கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* பிரதமர் மோடி இரண்டு ‘ஹிந்துஸ்தான்களை’ உருவாக்க விரும்புகிறார். ஒன்று அதானிக்கும் மற்றொன்று ஏழைகளுக்கும் என ராகுல் குற்றச்சாட்டு.டெக்கான் கிரானிக்கல், சென்னை* ஆளுநர் ரவி திடீர் டில்லி பயணம்; மசோதாக்களுக்கு ஒப்புதல் தராத விவகாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1160)
மேல்நாட்டில் கல்வியோடு தொழிலையும் இணைத் துக் கற்றுக் கொடுக்கிறார்கள் - இல்லையா? தொழிற் கல்விக்காகத் தனியாகக் கல்லூரிகள் அங்கு உண்டா? இங்குத் தொழிலையும், கல்வியையும் தனித் தனியாகப் பிரித்தது ஏன்? அது ஒரு பெரும் கேடன்றி வேறு என்ன? நாம் படிப்பது…
நன்கொடை
புதுச்சேரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ. சிவராசனின் மகள் பிரபா சிவராசன் சேமித்த உண்டியல் நிதியை திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். (19.11.2023)
சுயமரியாதை நாள் டிசம்பர் 2
300 விடுதலை சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவரிடம் வழங்குவோம்தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்தஞ்சை, நவ. 20- 18.11.2013 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரை யாடல்…
லீலாவதி அம்மையார் பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து
கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரனின் மாமியாரும், கலைச்செல்வியின் தாயாருமான லீலா வதி நாராயணசாமி அம்மையார் 94ஆவது பிறந்த நாளை நேற்று (19.11.2023) சிறப்பாக கொண்டாடினார். தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் அம்மையாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஆவடி மாவட்ட கழக மாதாந்தர கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி, நவ. 20- ஆவடி மாவட்ட திராவிடர் கழக மாதாந்திர கலந் துரையாடல் கூட்டம் 19-11-2023 அன்று மாலை 05.30 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் நடைபெற்றது.திருநின்றவூர் நகர கழக இளை ஞரணி செயலாளர் சிலம்பரசன் கடவுள் மறுப்பு கூறினார். ஆவடி…
கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட மாற்றங்களுக்கான விதை ஊன்றப்பட்ட நாள்! நீதிக்கட்சி 107ஆம் ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை,நவ.20 - நீதிக்கட்சி 107ஆம் ஆண்டில் சமூக வலைப்பதிவில் திமுக தலைவர் முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள தாவது:இன்று, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த அநீதிகளுக்கு எதிரான நெடும் பய ணத்தின் முதலடி எடுத்து வைக்கப்பட்ட நாள்!கடந்த நூறாண்டுகளில் தமிழ்நாடு கண்ட…
பாலஸ்தீனத்திற்கு இந்தியா அனுப்பிய உதவிப்பொருட்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு
காஸா, நவ.20 இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்கள் ரெட் கிரஸண்ட் அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் மீது தொடர்ந்து சிறு சிறு தாக்குதலை நடத்திவந்த இஸ்ரேல் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி, முதல் பாலஸ் தீனத்தின் காசா…
21.11.2023 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (திராவிடர் கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: டிச.2 தமிழர்…
கருநாடகாவில் சிதறும் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்திற்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
பெங்களூரு, நவ.20 கருநாடகாவில் கடந்த மே 10 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று பாஜகவை தென்னிந் தியாவில் இருந்து துரத்தியது. காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே. சிவகுமார் துணை…
