நான்கு மாவட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000, சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.8,000, உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை,டிச.10- மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவா ரணத் தொகை மற்றும் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று (9.12.2023) தமிழ்நாடு அரசு…
வீடு வீடாக நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன
"எங்க ஊருக்குள்ள இதுவரைக்கும் யாருமே வந்ததில்லை; நீங்கதான் முதலில் வந்திருக்கீங்க" எண்ணூர் அத்திப்பட்டு மக்கள் "பெரியார் தொண்டறம் அணி" தோழர்களிடம் நெகிழ்ச்சி! எண்ணூர், டிச.10 அத்திப்பட்டு, அத்திப் பட்டு பள்ளம் பகுதிகளில் பெரியார் தொண்டறம் அணி சார்பில் நேற்று (9.12.2023) நிவாரணப்…
தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023
‘‘மாறிவரும் மனித உரிமைகளின் பரிமாணம் - இன்றைய எதிர்காலத் தலைமுறையினர்'' எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் (நிகர்நிலை) வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களது தலைமையில், தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நீதிபதி…
சோனியா காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் சோனியா காந்தி! காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு காங்கிரசும் - சோனியா வழிகாட்டுதலும் தேவை! சென்னை, டிச.10 காவிக் கிருமிகள் உள்ளே நுழையாமல் தடுப்பதற்கு இன்றைய நிலையில் அகில இந்தியாவில்…
அந்நாள்…இந்நாள்…
1973 - தந்தை பெரியார் இறுதியாக நடத்திய தமிழர் சமுதாய இன இழிவு ஒழிப்பு மாநாடு.
குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை, டிச. 9- நடப்பு மாதத்துக்கான நிதிக்கொள்கை கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேற்று (8.12.2023) அறிவித்தார். வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்…
நன்கொடை
திராவிடர் கழக தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம்-சுமதி இணையர் மற்றும் சாத்தங்குடி இரா.சுந்தரமூர்த்தி-பிரேமலதா இணையரின் பிள்ளைகளும் எஸ்.பி. மகிழனின் பெற்றோருமான பிரதாப்சிங்- சூரியவந்தனா இணையரின் இரண்டாம் ஆண்டு மணநாளையொட்டி நாகம் மையார் இல்லத்திற்கு ரூ.1000 நன் கொடை வழங்கப்படுகிறது. - - -…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
9.12.2023 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தற்காலிக அவைத்தலைவர் இஸ்லாமியர். அவரிடம் சட்டமன்ற உறுப்பினர் பதவி ஏற்க மாட்டேன், பாஜக எம்.எல்.ஏ. அகம்பாவ பேச்சு. * அதானியின் ரூ.13,000 கோடி முறைகேட்டை பற்றி கேள்வி கேட்ட திரிணாமுல் பெண் எம்.பி. பதவி…
“அய்யாவின் அடிச்சுவட்டில்” ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் – மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா
11.12.2023 திங்கள்கிழமை "அய்யாவின் அடிச்சுவட்டில்" ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 91ஆம் ஆண்டு பிறந்த நாள் - மகளிர் கருத்தரங்கம் சுயமரியாதை நாள் குடும்பப் பெருவிழா சென்னை: மாலை 6:00 மணி • இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை…
கருத்தரங்கம்
10.12.2023 ஞாயிற்றுக்கிழமை ஜாதி மறுப்பு மணமக்கள் நாள் மற்றும் காரைக்குடி இராம.சுப்பையா-தத்துவமேதை டி.கே.சீனிவாசன் பிறந்த நாள் - கருத்தரங்கம் சென்னை: மாலை 6:00 மணி • இடம்: திரு. ரங்கா அரங்கம், பட்டேல் சாலை, பெரம்பூர், சென்னை • வரவேற்புரை: க.மு.ஜான்…
பெரியார் விடுக்கும் வினா! (1179)
உங்களிடம் வந்து ஓட்டுக் கேட்பவர்களில் மக்களின் நலனுக்கு உண்மையாகப் பாடுபடக் கூடியவர்கள் யார் என்பதைப் பார்த்து அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று எடுத்துச் சொல்லக் கூடியதும், மனிதச் சமுதாய வளர்ச்சிக்காகப் பாடுபடக் கூடியதுமான இயக்கமுமேயன்றி - "எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்பது…
மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் அறிவிப்பு
சென்னை, டிச. 9- மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.…
