ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (நேசமணி) – 15 “விரக்தியின் விளைவும், தீர்வும்.”
இயற்கை எழில் கொஞ்சும் நீலமலை. குளு, குளு தென்றல், சலசலத்து ஓடும் அருவிகள். கடுமை காட்டாத கதிரவனின் ஒளி, சிறகடித்துப் பறக்கும் சிங்காரச் சிட்டுக்களின் இனிய ஒலி, தன்னிச்சையாக அலைந்து திரியும் காட்டின் சொந்தங்களான மிருகங்கள் என்ற சூழலில் வாழும் வாய்ப்பு…
‘இடது கை பழக்கம்’ – மாறட்டும் நம் கண்ணோட்டம்!
ஒபாமா பில் கேட்ஸ் காசை வலது கையால்தான் கொடுக்க வேண்டும். எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வலது கையால் தொட்டு தொடங்க வேண்டும். இடதுகையால் எதை செய்தாலும் விளங்காது என இடது கை பழக்கம் பற்றிய பல தவறான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது.…
‘வாக்குத் திருட்டு’: அரசியலமைப்பின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் ஜனநாயக எல்லை மீறல்!
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான 'ஒரு நபர், ஒரு வாக்கு' என்ற கொள்கையை கேலிக்குள்ளாக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் தொடர்பில்லாத நபர்களைச் சேர்ப்பது, ஒரே முகவரியில் பல போலி வாக்காளர்கள், முதல்முதலாக வாக்களிப் பவர்களுக்கு அதாவது 18 வயதைப் பூர்த்தி செய்த நபர்களுக்கு…
‘புனித’ யாத்திரையா? சாவுப் புதைக்குழியா?
கத்துவா, ஆக. 15 ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில், ‘புனித’ யாத்திரை சென்ற பக்தர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 167 பேர் காயங்களுடன் …
எமது அருமை தூய்மைப் பணியாளர் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையுடன் அன்பு வேண்டுகோள்!
நமது முதலமைச்சர் ஓர் ஒப்பற்ற மனிதநேயர்! ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரி மையும், உறவும், மாறா அன்பும் கொண்டவர். மக்கள்மீது நடந்த ‘துப்பாக்கிச் சூட்டை’ தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் முதலமைச்சர் அல்லர் அவர்! தூய்மைப் பணியாளர் நலத்திலும், நல் வாழ்விலும் மிக்க…
தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?
எந்த சுதந்திர நாட்டிலாவது ‘பிறவி பேதம்’, ஜாதி உண்டா? தீண்டத்தக்கவன், தீண்டத் தகாதவன், சு(இ)டுகாட்டிலும்கூட பேதம் உள்ள நிலையில், உண்மையான சுதந்திரம் எங்கே? தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்? பிறப்பின் அடிப்படையில் பேதம் நிலவும்…
தமிழர் தலைவரைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுத் திரும்பிய, ஓய்வறியா பணிக்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடல்நலம் குன்றி (காது தொற்றுப் பிரச்சினை தொடர்பாக) அறுவைச் சிகிச்சை…
அட்டூழியத்துக்கு அளவேயில்லையா? வேதாரண்யம் மீனவர்கள் படகில் 400 கிலோ மீன்பிடிவலை வெட்டிப் பறிப்பு இலங்கை கடல் கொள்ளையர் அராஜகம்
வேதாரண்யம், ஆக.15 வேதாரண்யம் மீனவர்களின் படகில் 400 கிலோ மீன்பிடி வலையை இலங்கை கடற் கொள்ளையர்கள் வெட்டி பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், மீனவ கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் முருகேன் மற்றும்…
பிஜேபி ஆட்சியில் செத்தவரும் உயிர்ப்பித்து வாக்களிப்பர் உயிரிழந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால் அதிர்ச்சி!
புதுடில்லி, ஆக.15 உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என 65 லட்சம் பேரை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்காக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 இல் வரைவு வாக்காளர் பட்டியல்…
வளர்ச்சி என்றால் அது தமிழ்நாடுதான்! ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு பாராட்டு!
சென்னை, ஆக. 15 – வளர்ச்சி, வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு…