விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் பணி
துணை ராணுவப்படையான இந்தோ திபெத் பார்டர் காவல் துறையில் (அய்.டி.பி.பி.,) விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம்: கான்ஸ்டபிள் பிரிவில் 248 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: பி.இ., சிவில் இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.வயது: 28.11.2023 அடிப்படையில் 18 - 23…
‘எய்ம்ஸ்’ கல்லூரியில் பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய இரசாயன, உர நிறுவனத்தில் (ஆர்.சி.எப்.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம்: மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மெட்டீரியல் 23, சட்டம் 2 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.கல்வித் தகுதி: மெட்டீரியல் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., சட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியர் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (2.12.2023 - சென்னை பெரியார் திடலில்) 90 வயதும், அதற்கு மேற்பட்ட முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்படும். காலை 10 மணிக்கு வருகை தந்து…
வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்
இஸ்ரோவின் கீழ் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் (வி.எஸ்.எஸ்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தவிர ஓட்டுநர் உரிமம், பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.காலியிடம்: இலகுரக வாகன ஓட்டுநர் பணிக்கு 9, கனரக வாகன ஓட்டுநர்…
காவி – கிரிக்கெட்(டு)!
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது.எதிலும் ‘காவி' என்ற புத்தியோடு இதிலும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு - அதன் பிரதமர் தன் மூக்கை நுழைத்தார். காவி உடை இந்தியக் கிரிக்கெட்டில் நுழைக்கப்பட்டது.அகமதாபாத்தில் மோடியின் பெயரால் மிகப்பெரிய…
வடசென்னை கடற்கரையில் புதிய நடைபாதை சிஎம்டிஏ அதிகாரிகள் தகவல்
சென்னை,நவ.22- வடசென்னையில் உள்ள கடற்கரை ஓரங்களில் புதிதாக நடைபாதை அமைக்கும் பணி, விரை வில் தொடங்கப்பட்ட உள்ளது, என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித் தனர்.சென்னையில் நகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் பல்வேறு வகை களில் வளர்ச்சி அடைந்து இருந்தாலும், இன்னும்…
நீர்நிலைகளை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட முடியாது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை,நவ.22- மதுரையைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், மதுரை விராட்டிபத்து நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டு களாக வசித்து வருவதாகவும் தற்போது அதனை நீர்நிலை ஆக்கிரமிப்பு என கூறி அதிகாரிகள்…
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முதலிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை,நவ.22- இந்தியாவிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை எழும்பூர் மகப்பேறு அரசு மருத்துவமனையில் 20.11.2023 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், குடும்ப நல அறுவை சிகிச்சையில் சிறப்பாக…
புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி பகுதிகளில் ஆய்வு
சென்னை,நவ.22 - பள்ளி, கல்லூரி பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை - குட்காபொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்டறிய தமிழ்நாடு முழுவதும் உணவு பாது காப்பு, காவல் துறை இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக…
தோல்வியைக் கூட விளம்பரமாக்கிக் கொள்ளும் மோடி திரைக்கலைஞர் காயத்திரி விமர்சனம்
சென்னை, நவ. 22- இந்திய அணி வீரர்களின் உடை மாற் றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பா.ஜ.க.விலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார்.கடந்த மாதம் பெரும் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில்…
