நன்கொடை
ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் திராவிடர் கழகச் செயலாளர் தெற்குநத்தம் அ.சுப்பிரமணியன், தஞ்சை தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அ.தனபால், தோழர் அ.அஞ்சாதேவன் ஆகியோரது தந்தையார் துரைராஜ் (எ) சி.அய்யாக்கண்ணு அவர்களது 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரூ.500- நன்கொடையாக வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக அளவில் உறுப்பினராக்குவோம்
கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம் கோவை, ஜூன் 28- கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மதிமுக மாவட்ட தலைமை அலுவலக முதல் தளத்தில் 22.6.2025 அன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோவை மாவட்ட…
29.6.2025 ஞாயிற்றுக்கிழமை செம்மொழித் தமிழுக்கு 113 கோடி! செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2500 கோடியா? கண்டனப் பொதுக்கூட்டம்
மன்னார்குடி: மாலை 6 மணி முதல் 7 மணி வரை *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 6ஆம் தேதி மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ஜூலை 6,…
28.6.2025 சனிக்கிழமை மன்னார்குடி ஒன்றிய, நகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மன்னார்குடி: மாலை 6 மணி முதல் 7 மணி வரை இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) பொருள்: விடுதலை சந்தா சேர்ப்பு, ஜூலை 6ஆம் தேதி மன்னார்குடியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ஜூலை 6,…
பெரியார் விடுக்கும் வினா! (1688)
உண்மையை வஞ்சனை இல்லாமல் கூறுபவர்களும், நல்ல இலட்சியத்தைக் கொண்டவர்களும்தான் நல்ல நடிகர்கள் ஆவார்களேயன்றி - அவர்கள் மற்றைய நடிகர்களைப் போன்று வியாபார நடிகர்கள் ஆவார்களா? - தந்தை பெரியார், ‘பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
1,416 நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமலுக்கு வருகிறது
சென்னை, ஜூன் 28 தமிழ்நாட்டில்1,416 நகர்ப் புறப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பட்டுள்ள நிலையில், அதன் விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும்…
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவுதலை கண்டறியும் ‘பெட் ஸ்கேன்’ வசதி அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 28 கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை உட்பட 4 மருத்துவமனைகளில் புற்றுநோய் பரவலை கண்டறியும் பெட் ஸ்கேன் கட்டமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார் வெளியிட்டஅரசாணை: கோவை, சேலம்,…
கல் குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிகளை மீறியதால் நடவடிக்கை
மதுரை, ஜூன் 28 மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் இரண்டு கல் குவாரிகள் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு பிறகும் இயங்கியது தெரியவந்தது. இதேபோல் இந்த கல் குவாரிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகளவு ஆழத்திற்கு விதிகளை மீறி கற்கள் வெட்டி…
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு
அரசாணை வெளியிட்ட முதலமைச்சருக்கு நன்றி கந்தர்வக்கோட்டை, ஜூன் 28 மாற்றுத்திறனாளிகள் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசாணை வெளியிட்டு எங்கள் நீண்ட நாள் கோரிக்கையை நிறை வேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு …
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ‘வாட்டர் பெல்’ திட்டம்
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! ஓசூர், ஜூன் 28 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் ’வாட்டர் பெல்’ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.…