காரணம் மனிதனின் இயற்கை குணம் மட்டுமே என்று சொல்ல முடியுமா?- தந்தை பெரியார்,'பெரியார் கணினி' - தொகுதி 1,…
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 10,000-க்கு மேல் மக்கள் பலி
அய்.நா. கண்டனம்காசா, நவ.3 பாலஸ் தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப் பினர் கடந்த மாதம் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது கொடூர தாக்குதலை அரங்கேற்றினர். இதில் ராணுவ வீரர்கள், அப் பாவி பொதுமக்கள் என 1,400-க்கும் அதிகமா னோர்…
திருமண நிகழ்ச்சி
குமரிமாவட்ட விடுதலை வாசகர் வட்டத் தலைவர் முனைவர் ஜே.ரி. ஜூலியஸ் மகள் ரிச்சிஸ் ஜெனிஷா-ஜாஸின்றோ ஷேன் ஆகியோரது திருமண நிகழ்ச்சியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட…
செய்திச் சுருக்கம்
உரிமைத்தொகைகலைஞர் மகளிர் உரிமைத்தொகை கேட்டு புதிதாக 11.85 லட்சம் பேர் மீண்டும் மனு செய்துள்ளனர். இவர்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, வருகிற 25ஆம் தேதி முதல் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.உத்தரவுபொது இடத்தில் ஜாதி பெயரை குறிப்பிட்டு கணவன், மனைவி…
‘‘விஷம் சாப்பிடு – லட்ச ரூபாய் தருகிறேன்” என்றால் சாப்பிட முடியுமா?
தமிழர் தலைவர் ஆசிரியர் ஒன்றிய அரசை நோக்கி விடுத்த கேள்விக் கணைபாளையங்கோட்டை. நவ.3 ‘‘விஷம் சாப்பிடு - லட்ச ரூபாய் தருகிறேன், என்றால் சாப்பிட முடியுமா?'' என்று ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒன்றிய அரசுக்குக் கேள்விக் கணைத் தொடுத்தார்.‘தகைசால்' தமிழர், தமிழர் தலைவர்…
நன்கொடை
5.11.2006இல் தமிழர் தலைவர் அவர்களின் தலைமையில் இணை யேற்பு நடைபெற்ற போடி நகர திராவிடர் கழகத் தலைவர் பொறியாளர் பெரியார்லெனின்-நாக ஜோதி வாழ்விணையர்க ளின் 18ஆம் ஆண்டு மணநாள் (5.11.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டு உள்ளது.…
மேலும் மேலும் மக்களுக்கு இடி பதிவு அஞ்சல்களுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிப்பாம்
சென்னை, நவ. 3 - இந்திய அஞ்சல் துறையின் பதிவு அஞ்சல் சேவை கட்டணத் துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு 1.11.2023 அன்று முதல் அமலுக்கு வந்தது.இந்திய அஞ்சல் துறை 1856-ஆம் ஆண்டு முதல்…
மருத்துவத்தில் முதுநிலை படித்தவர்களுக்கு ஓராண்டு கட்டாயப் பணி – அரசு உத்தரவு
சென்னை. நவ. 3- தமிழ்நாட்டில் முதுநிலை மருத்துவம் படித்த பிறகு கட்டாயம் பணியாற்ற வேண்டிய ஒப்பந்த காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டு உள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகி றது. அந்த ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டில்…
