ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அடுத்து அமையும் அரசை மக்கள் தான் முடிவு செய்ய வேண் டும். ஆனால்,சிபிஅய்,ஈடி,அய்டி என சுருக்க பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ஒரு சிலர் மட்டுமே அடுத்து அமைய…

Viduthalai

அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகள் மூலம் காங். வெற்றியை தடுக்க முயற்சி: பா.ஜ.மீது கார்கே குற்றச்சாட்டு

வைகுந்த்பூர் நவ.10 காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஅய், வருமான வரித்துறை ஆகியவற்றை பா.ஜ. பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். சட்டீஸ்கர் மாநிலம், வைகுந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று (9.11.2023) நடந்த பிரச்சாரக் கூட்…

Viduthalai

சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு அரசின் ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை

 சந்திரயான் - 3 திட்ட இயக்குநர்  வீர முத்துவேலுக்கு தமிழ்நாடு  அரசின்  ரூ.25 லட்சம் பாராட்டுத் தொகை படித்த கல்வி நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளித்தார்சென்னை, நவ 10 இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு அறிவியல்…

Viduthalai

ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லையா? பாதிக் கிணறு தாண்டிய நீதிமன்ற உத்தரவு

சென்னை, நவ.10  தமிழ்நாடு சூதாட்ட தடை சட்டத்தில் ரம்மி, போக்கர் ஆன்லைன் விளையாட்டுகளை 'அதிர்ஷ் டத்துக் 'கான விளையாட்டு என்றுகூறி தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றியிருந்த சட்டப் பிரிவுகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த விளையாட்டுகளை விளையாடு…

Viduthalai

நடராஜர் கோவிலில் அனுமதியின்றி கட்டுமானப் பணிகள் அறநிலையத் துறை கடிதம்

சிதம்பரம், நவ.10- சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதி இல்லாமல் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் இந்து சமய அற நிலையத் துறை  ஆய்வாளர் நரசிங்க பெருமாள் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நடராஜர்…

Viduthalai

தொழில் அதிபர்களுக்கு கடன் தள்ளுபடி

பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதுதான் பிரதமர் மோடியின் திட்டம் ராகுல்காந்தி குற்றச்சாட்டுபோபால்,  நவ.10 - பிரதமர் மோடி அனைத்தையும் தனியார் மயமாக்க விரும்புகிறார். தொழில் அதிபர்களுக்கு பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி…

Viduthalai

சமூக நீதிக் கருத்தில் உறுதியாக இருப்போம் பின்வாங்க மாட்டோம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, நவ.10  ''ஸநாதனம் குறித்து பேசியதற்கு, நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கின்றனர். என்ன செய்தாலும், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்; பேசியது பேசியது தான்; சட்டப்படி சந்திப்போம். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எந்த மதத்தையும் இழிவுபடுத்தி பேசவில்லை,''…

Viduthalai

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்ப அனுமதி தேவை ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை, நவ.10 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 128 முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்கக் கோரி, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழ்நாடு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள் ளார். அந்த…

Viduthalai

உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் பதவியேற்பு

புதுடில்லி, நவ.10 உச்ச நீதிமன்றத்துக்கு மூன்று புதிய நீதிபதிகள் பதவி ஏற்றதை தொடர்ந்து, நீதிபதிகள் பலம் 34 ஆக அதிகரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் பணியாற்ற அனுமதி உள்ளது. இதில் மூன்று இடங்கள் காலியாக…

Viduthalai

குமரிக் கடலில் காற்று சுழற்சி – தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை, நவ.10 - குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமா கவும், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மயிலாடு துறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவ கங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி,…

Viduthalai