கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்* யார் அமைச்சராக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்புகிறார்? இதே போன்று மோடி அரசை குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்ப முடியுமா? என தலையங்கத்தில் ஆளுநருக்கு குட்டு.டெக்கான்…
பெரியார் விடுக்கும் வினா! (1010)
உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும், ஏழைகளையும் தொழிலாளர் களையும் பணக்காரரும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாவே அவர்கள் வளமாகவும் வாழவும்தான் பயன்படும் என்பதற்கன்றி - நாம் அறவே மறந்துவிட வேண்டிய கடவுள், மதம், தேசம் என்கின்ற விசயங்கள் ஒரு…
போக்குவரத்துக் கழக ஆணையருடன் தொழிலாளர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை
15.06.2023 அன்று மாலை 4.30 மணிக்கு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடந்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள்-போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனான சமரசப் பேச்சுவார்த்தையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்துகொண்டார்.
மதுரை சோலையழகுபுரம் தெருமுனைக்கூட்டம்
மதுரை, ஜூன் 19- தமிழர் தலைவர் ஆசிரியர் அனைத்து மாவட்டங் களிலும் பிரச்சாரக்கூட்டங்களை நடத்த அறிவுறுத்தியதின் படி மதுரை சோலையழகுபுரத்தில் 15.6.2023) அன்று மாலை 6 மணிக்கு வாஞ்சிநாதன் தெருவில் வைக்கம் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தெரு முனைக்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்ப்புப் பணி தொடங்கப்பட்டது. மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன் முன்னிலையில் மாவட்ட தலைவர் வெங்கட்ராமனிடம், ஏ.சிலம்பரசன் தனது உறுப்பினர் படிவத்தை வழங்கினார். உடன் மாவட்ட கழக தலைவர் மூர்த்தி மற்றும் தலைமைக் கழக அமைப்பாளர்…
உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆட்சியில் அரசு மருத்துவமனையில் 4 நாளில் 57 பேர் மரணம்
லக்னோ, ஜூன் 19- உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா நகரில் மாவட்ட தலைமை அரசு மருத்துவ மனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரையில், ஏறத்தாழ 400 நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க் கப்பட்டுள்ளனர்.இந்த…
மறைவு
திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் வி.ஜி.இளங்கோ தாயாரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் மா.கவிதா மாமியா ருமான சாரதாம்மாள் (வயது 83) உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (18.6.2023) மாலை இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
‘வாழ்நாள் சாதனையாளர்’
குளோபல் டிரைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 2023 இந்திய தொழில் மாநாட்டில் தொழில்துறையில் பல சாதனைகள் புரிந்த வி.ஜி.சந்தோசத்திற்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். அருகில் டாக்டர் கனிமொழி சோமு,…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா! பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் சிறப்புரை!
குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராசவன்னியன் தலைமையில் 16.6.2023 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. ஒன்றிய…
திருவாரூர் மாவட்டத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (19.6.2023) திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், விளமல் அருகில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஓடம்போக்கி ஆற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, நகராட்சி…