கருப்பு – சிவப்பு – நீலம்!
‘‘கருப்பு - சிவப்பு - நீலம் இணைந்தால் எந்தக் காவியும் நம்மை எதுவும் செய்ய முடியாது” என்று உறுதியாக முழங்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ‘அறிவுத் திருவிழா’ நடைபெற்று வருகிறது.…
இந்தியாவின் கலாச்சாரம் வெளிநாடுகளில் தலை கவிழ்கிறது!
இந்தியாவில் பசு மாட்டின் சாணியும், கோமியமும் ‘புனித’மாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கருநாடகாவில் நடந்த ஒரு வினோதத் திருவிழா, உலகப் புகழ்பெற்ற ஆவணப்பட இயக்குநரைத் திக்குமுக்காட வைத்து, அவர் இந்தியாவிற்கு வருவதையே நிரந்தரமாகத் தவிர்க்கும் முடிவை எடுக்கத் தூண்டியிருக்கிறது. இந்தச் சம்பவம்,…
வேற்றுமை அகல
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடைமையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். ('குடிஅரசு', 9-11-1930)
‘வானவில்’ மணியின் குடும்பத்தாரிடம் தமிழர் தலைவர் ஆறுதல்
நேற்று (9.11.2025) மறைவுற்ற கழக பொதுக்குழு உறுப்பினர் ‘வானவில்' மணி அவர்களின் வாழ்விணையர் வெற்றிச்செல்வி, மகன் பொறியாளர் கதிரவன் ஆகியோரிடம் சிங்கப்பூரிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைபேசியில் ‘வானவில்' மணியின் மறைவிற்கு ஆறுதலும், இரங்கலும் தெரிவித்தார். கழகப் பொதுச் செயலாளர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப் படாமல் பாதுகாப்போம். எஸ்.அய்ஆர். சதி என்பதால் எதிர்க்கிறோம்: காட்சிப்பதிவு வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராகுல் காந்தி அடுத்த அதிரடி: மோடி, அமித்ஷா…
பெரியார் விடுக்கும் வினா! (1809)
புரட்சி என்றால் அடியோடு ஒழிப்பது; மாற்றி அமைப்பது என்பதுதான் பொருள். எனவே இந்தச் சமுதாயம், அரசியல், மதம் ஆகிய துறைகளில் பெரிய தலைகீழ் மாற்றமடையச் செய்தாக வேண்டாமா? இந்தச் சமுதாய அமைப்பு, மதம், அரசியல் ஆகிய மூன்று துறையும் ஒழிக்கப்பட்டாலன்றி மனிதத்…
திருப்பத்தூர் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.ஜி. கவுதமன் நினைவேந்தல்
திருப்பத்தூர், நவ. 10- திருப்பத் தூர் மேனாள் நகர தலைவர் சுயமரி யாதைச் சுடரொளி ஏ.டி.கோபால்-சந்திரா ஆகியோரின் மூத்த மகன் ஏ.டி.ஜி.கவுதமன் 25.10.2025 அன்று இயற்கை எய்தினார். அதையொட்டி ஆசிரியர் அவர்களும் இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தார். அவரின் நினைவைப் போற்றும் விதமாக…
திருப்பூர் மாவட்ட கழக சார்பில் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.10 லட்சம் வழங்கிட மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
திருப்பூர், நவ. 10- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 07-11-2025 இரவு 7 மணி அளவில் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது திருப்பூர் மாவட்ட தலைவர் யாழ். ஆறுச்சாமி தலைமையேற்று உரையாற்றினார், திருப்பூர் மாநகரத் தலைவர் கருணாகரன்…
வருந்துகிறோம்
திராவிடர் கழக மேனாள் பொருளாளர் சுயமரியாதைச் சுடரொளி கோ.சாமிதுரை .அவர்களின் பெயரனும், பள்ளிக்கரணை சாந்தி (ராணி) - சம்பத்குமார் இணையரின் மூத்த மகனுமான பிரவீன் குமார் (வயது 42) நேற்று (9.11.2025) இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு மறைவுற்றார் என்பதை…
பகுத்தறிவாளர்கழகம் சார்பாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து சிறப்புக் கூட்டம்
நாகர்கோவில், நவ. 10- கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக மக்களின் வாக் குரிமையைப் பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறி வாளர் கழக…
