வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

14.07.2023 வெள்ளிக்கிழமைதிண்டுக்கல்: காலை 10:00 மணி⭐இடம்: தலைமை தபால் நிலையம் முன்பு, திண்டுக்கல்  ⭐ தலைமை: மு.பாண்டியன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ⭐முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்டத் தலைவர்), வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர், பழநி), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்,…

Viduthalai

நடக்க இருப்பவை

 14.07.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண்-53இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இயக்குநர் மாரி கருணாநிதி (மாநிலச்செயலாளர் பகுத்தறிவு கலைத்துறை) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…

Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீடிப்பு

சென்னை, ஜூலை 13 அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 26-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர்…

Viduthalai

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பு – காங்கிரசார் அமைதிப் போராட்டம்

சென்னை, ஜூலை 13 ராகுல்காந்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக் கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென் னையில் காங்கிரசார் நேற்று (12.7.2023)அமைதிப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.  ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து அவரது நாடாளுமன்ர…

Viduthalai

நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் : அமைச்சர் நேரு தொடக்கம்

சென்னை, ஜூலை 13 சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை அடையாறு, அரசு பண்ணை மற்றும் ஜோதியம்மாள் நகர்…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதலா? உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை, ஜூலை 13 ஒன்றிய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினாலும், கச்சத்தீவு பகுதியில் தமிழ்நாடு மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வது வேதனை தருகிறது என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.  சென்னையை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

Viduthalai

பன்னாட்டுப் போட்டி வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவிப்பு

சென்னை, ஜூலை 13 உள்நாடு மற்றும் பன்னாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022ஆ-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க போட்டியில் பன்னாட்டு மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த…

Viduthalai

உச்சநீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள்

புதுடில்லி, ஜூலை 13 2 புதிய நீதிபதிகள் தொடர்பான பரிந்துரைக்கு ஒன்றிய அரசு  ஒப்புதல் அளித்த நிலையில் குடியரசுத்தலைவர் அவர்களை நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டார் உச்சநீதிமன்ற கொலீஜியம் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதி களை நியமிக்க…

Viduthalai

சென்னை பள்ளிக்கு அமெரிக்க ஆசிரியர்கள் வருகை கற்றல் கற்பித்தல் குறித்து உரையாடல்

சென்னை, ஜூலை 13 ஆசிரியர் பரிமாற்றங்கள் நிகழ்ச்சி மூலம் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆசிரியர்கள் சென்னையில் உள்ள தனியார் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்கள் அங்கு மேற்கொள்ளப்படும் கற்பித்தல்-கற்றல் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.அமெரிக்க அரசு 'புல்பிரைட் ஆசிரியர் பரிமாற்றங்கள்' என்ற நிகழ்ச்சியை…

Viduthalai

ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்

 அமலாக்கத் துறை தலைமை அதிகாரி - 3 ஆம் முறையாக பதவி நீடிப்பு - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரியான குட்டு!‘‘வணிகர் மீதான குற்ற வழக்கை அமலாக்கத் துறை விசாரிக்கும்!''ஒன்றிய அரசின் இம்முடிவுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!மாநில அரசு உரிமைப் பறிப்பு…

Viduthalai