பெரியார் விடுக்கும் வினா! (1165)
கடவுளும், மதமும், பக்தியும் மனிதனை நாசமாக்கி விடுகின்றன. இம்மூன்றும் உடையவனுக்குச் சுதந்திரம் உண்டா? அவன் அறிவைப் பயன்படுத்துகின்றானா? எதை எடுத்தாலும் கடவுளுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம்; சுதந்திரத்துக்கு விரோதம் என்றே பயந்து கொள்ளுவான். ஆராயக்கூடாத கடவுள், மதம், சாத்திரங்கள் என்பவைகட்கு வெறும்…
டிசம்பர்-2 சுயமரியாதை நாள் தாராபுரம் கழக மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப்பணிகள் தீவிரம்
தாராபுரம்,நவ.25- தாராபுரம் கழக மாவட்டம் கணியூர், காரத் தொழுவு, தாராபுரம், துங்காவி, உடுமலைப்பேட்டை பகுதிகளில் நேற்று (24.11.2023) காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் கழகப் பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர்.90 வயதிலும் நாள்தோறும்…
தஞ்சை மாவட்டத்தில் ‘விடுதலை’ வசூல் பணி தீவிரம்
தஞ்சை, நவ.25-_- 22.11.2023 அன்று தஞ்சை ஒன்றிய, நகர, கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநகரத் தலைவர் நரேந்திரன், செயலாளர் டேவிட், தொழி லாளரணி செயலாளர் சந்துரு, தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு ராமலிங்கம், ஆட்டோ ஏகாம்பரம்,…
செய்யாறு – வடமணப்பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கு பரிசளிப்பு
வடமணப்பாக்கம், நவ.25--_ திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப் பாக்கத்தில் தந்தை பெரியார் 145ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, அரசினர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் 23.11.2023 அன்று தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
குமரி மாவட்ட கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பரப்புரை
தோவாளை,நவ.25- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக கழக கொள்கை விளக்கப் பரப்புரை நிகழ்ச்சி தோவாளை ஒன்றியம் பூதப்பாண்டி பேரூராட்சி திட்டு விளை சந்திப்பில் நடைபெற்றது.கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார்.…
26.11.2023 ஞாயிற்றுக்கிழமை ஜாதி ஒழிப்பு போராட்ட வீரர் வீர வணக்க நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5:00 மணி* இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து. * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம், நா.தாமோதரன், க.எழில் ஏந்தி, சி.மணிவேல், நா.பஞ்சமூர்த்தி * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) மற்றும் செ.முனியம்மாள்,…
மசோதாக்களை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை!
பஞ்சாப் அரசு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழுவிவரம்புதுடில்லி, நவ.25- சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப் பப்படும் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று பஞ்சாப் மாநில அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆளுநருடன் மோதல் பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான்…
அச்சம் உலுக்குகிறதோ!
தயவு செய்து அசோக் கெலாட், சச்சின் பைலட்டை தாக்கிப் பேசவேண்டாம்!அமித் ஷாவை இடை மறித்து கோரிக்கை விடுத்த பாஜக வேட்பாளர்ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தானில் இறுதிகட்ட தேர்தல் பரப்புரையின்போது உதம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பரப்புரைக்கான தனிநபர்…
‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல – பெரியாரின் பேரன்கள்!”
அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடிசென்னை, நவ.25 ‘‘மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல - பெரியாரின் பேரன்கள்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ‘திராவிட மாடல்' அரசு…
ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்: 199 தொகுதிகளிலும் நண்பகல் 12 மணிவரை 27.10% வாக்குப்பதிவு
ஜெய்ப்பூர், நவ.25 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநிலத்தில் உள்ள 199 தொகுதிகளிலும் இன்று (25.11.2023) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.காலையிலேயே பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வருகை தந்து வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்…
