வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யம், தமிழ்நாடு மாநில…

viduthalai

குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு 3 மசோதாக்களை அனுப்பிய பஞ்சாப் ஆளுநர்

சண்டிகர்,டிச.8- பஞ்சாப் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது. இந்நிலையில், பஞ்சாப் காவல் துறை சட்டத்திருத்த மசோதா, பஞ்சாப் பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, சீக்கிய குருத்வாராக்கள்…

viduthalai

புழல் ஏரி கரை உடையவில்லை வதந்திகளை நம்பவேண்டாம் : கோட்டப் பொறியாளர் தகவல்

சென்னை, டிச. 8 புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக வெளி யான செய்தியை கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறி யாளர் மறுத்துள்ளார். ''மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் புழல் ஏரியில் மிக கடுமையான அளவில்…

viduthalai

21 தமிழ்நாடு மீனவர்கள் – 133 படகுகள் இலங்கையிலிருந்து மீட்கப்பட வேண்டும்

ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை,டிச.8- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்குமுதல்-அமைச்சர் மு.க.…

viduthalai

மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் தேவையென்றால் முதலமைச்சர் நேரில் விளக்கமளிக்க வேண்டுமாம்!

கேரள ஆளுநரின் ஆணவம் திருவனந்தபுரம்,டிச.8- மசோதா அல்லது அவசரச் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், அதுகுறித்து ஆளுநர் மாளிகைக்கு வந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான்…

viduthalai

2019-2021 காலத்தில் 35,000 மாணவர்கள் தற்கொலை மரணம் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடில்லி,டிச.8- சமூக பாகுபாடு காரணமாக, தற்கொலை செய்து கொண்ட எஸ்.சி., எஸ்.டி. மாண வர்கள் பற்றிய தரவுகள் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் 2019 முதல் - 2021 வரை 35 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக மக்களவை…

viduthalai

இலங்கை கடற்படையின் அட்டூழியம் – புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது

புதுக்கோட்டை ,டிச.8 புதுக் கோட்டை மாவட்டம் ஜெகதாப் பட்டினம் மற்றும் கோட்டைப் பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் (6.12.2023) இரவு கைது செய்தனர். மிக்ஜாம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால்…

viduthalai

பேரிடர் மேலாண்மை பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பாராட்டு

சென்னை, டிச.8- மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, மின்சாரம் துண்டிக்கப் பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று…

viduthalai

மிக்ஜாம் பாதிப்பு – நடைபாதை வியாபாரிகளின் சிறப்பு கடனுதவிக்கு நடவடிக்கை : அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை, டிச.8 “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரி களுக்கு சிறப்பு கடனுதவி வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்தா லோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப் படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தமிழ்நாடு அரசின் செய்தி குறிப்பு:…

viduthalai

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 37,751 பேருக்கு மருத்துவப் பரிசோதனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,டிச.8- நிவாரணப்பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 275 சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் 172 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள் ளது என்று அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார். தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள்…

viduthalai