தொழில் முனைவோருக்கு நிதி சேவை வழங்குவதால் சொத்து மேலாண்மை வளர்ச்சி
சென்னை, ஜூலை 7 - தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி சேவையை வழங்கிவரும் வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமாகிய பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன்…
தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டில் 2 அய்.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். நிர்வாக வசதி உள்ளிட்ட காரணங்களுக்காக அய்.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் அவ்வப்போது பணி யிட மாற்றம் செய்யப்படுவது…
இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் ஒன்பது பேர் விடுவிப்பு
ராமேசுவரம், ஜூலை 7 ராமேசுவரத்திலிருந்து ஜூன் 19-ஆம் தேதி கடலுக்குச் சென்ற கலையரசன் என்பவரது விசைப்படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றது. பின்னர்,அந்த படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. படகிலிருந்த அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து,…
இடைத் தரகர்கள் அலுவலகங்களில் நுழையத் தடை : தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஜூலை 7 தாலுகா, ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இடைத்தரகர்கள், தற்காலிக ஊழியர்கள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறையின் கீழ் 581 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சமீப காலங்களாக ஆவண எழுத்தர்கள்…
அரசு இடத்தை அபகரித்தாரா? அமைச்சர் க. பொன்முடி மீதான வழக்கு தள்ளுபடி
சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி 1996 - 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை சிறீநகர் வடக்கு காலனி…
தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவைச் சேர்ந்த ரவீந்திரநாத் வெற்றி செல்லாது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, ஜூலை 7 தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதி யில் அ.தி.மு.க. சார்பில்…
புலவர் முத்து.வாவாசி எழுதிய “கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்” (4 பாகங்கள்) வெளியீட்டு விழா
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் புலவர் முத்து.வாவாசி எழுதிய'கலைஞர் செதுக்கிய தமிழகம்- திமுக ஆட்சிக்காலச் சாதனைகள்' (4 பாகங்கள்) தமிழர் தலைவர் வெளியிட்டார்சென்னை,ஜூலை7- பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் நேற்று (6.7.2023) புலவர் முத்து.வாவாசி எழுதிய "கலைஞர் செதுக்கிய…
திராவிட மாடல் ஆட்சி இந்தியாவுக்கே தேவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
சென்னை, ஜூலை 7 தமிழ்நாட்டில் நடைபெறுவது போல இந்தியாவுக்கும் ஒரு திராவிட மாடல் ஆட்சி தேவை', என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.இ.எஸ்.அய். மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ஜெய.ராஜ மூர்த்தி இல்ல திருமண விழா, சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று (6.7.2023)…
தமிழர் தலைவரிடம் ‘விடுதலை’ சந்தா
வடஅமெரிக்கா சிகாகோவைச் சேர்ந்த தோழர் அரசர் அருளாளர், சோ.பா.தர்மலிங்கம் ஆகியோர் இணைந்து, அய்ந்து நூலகங்களுக்கு விடுதலை நாளிதழை அனுப்பும் விழைவுடன், அய்ந்து விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.10,000/-த்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் அரசர் அருளாளர் வழங்கினார். (பெரியார் திடல்…
2 ஆண்டு தண்டனை தடைவிதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு
அகமதாபாத், ஜூலை 7 கடந்த 2019-இல் கருநாட காவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘எல்லா திருடர்களுக்கும் மோடி எனப் பெயர் வந்தது எப்படி?" என்று விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் பாஜக சட்டமன்ற உறுப் பினர்…