புதிய கல்விக் கொள்கை – கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு
பா.ஜ.க.வுக்கு எதிராக 16 மாணவர் அமைப்புகள் கூட்டு முன்னணி உருவாக்கம்புதுடில்லி, நவ.8- புதிய கல்விக்கொள்கை மற்றும் கல்விக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள் - எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 16 மாணவர் அமைப்புகள் ஒன்று பட்டு ஒரு கூட்டு முன்ன…
மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மக்களவைத் தலைவருக்கு நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம்!சென்னை, நவ. 8- மோசமான ரயில் விபத்துகள் குறித்து ரயில்வே நிலைக்குழு விவாதிக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம்.பிர்லாவுக்கு தி.மு.க. பொருளாளரும் நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு…
தீபாவளியும் ‘தமிழ் இந்து’ தரும் பட்டியலும்
கலி. பூங்குன்றன்"இன்று பெரும்பாலானோருக்கு வெடிச் சத்தத்துடன் தான் விடிந்திருக்கும். பனி யில்லாத மார்கழிக்குப் பழகிய வர்கள்கூட வெடியில்லாத தீபாவளியை ஏற்றுக்கொள்வ தில்லை. விளைவு? மூச்சுத் திணறவைக்கும் புகை மண்ட லம்தான். தீபாவளியன்று தீக்காயங்களுக்கு அடுத்த படியாக மூச்சுத் திணறலால்தான் பலர் அவதிப்படுவர்.இந்தியாவில்…
பூனைக்குட்டி வெளியில் வந்தது!
"சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 5.11.2023 அன்று தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:"அயோத்தியில் ஜனவரி மாதத்தில் ராமர்கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும். இந்த விஷயத்தில் உத்தரப்பிரதேச…
செல்வம் சேர்த்தால்
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (8.3.1936, “குடிஅரசு”)
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கம்: தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை
‘இந்தியா’ கூட்டணி என்பது உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடிய கூட்டணி!சிதம்பரம், நவ.8 ‘இந்தியா' கூட்டணி என்பது உள்ளத்தில் இருக்கின்ற ஈரத்தை, கொள்கையில் இருக்கின்ற வீரத்தை நிலைநாட்டக் கூடியது என்ற அளவில் வந்துள்ள கூட்டணியாகும் என்றார் திராவிடர்…
மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடருங்கள்!புதுடில்லி, நவ.8 அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து, சென்னை உயர்நீதிமன்றத்திலேயே வழக்கை தொடரலாம் என்று தீர்ப்பளித் துள்ளது.அனைத்து ஜாதியினரையும் அர்ச்சக ராக நியமிக்கும் தமிழ்நாடு அரசின் உத்தர…
சூத்திரன் கண்ணால் பார்த்த உணவை உண்ணக்கூடாது என்று கூறும் ஸநாதனம் நமக்கு தேவையா?
உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் எடுத்துரைப்புசென்னை, நவ.8- பன்றி நுகர்ந்த உணவையும், சூத் திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக் கூடாது என்று இந்த ஸநாதனம் கூறுகிறது. இப் படிப்பட்ட ஸநாதனம் நமக்குத் தேவையா? என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு தரப்பில்…
பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, நவ.7- நாடு முழுவதும் வருகிற 12ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், தீபாவளி பாதுகாப்பாக கொண்டாட பொது மக்களுக்கு சில அறிவுறுத்தல்களை சென்னை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-* உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பசுமைப்…
நவம்பர் புரட்சித் தினத்தையொட்டி தோழர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு
சென்னை, நவ. 8 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நவம்பர் புரட்சி தினத்தையொட்டி (7.11.2023) எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் நேற்று (7.11.2023) நடைபெற்றது.மார்க்சிஸ்ட்…
