நீதிக்கட்சி பிறந்த நாளில் (1916) நமது சூளுரை!

நீதிக்கட்சியின் பவள விழாவையொட்டி 'விடுதலை' ஏடு நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றினை வெளியிட்டது.அம்மலரில் முன்னுரையாக 'அச்சார விழா' என்ற தலைப்பில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் கீழ்க்கண்ட கருத்துகளை உள்ளடக்கமாகக் கொண்டு…

Viduthalai

அரசன் பிரபு உயர்ந்த ஜாதியான்

கொள்ளைக்காரர்களாய் இருந்த வர்களே அரசராகிறார்கள். கொடுமைக்காரர்களாய் இருந்த வர்களே பிரபுக்களாகிறார்கள். அயோக்கியர்களாய் இருந்தவர்களே உயர்ந்த ஜாதிக் காரர்களாகின்றார்கள்.   'குடிஅரசு' 3.11.1929

Viduthalai

சமூகநீதி காவலருக்கு நினைவுச் சின்னம்!

15 ஆண்டுகளுக்கு முன்பே (2008) சொன்னார் தமிழர் தலைவர் ஆசிரியர் -கலைஞர் ஏற்றார் - இன்று தி.மு.க. ஆட்சி செய்கிறது - வரவேற்கிறோம்!‘‘தமிழ்நாட்டிலே எப்படி நினைவுச் சின்னத்தை உருவாக்குவது என்பதை நாங்கள் கேட்டு நம்முடைய தலைவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செய்யக்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் – புதுச்சேரி

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு, பகுத்தறிவு கலைத் துறை ஆகிய அமைப்புகளின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. உடன் கழகப் பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ்,…

Viduthalai

கோலாலம்பூரில் பெரியார் மலர் வெளியீடு

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உணவு விடுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மலர் மற்றும் “ஸநாதனம் தகர்த்து சம தர்மம் காத்த வள்ளலார்” ஆகிய நூல்கள்  தேநீர் விருந்துடன் வெளியிடப்பட்டன. தோழர்கள் நேரிலும், அஞ்சல் வழியாகவும் நூல்களை பெற்றுக் கொண்டனர்.…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் பெரியகோட்டை மா.சந்திரன் மறைவு

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதைசிவகங்கை, நவ.19-- பெரியார் பெருந்தொண்டர் பெரிய கோட்டை மா.சந்திரன் (வயது 75) அவர்கள் மறைவுக்கு சிவகங்கை,  காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரி யாதை செலுத்தப்பட்டது.அவரது வாழ்விணையர் செல் லம்,  மகன்கள் ச.அமுதன், ச.மாணிக்கவாசகன், மகள்கள் ச.ராஜலட்சுமி இளமுருகு பொற்…

Viduthalai

‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!’ அ.தி.மு.க. வெளிநடப்பை அடுத்து – அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்!

சென்னை, நவ. 19- சட்டப் பேரவையில் நேற்று (18.11.2023), 10 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என, முதல மைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, உண்மைக்குப்…

Viduthalai

‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!’ அ.தி.மு.க. வெளிநடப்பை அடுத்து – அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம்!

சென்னை, நவ. 19- சட்டப் பேரவையில் நேற்று (18.11.2023), 10 சட்ட மசோதாக்களை ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என, முதல மைச்சர் அவர்கள் முன்மொழிந்த தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய போது, உண்மைக்குப்…

Viduthalai

சென்னை அய்.அய்.டி.யில் எம்.டி.- பி.எச்டி. படிப்புகள் அறிமுகம்

சென்னை, நவ. 19- சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்ப கழகம் (அய்.அய்.டி.), போரூர் சிறீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து எம்.டி.- பி.எச்டி. இரட்டைப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தை வழங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் 16.11.2023…

Viduthalai