மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.7.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் ‘‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட''ப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்து,…
முப்பது வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திராவிட மாடல் அரசு திட்டம்
சென்னை, ஜூலை 24 - தமிழ்நாட்டில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப் பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் பரிசோதனை களை மேற்கொள்ளும் திட் டம் விரைவில் தொடங்கப் படவுள்ளது.பெண்களுக்குப் பரவ லாக ஏற்படும் மார்பகப் புற்று நோய்…
முப்பது வயதை கடந்த பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திராவிட மாடல் அரசு திட்டம்
சென்னை, ஜூலை 24 - தமிழ்நாட்டில் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கர்ப் பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்று நோய் பரிசோதனை களை மேற்கொள்ளும் திட் டம் விரைவில் தொடங்கப் படவுள்ளது.பெண்களுக்குப் பரவ லாக ஏற்படும் மார்பகப் புற்று நோய்…
தமிழ்நாடு – புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு
உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கைசென்னை,ஜூலை24- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங்க ளவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத் துறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர், காந்தியார் ஆகிய தலைவர்களின்…
தமிழ்நாடு – புதுச்சேரி நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு
உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையைத் திரும்பப் பெறுக! வைகோ அறிக்கைசென்னை,ஜூலை24- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மாநிலங்க ளவை உறுப்பினர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத் துறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர், காந்தியார் ஆகிய தலைவர்களின்…
பா.ஜ.க. அரசின் செயல்பாடு இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல்
சீத்தாராம் யெச்சூரிமதுரை, ஜூலை 24- மதுரையில் நேற்று (ஞாயிறு) மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற் றார்.இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும்…
பா.ஜ.க. அரசின் செயல்பாடு இந்திய கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல்
சீத்தாராம் யெச்சூரிமதுரை, ஜூலை 24- மதுரையில் நேற்று (ஞாயிறு) மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் வரவேற் றார்.இதில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும்…
தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு தாய்க்குலத்திற்கு செய்வது என்ன – பெருங்கேடு அல்லவா?
மக்களவை உறுப்பினர் கனிமொழிசென்னை, ஜூலை 24- தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறையைக் கண் டித்து, திமுக…
தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு தாய்க்குலத்திற்கு செய்வது என்ன – பெருங்கேடு அல்லவா?
மக்களவை உறுப்பினர் கனிமொழிசென்னை, ஜூலை 24- தாய்நாடு என்று பெருமை பேசும் பா.ஜ.க. அரசு பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியுள்ளதாக தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறினார். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூர வன்முறையைக் கண் டித்து, திமுக…
ராஜஸ்தான், மேற்கு வங்க நிகழ்வுகளை மணிப்பூர் கொடுமையுடன் ஒப்பிடுவதா? ப.சிதம்பரம் தாக்கு
புதுடில்லி, ஜூலை 24- ராஜஸ்தான், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பெண் களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மணிப்பூர் சம் பவத்துடன் ஒன்றிய அரசு ஒப்பிடுவதை மேனாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக…