கைவிட்ட பகவான் – கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டு இருந்த பெண் மாரடைப்பால் பலி
அய்தராபாத், ஜூன் 7 - தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் ராஜராஜேஷ்வர சுவாமி கோவிலுக்குச் சென்று சாமிக்கும்பிட்டுகொண்டு இருக்கும் போது மாரடைப்பால் மரணமடைந்தார்தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் லிங்கபூர் பகுதியை சேர்ந்த பெண் லட்சுமி.…
மதக்கலவரங்களை தூண்ட வதந்தி பரப்புவோர்மீது தயவு தாட்சண்யம் காட்டப்படாது : கருநாடகா அமைச்சர் எச்சரிக்கை
மங்களூரு, ஜூன் 7 - மதக் கலவரங்களை தூண்டும் விதமாக வதந்தி பரப்புபவர்கள் மீது அது யாராக இருந்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என கருநாடக அமைச்சர் பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் மேற்கு மண்டல காவல்…
விழுப்புரம் மேல்பாதியில் திரவுபதி அம்மன் கோவிலுக்கு சீல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை
விழுப்புரம், ஜூன் 7- விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே உள்ள மேல்பாதி கிராமத்திலுள்ள திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த கோவிலில், அதே ஊரைச் சேர்ந்த சிலர் பாகுபாடுகளுடன் ஜாதி ஆணவத்துடன் ஒடுக்கப்பட்ட…
உலகம் முழுவதும் மோடியின் பிம்பம் கலைகிறது ஒட்டுமொத்த இந்திய அதிகாரத்தையுமே அதானியிடம் அடிபணியவைத்தார் மோடி
வாசிங்டன், ஜூன் 7 இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானியின் தொழில் வளர்ச்சிக்காக மோடி அரசு என்னென்ன செய்தது என்ற பட்டியலை அமெரிக்காவின் ‘வாசிங்டன் போஸ்ட்' நாளேடு குறிப்பிட்டு புகார் கூறியிருப்பது புயலை கிளப்பியுள்ளது. சத்தீஸ்கரில் ஹஸ்தேவ் வனப் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க…
வடசேரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம்
வடசேரி, ஜூன் 7- கடந்த 9.5.2023 திங்கள் மாலை 6.30 மணியளவில் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைக்கம் போராட்ட விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.வடசேரி கிளை கழகத் தலைவர் த.இராமசாமி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்மாவட்டத் துணைத் தலைவர்…
தாம்பரம் புத்தக நிலையத்துக்கு ஒலிபெருக்கி நன்கொடை
தாம்பரம், ஜூன் 7 கடந்த 3.6.2023 அன்று பகல் ஒரு மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் தாம்பரம் மாவட்ட கழக தலைவர் ப.முத்தையனிடம் தாம்பரம் மாவட்ட கழக செயலாளர் கோ.நாத்திகன் ரூ.10,000 மதிப்புள்ள ஒலிபெருக்கி…
ஈரோடு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல்
ஈரோடு, ஜூன் 7 கடந்த 3.06.2023 அன்று காலை 9 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் இரா.நற்குணன் தலைமையில், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2.06.2023 ஒடிசா மாநிலத்தில் ரயில்…
தூத்துக்குடியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா- புத்தக அறிமுக விழா
தூத்துக்குடி, ஜூன் 7- தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பெரி யாரை எப்படிப் புரிந்து கொள்வது ஆசிரியர் கி. வீரமணி 90 இரு நூல்கள் அறிமுக விழா 1.6.2023 அன்று மாலை 6 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட…
தென் சென்னை மாவட்டத்தில் ஜூன் 15 முதல் தொடர் கூட்டங்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
சைதாப்பேட்டை, ஜூன் 7 - தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.6.2023 மாலை 6 மணி யளவில் சைதாப்பேட்டை கோடம் பாக்கம் சாலையில் உள்ள மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் இல் லத்தில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்த…
ஆளுநரின் சட்ட விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள்க!
* 5 லட்சம் - பாராட்டு சான்றிதழ் - ‘‘சமூகசேவகர்களுக்கான கவர்னர் விருது'' என்ற ஆளுநர் மாளிகை அறிவிப்பு சட்டப்படி சரிதானா?* நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சியா, ஆளுநர் ஆட்சியா?அமைச்சரவையின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவேண்டிய ஆளுநர் தன்னிச் சையாக நடப்பது - ஆளுநர்…