சென்னையில் மழை நீரை அகற்றும் பணியில் 4,000 பணியாளர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை,ஜூன்20 - சென்னையில் 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். கணேசபுரம் சுரங்கப் பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கண்…

Viduthalai

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றியங்களில் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

பெரியாரியல் பயிற்சிகளில் அதிகளவில் தோழர்கள் பங்கேற்க முடிவுபுதுக்கோட்டை  ஜூன்20- திராவிடர் கழகப் பணிகளில் ஒன்றாக தற்போது ஒன்றிய வாரியாக அந்தந்த ஒன்றியத்திற்கு கழகப் பொறுப்பாளர்கள் சென்று ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில்…

Viduthalai

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அரிய கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான (முதுமக்கள்) தாழிகள் – வெண்கல வளையல்கள்

தூத்துக்குடி,ஜூன்20 - பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் சிறீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முது மக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், தங்க ஆபரணங்கள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்…

Viduthalai

கூட்டணியை வலுப்படுத்துவோம் – பி.ஜே.பி.யை வீழ்த்துவோம்! – து.ராஜா பேட்டி

ராஞ்சி, ஜூன் 20- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற் கடிப்பதற்காக அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகளும் ஒன்றிணைந் துள்ளன. ஆட்சியைப் பிடிப்பதற்காக அல்ல  என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஅய்) பொதுச் செயலாளர் து.ராஜா தெரிவித்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

Viduthalai

”கீதா” பதிப்பகத்திற்கு காந்தி அமைதி விருதா? கோட்சேவுக்கும், சாவர்க்காருக்கும் விருது கொடுப்பது போன்றதே இது!

காங்கிரஸ் கண்டனம்!புதுடில்லி, ஜூன் 20- ஒன்றிய அரசின் காந்தியார் அமைதி விருதுக்கு கோரக் பூர் கீதா (Gita) பதிப்பகம் தேர்வு செய் யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.காந்தியாரின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது கொள்கை களுக்கு மரியாதை…

Viduthalai

முதல் முயற்சியே வெற்றி !

அய்.ஏ.எஸ்., - அய்.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அகில இந்திய அளவில் முதல் நான்கு இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தி இருக்கின்றனர். மாநில அளவில் முதல் இடத்தை சென்னை கொளத்தூரை சேர்ந்த மாணவி ஏ.எஸ்.ஜீஜீ…

Viduthalai

சட்டங்கள் அறிவாய் பெண்ணே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், சமூகத்தில் பெண்களின் பாதகமான மற்றும் பாரபட்சமான நிலையைக் கவனத்தில் கொண்டு, பெண்ணுக்குச் சம தகுதி வழங்கு வதற்கு அரசு சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14,…

Viduthalai

சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கும் இடம் வெறும் சலுகையால் அல்ல; உறுதிமிக்கப் போராட்டத்தால்தான்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி முரசம்!சென்னை, ஜூன் 19 சரித்திரத்தில் நமக்குக் கிடைக்கும் இடங்கள் என்பவை வெறும் சலுகை களால் அல்ல; உறுதிமிக்கப் போராட்டங்களால் பெறப்பட்டவை என்று தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘‘உங்களில் ஒருவன்''…

Viduthalai

ஜூன் 23இல் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம்

பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த வியூகம் - ராகுல் காந்தி பங்கேற்புபாட்னா,ஜூன்19- அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்க நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரத்தில் பீகார் முதல்-அமைச்சரும்,…

Viduthalai

22.6.2023 வியாழக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை :  காலை 11:00 மணி * இடம்: அன்னை மணியம்மையார் ஏசி ஹால், வேப்பேரி பெரியார் திடல், சென்னை-7 * தலைமையேற்று மணவிழா நடத்தி வைப்பவர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (திராவிடர் கழக துணைத் தலைவர்) * வாழ்த்துரை: பிரின்சு என்னாரெசு…

Viduthalai