ஒத்தி வைப்பு
இன்று மாலை (5.12.2023) சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெறவிருந்த 'நல வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள் சிறப்புக் கூட்டம் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
மழை வெள்ள நிவாரணப் பணிக்காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைசென்னை, டிச.5 மழை வெள்ள நிவாரணப் பணிக் காக உடனடியாக ஒன்றிய அரசு ரூ.5,000 கோடி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள் ளார். மிக்ஜாம் புயலால் சென்னை, சுற்றுப் புற மாவட்டங்களில் கன மழை கொட்டி யது.…
திருமண வரவேற்பு நிகழ்வு
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி- பேராசிரியர் முனைவர் ஜி.சிறீவித்யா இணையரின் மகள் மருத்துவர் கே.எஸ்.காவியாவுக்கும், டி.வேணுகோபால்-கோமதி இணையரின் மகன் பொறியாளர் வி.தியானேஷுக்கும் 23.11.2023 அன்று மாலை புதுவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் கழகப்பொதுச்செயலாளர்…
‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, டிச.5 'மிக்ஜாம்' புயல் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் அடுத்த சில மணி நேரத்தில் கரையை…
நான் உற்சாகமாய் செயல்பட காரணம் என்ன? பிறந்த நாளில் மனந்திறந்த ஆசிரியர்!
வி.சி.வில்வம்தமிழர் தலைவர், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில், சிறப்புக் காணொலி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிகழ்வில் (2.12.2023) பங்கேற்ற ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், "தான் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவதற்கான காரணங்களை" இயக்கத்…
தமிழ்நாட்டிற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி வழங்குக!
மாநிலங்களவையில் தி.மு.க. வலியுறுத்தல்!புதுடில்லி, டிச. 5 தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5000 கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒன்றிய அரசு வழங்கவேண்டும் என்று வேண்டுகோள்…
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.12.2023) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து களப் பணி ஆற்றுவதற்காக வருகை தந்த பணியாளர்களை சந்தித்து, அவர்களைப் பாராட்டி, பணிகளை செவ்வனே…
இதுதான் மோடி இந்தியா!
குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் - ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு, இந்திய அணியின் மேனாள் கேப்டன்களும், உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர்களுமான கபில்தேவ், தோனி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஆனால், அண்ணாமலை, ஜக்கிவாசுதேவ்களுக்கு தனி…
`மிக்ஜாம்’ புயல், மழை பாதிப்பு: பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு – குறைகளை கேட்டறிந்தார்
சென்னை, டிச.5 `மிக்ஜாம்’ புயல் காரண மாக சென்னையில் அதி கனமழை பெய்ததால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. நகர தெருக்களில் எல்லாம் சூழ்ந்துள்ள மழைநீர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது. நேற்று முழுவதும் பெய்த மழை,…
47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம்
நமது முதலமைச்சரின் வேகமான செயல்பாடுகளால் அமைச்சர்களும் - அதிகாரிகளும் - பணியாளர்களும் ஆற்றிடும் அரும்பணி!‘திராவிட மாடல்' ஆட்சியின் போர்க்கால நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை!தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை47 ஆண்டு காணாத கடுமழையின் சீற்றம் - நமது முதலமைச்சரின் வேகமான…
