பூரி ஜெகநாதர் கோயில் சொத்து எவ்வளவு? நீதிமன்றம் கிடுக்கி பிடி

புவனேஷ்வர், ஜூலை 8- பூரி ஜெகந்நாதர் கோயில் சட்டம் 1955இன்படி கருவூலத்தில் உள்ள சொத்துகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மதிப்பிட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், இந்த விதிகள் 1926 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டன. அதன்பிறகு, 45…

Viduthalai

சாலைவேம்பு சுப்பையனிடம் நலன் விசாரிப்பு

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன் திடீர் உடல்நலக்குறைவால் கோவை கொங்குநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.கோவை வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் சுப்பையனிடம் நலம் விசாரித்தார். மேட்டுப்பாளையம் மாவட்ட தோழர்கள் 5.7.2023…

Viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் தாராபுரம் எஸ்.வி.சக்கரை மைதீன் அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாளை (8.7.2023) யொட்டி மகன் எஸ்.வி.எஸ்.சாகுல் அமீது நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினார்.- - - - -கோவை பெரியார் புத்தக நிலையம், ஜி.டி. நாயுடு…

Viduthalai

மாநகராட்சிகளில் திராவிடர் கழக பகுதி கழக அமைப்பு பணிக்காக கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்

107.2023 திங்கள் மாலை 6 மணி - கும்பகோணம் மாநகராட்சி11.7.2023 - செவ்வாய் மாலை 6 மணி - தஞ்சாவூர் மாநகராட்சி13.7.2023 - வியாழன் காலை 10 மணி - காரைக்கால்13.7.2023 - வியாழன் மாலை 5 மணி - கடலூர்…

Viduthalai

293 பேர் உயிர் குடித்த ஒடிசா ரயில் விபத்து மூன்று ரயில்வே ஊழியர் கைது

பலாசோர், ஜூலை 8 கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டம், பாஹா நாகா பஜார் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட தில் 293 பேர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு…

Viduthalai

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்ணுக்கு தொட்டியம் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு

கோட்டாட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுமதுரை, ஜூலை 8- ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை கோயிலுக்குள் அனும திக்க மறுக்கப்பட்டது தொடர்பாக கோட்டாட் சியர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.திருச்சி மாவட்டம் தொட்டி யத்தைச் சேர்ந்த…

Viduthalai

ராகுல் காந்தி பதவி நீக்கம் விரைவில் நீதி கிடைக்கும் ப.சிதம்பரம் கருத்து

சென்னை, ஜூலை 8 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட் டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத் தான். இதனைத்தொடர்ந்து…

Viduthalai

பொது சிவில் சட்டம் முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் எதிர்ப்பு, சீக்கியர்கள் போர்க்கொடி

புதுடில்லி, ஜூலை 8- ஒன்றிய அரசு அமலாக்க முயற்சிக்கும் பொது சிவில் சட்டத்திற்கு அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மற்றொரு சிறுபான் மையினரான சீக்கியர்களும் ஒன்றிய அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள் ளனர்.ஒன்றியத்தில் தலைமை ஏற்று…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். பதிப்பகத்துக்கு காந்தி அமைதி விருது!

காங்கிரஸ் கொந்தளிப்பு!காந்தியாருக்கு எதிராக சாவர்க்கரையும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தையும் முன்னிறுத் துவதில் ஒன்றிய அரசும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், காந்தியாரின் பெயரிலான காந்தி அமைதி விருதினை, காந்தியாரைக் கொலை செய்த இயக்கமான ஆர்.எஸ்.எஸ், சார்புடைய பதிப்பகம் ஒன்றுக்கு வழங்கியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.1995இல், …

Viduthalai

இதுதான் குஜராத் “மாடலோ!”

06.07.2023 அன்று ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பதில் அளிக்கும் போது 'திராவிட மாடலுக்கும்' 'குஜராத் மாடலுக்குமுள்ள' வேறு பாடு குறித்து கருத்து தெரிவித்தார். அங்கு கட்டப்பட்ட பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து…

Viduthalai