ஜெயலலிதாவின் சொத்து மதிப்பீடு அறிக்கை பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல்

பெங்களூரு, நவ. 17   ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஏலம் விட வேண்டிய 6 பினாமி நிறுவனங்களில் சொத்துகளின் பட்டியலை தற்போதைய சந்தை மதிப்பின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் பெங்களூரு சிறப்பு நீதி மன்றத்தில் தாக்கல் செய்தனர். வருமானத்துக்கு…

Viduthalai

வங்கக்கடலில் மிதிலி புயல் உருவானது தமிழ்நாட்டிலும் மழைக்கு வாய்ப்புண்டு

சென்னை, நவ. 17  தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை ஒரு புறம், வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றொரு புறம் என மழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில்…

Viduthalai

ரேஷன் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது : ஊழியர்களுக்கு கட்டளை

சென்னை, நவ.17  நியாயவிலை கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என் றும் சண்டையிடக்கூடாது என்றும்  நியாய  விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நியாய  விலை கடைக்கு உள்ளேயும் வெளியேயும் சுற்றுப்புறத்தை தூய்மை யாக…

Viduthalai

22 அடியை தாண்டியது செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம்; வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு அதிகரிக்கப்படும் அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர்,நவ.17- செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை தாண்டியதால், இந்த ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, நீர்வள ஆதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின்…

Viduthalai

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டார்

புதுக்கோட்டை,நவ.17-புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (15.11.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது;தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும்…

Viduthalai

அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இட மாற்றம் தலைமைச் செயலாளர் அறிவிப்பு

சென்னை, நவ. 17 தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக் குநராக ஸ்ரேயா பி.சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:- * சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைமை நிர்வாக அதிகாரியாக காயத்ரி…

Viduthalai

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்

கடலூர், நவ.17 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் போதுமான கல்வித் தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து 56 உதவிப் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப் படுகிறது. இந்த…

Viduthalai

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கும் நிசார் செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்

பெங்களூரு, நவ.17 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சரித்திரம் படைத்தது. அதைத்தொடர்ந்து சூரியனை…

Viduthalai

அய்ந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேர்தல் ஆணையம் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுவதா? உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை, நவ.17 பாஜகவின ருக்காக தேர்தல் நடைமுறை விதி களை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதா? என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.230 சட்டப்பேரவைத் தொகு திகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் இன்று (17.11.2023) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல்…

Viduthalai

ராஜஸ்தானில் பிஜேபிக்கு ஆதரவாக அசாம் ஆளுநர் பிரச்சாரம் திரிணாமுல் காங்கிரசு,ஆம் ஆத்மி கண்டனம்

திஸ்பூர்,நவ.17- ராஜஸ்தானில் வரும் 25-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்புக் காட்டி வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. நேற்று (16.11.2023) தேர்தல்…

Viduthalai