‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

யூனியன் வங்கி ஓபிசி நலச் சங்கத் தோழர்கள் சார்பில், பெரியார் உலகம் நன்கொடை பண வரைவோலை மூலம், ரூபாய் 1,05,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. யூனியன் வங்கி நலச் சங்க நிர்வாகிகள்: தலைவர் கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர்…

Viduthalai

இதுதான் குஜராத் மாடல்! குஜராத் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளை டன்கணக்கில் எலிகள் தின்றுவிட்டதாம்!

காந்திநகர், மார்ச் 27 குஜராத் மாநிலத்தில் காவல்துறையினரால் பல்வேறு சோதனைகளில் கைப்பற் றப்பட்ட சுமார் 2,332 கிலோ போதைப்பொருள் காணாமல் போன தலைமை தணிக்கை அதிகாரி (சிஏஜி) தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தணிக்கைக் குழு வெளியிட்டுள்ள…

Viduthalai

பிளஸ் டூ பொதுத்தேர்வு

பிளஸ் டூ பொதுத்தேர்வு பிளஸ் டூ பொதுத்தேர்வு நிறைவு பெற்றது விடைத்தாள் திருத்தம் ஏப்ரல் எட்டில் தொடக்கம் மழை தமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு வாக்குச்சாவடி தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய…

Viduthalai

சுயமரியாதைச் சூறாவளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி நினைவு நாள்  பொதுக் கூட்டம் (28.3.2026) பட்டுக்கோட்டையில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்

பெரியார் பெரும்படையின் பெருந்தளபதி சுயமரியாதை இயக்கத்தின் சூறாவளி பகுத்தறிவைப் பரப்பிட பம்பரமாய் சுற்றியவர் பெரியாரின் கொள்கைக் குண்டேற்றிய பீரங்கி அய்யாவின் அறிவுக்கருத்தை அண்டபிண்ட சராசரங்களுக்கு அப்பாலே வீசியவர் எதிர்ப்புகளை சாம்பலாக்கிய எரிமலை ஈரோட்டுப் பாசறையின் போராயுதம் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவுநாளில்…

Viduthalai

தஞ்சை, பட்டுக்கோட்டை மாவட்டங்களில்

28.03.2026 சனி தஞ்சாவூர் : காலை 9 – 10 மணி அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மரியாதை (தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திலிருந்து ஊர்வலமாக  புறப்பட்டு காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் ராஜாகோரி இடுகாட்டில் உள்ள அஞ்சாநெஞ்சன் அழகிரி நினைவிடத்தில் மலர்…

Viduthalai

பறக்கும் படையால் பறிமுதல்: பணத்தைத் திரும்பப் பெற மாவட்ட வாரியாகக் குறைதீர்க்கும் குழுக்கள் அமைப்பு!

சென்னை, மார்ச் 27  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் இதரப் பொருட்களை உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெற, மாவட்டந்தோறும் குறைதீர்க்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. …

Viduthalai

திமுகவில் அ மமுக நிர்வாகிகள்

சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் தஞ்சை மாவட்டம் அ மமுக முக்கிய நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தனர். அதிமுக போராட்டம் நாகர்கோயில் சட்டமன்ற தொகுதியை பிஜேபிக்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் போராட்டம் தளவாய் சுந்தரம் படத்தை கிழித்து எறிந்தனர்.…

Viduthalai

சோனியா காந்தி விரைவில் நலம் பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமான பதிவு

சென்னை, மார்ச் 27 மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண நலமடைய வேண்டும் எனத் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

Viduthalai

நன்கொடை

கல்பாக்கம் அ.இராமச்சந்திரன் - வசந்தி ஆகியோரின் பேரனும், இராபர்ட் - அங்கவை இணையரின் மகனுக்கு, ”செம்பியன்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெயர் சூட்டினார். பெரியார் உலகத்திற்கு ரூ. 5,000/- நன்கொடையை குடும்பத்தினர் கழகத் தலைவரிடம் வழங்கினர். (சென்னை,…

Viduthalai

இடைக்காலத் தடை

இடைக்காலத் தடை மேனாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை பதவி உயர்வு தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 காவல் துறை அதிகாரி களுக்கு அய்பிஎஸ் தகுதி வழங்கப் பட்டுள்ளது முதலமைச்சர் தேர்தல் பரப்புரை ஏப்ரல் இரண்டாம்…

Viduthalai