ரயில் விபத்து: ரயில்வே அமைச்சர் பதவி விலகாவிட்டால் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்புசென்னை, ஜூன் 7- ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு வாரத்துக்குள் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளி லும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 125 கோடியில் 500 நகர்ப்புற நல வாழ்வு மய்யங்கள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரூ.125 கோடி யில் அமைக்கப்பட்டுள்ள 500 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களை காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கடந்த 2022 மே 7ஆம் தேதி முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந் ததை…
தமிழ்நாட்டில் 7 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை, ஜூன் 7- தமிழ்நாட்டில் 7 அய்ஏஎஸ் அதி காரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மற்றும் மதுரை மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்ப தாவது:தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் கே.பணீந்…
வட்டார கல்வி அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை,ஜூன்7 - தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தொடக்கக் கல்வி துறையின் கீழ் வரும் 33 வட்டார கல்வி அலுவலர் காலிப்பணியிடங்கள் தொடர்பான…
ஆளுநரின் அடாவடி கருத்துகள்: கண்டனங்கள் எங்கும்!
அமைச்சர்கள் கண்டனம்சென்னை, ஜூன் 7- தமிழ்நாட் டின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலமைச்சர், அமைச்சர்களின் பயணங்களைக் கொச்சைப்படுத்தி ஆளுநர் பேசுவதை ஏற்க முடியாது; அவர் ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு அரசியல் பேசக் கூடாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அமைச்சர்…
நடக்க இருப்பவை,
9.6.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணைய வழிக் கூட்ட எண் 49இணையவழி: மாலை: 6.30 மணி முதல் 8 வரை ✷ தலைமை: அருப்புக்கோட்டை ந,ஆனந்தம் (மாநில துணைத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ✷ வரவேற்புரை: கவிஞர் மா.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு…
விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 18.6.2023 ஞாயிறு மாலை 4.30மணிஇடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டைதலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்...கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.இவண்...முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச்செயலாளர்,த.சீ.இளந்திரையன்மாநில இளைஞரணிச்…
இராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் பங்கேற்பு
இராணிப்பேட்டை, ஜூன் 7- இராணிப் பேட்டை மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 4-6-2023 அன்று சம்பத்துராயன்பேட்டை ஆறுபடையார் திருமண மண்ட பத்தில் மாலை 5 மணிக்கு நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் கடவுள் மறுப்பு கூறினார். கூட்டத்திற்கு…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட் டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச .ஆறுமுகம் ஜூன் 2023 மாதத்திற்கான சிறுகனூர் பெரியார் உலகத் திற்கான ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.- - - - -வேலூர் மாவட்ட கழக காப்பாளர்கள் வி.சடகோபன்-ஈஸ்வரி…
தமிழர் தலைவருடன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன், மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் குமார், திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஈவெரா, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் சீனிவாசன், சென்னை மாநகர மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் ஆகியோர் தமிழர்…