“வீரமணி எங்கிருந்தாலும் பெரியார் கொள்கைகளை விட்டுக் கொடுக்கமாட்டார்”

குமுதம்: சமூக சீர்திருத்தம், பெண்கள் உரிமை, பகுத்தறிவு வாதம் போன்ற முற்போக்கு சிந்தனையில் ஊறித் திளைத்த தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்ற  நோக்கத்தில் தங்களுக்கும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை .…

Viduthalai

அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிமூலம் உரைசென்னை, டிச.1 அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனை கள் இரவு பகலற்ற ஒளியாக தமிழ்ச் சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள்சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின்…

Viduthalai

ஸநாதனத்தை வேரறுக்கும் வெற்றிவீரர்

புலவர் பா.வீரமணிதமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைவர்கள் சிலரைப் போன்று ஒரு துறையில் மட்டும் வல்லவர் அல்லர்; அவர் பல்துறை ஆற்றலாளர். பேச்சாளர், எழுத்தாளர், நூலாசிரியர், இதழாசிரியர், இயக்கத் தலைவர், சமுதாயச் செயற்பாட்டாளர், கொள்கைப் பரப்புரையாளர், திட்ட வல்லுநர், வழி…

Viduthalai

வாழ்வார் – வெல்வார் நம் தலைவர்!

"மாண்புமிகு" என்று மட்டும் இருந்த அரசியல் உலகத்தில் "மானமிகு" என்ற ஒன்றை அறிமுகப்படுத்திய தலைவர் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.தமிழ்நாட்டில் எத்தனையோ - ஏடுகள், தொலைக்காட்சிகள் இருந்தாலும் "ஆசிரியர்" என்று சொன்னால் அது மானமிகு கி.வீரமணி அவர்களை மட்டுமே குறிப்பதை…

Viduthalai

வரவேற்கின்றேன்

"தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும் விருப்பத்திற்கும் இணங்க கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.இது…

Viduthalai

சமூகநீதி தளத்தில் நமக்கான ‘நூலகம்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!

உலகத் தமிழர்கள் பார்வையில்!"திராவிடத்தால் வீழ்ந்தோம்," என்பார்கள் சிலர். உலகம் முழுவதும் மருத்துவம், தொழில் நுட்பம், கணினித் துறை என ஏராளமான பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். அந்தளவு உயரம் போக, அந்தளவுக் கல்வி முக்கியம் என்பது அடிப்படை அறிவு. திராவிட அரசுகள் செய்த…

Viduthalai

‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!”

தமிழர் தலைவர் ஆசிரியரின் பிறந்த நாள் செய்தி! ‘‘அறிவு ஆசானிடம் கற்றதை மறக்க மாட்டோம்! நாம் பெற்றதை இழக்கவும் விடமாட்டோம்!'' என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள பிறந்த நாள் அறிக்கை வருமாறு: எனது…

Viduthalai

நூல் வெளியீட்டு விழா

 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பிறந்த நாள் விழாநூல்களின் வெளியீட்டு விழாவை சிறப்புடன்‌ நடத்துவோம் நெல்லை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவுதிருநெல்வேலி, டிச. 1- திருநெல்வேலி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 30.11.2023 அன்று மாலை மாவட்டத் தலைவர்…

Viduthalai

உரத்தநாட்டில் தமிழர் தலைவர் பிறந்த நாள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆவது பிறந்தநாள் விழாவினை கொண்டாடி மகிழும் வகையில் 2.12.2023 சனிக்கிழமை காலை 9 மணிக்கு  உரத்தநாடு தந்தை பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்கள், இன…

Viduthalai

தந்தை பெரியார் இறுதிப் பேருரையிலிருந்து….

9.12.1973 அன்று மாநாட் டில் இறுதியாகப் பெரியார் பேருரை நிகழ்த்தினார்:-"பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர் களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந் தருளியிருக்கும் பிரதிநிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன்மூலம் எங்கே…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.12.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 கனடா குடிமகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத் தில், இந்திய அரசின் ஏஜென்ட்டுகள் ஈடுபட்டிருக்கிறார்கள்' என்ற கனடாவின் குற்றச்சாட்டு, இந்தியா - கனடாவுக் கிடையே பெரும் உறவுச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தற்போது அமெரிக்காவில், காலிஸ்தான் ஆதரவுத் தலைவரும்,…

Viduthalai