ஒன்றிய அரசின் கள்ள மவுனம்

மனிதக் கடத்தலில் ஒன்றிய அரசு ஏன் கள்ள மவுனம் சாதிக்கிறது என்பது குறித்த சமீபத்தில் வந்த ஒரு செய்தி - கூட்டம் கூட்டமாக குஜராத்திகள் துபாய்க்கு டூரிஸ்ட் விசாவில் செல்கிறார்கள் - அங்கே ஒன்று கூடி ஒரு போயிங் விமானத்தை வாடகைக்கு…

viduthalai

2014 குஜராத் மாடலின் அவலங்கள் 2024இலும் தொடர வேண்டுமா?

பாணன் அய்யோ என்ன நடந்தது? ஏன் இப்படி நடக்கிறது? எனது வாரிசுகள் அனைவருமே இல்லாமல் போய்விட்டார்களே என்று ஒரு முதியவர் தெற்கு குஜராத்தில் உள்ள டிங்குச்சா என்ற சிற்றூரில் அழுது புரள்கிறார். தனது மகன், மருமகள், பேரக் குழந்தைகளின் மரணத்தைப் பார்ப்பதை…

viduthalai

விஜயகாந்த் மறைவு: தமிழர் தலைவர் நேரில் மரியாதை

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல்நலிவு காரணமாக காலமானதை முன்னிட்டு, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கோயம்பேடு அலுவலகத்திற்கு நேற்று (28.12.2023) சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து…

viduthalai

ஜனநாயகம் – நமக்குப் பொருந்துமா?

பல ஜாதி, மத பேதங்கொண்ட சமூகமும், பலவித வாழ்க்கை இலட்சியம், தொழில் முறை இலட்சியம் முதலியவை கொண்ட சமூகமாகிய நம் நாட்டுக்குக் கண்டிப்பாக எந்தவித ஜனநாயக முறையும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம். (குடிஅரசு, 8.9.1935)

viduthalai

அய்யப்பன் சக்தி இதுதானா?

சபரிமலை சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி சென்னை பக்தர்கள் 2 பேர் பலி! பத்தனம்திட்டா, டிச.29- சபரி மலைக்கு சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி, சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலியானார்கள். சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 40…

viduthalai

இவர்தாம் தந்தை பெரியார்

கவிஞர் கருணானந்தம் ஊற்றுக்கண் அடைபட்டு விட்டது. இனி அறிவு ஊற்றுச் சுரந்து புதிதாக நீர்பெருக வழியில்லை. ஏற்கெனவே சுரந்து பெருகிய நீர்தான் அருவியாய் இழிந்து ஓடைகளில் ததும்பி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. வற்றாத செல்வம் வறண்டது; வறுமை திரண்டது; வெறுமை நிறைந்தது! புத்தி…

viduthalai

உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் புதிய நீதிபதியாக அனிருத்தா போஸ் நியமனம்

புதுடில்லி,டிச.29- நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப் பில் புதிதாக நீதிபதி அனிருத்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட கொலீஜியம் அமைப்பு பரிந்துரையின் பேரில் உயர்நீதிமன்றங்கள் மற்றும்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பட்டினியா? செய்தி: நாமக்கல் - ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 ஆயிரம் வடை மாலை சாத்துவதில் சிக்கல் - நிதிப் பற்றாக் குறை. சிந்தனை: ஆஞ்சநேயர் பகவானுக்கே பட்டினியா?

viduthalai

வைக்கம் வீரர் வாழியவே!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றிலேயே - ஜாதி - தீண்டாமை என்னும் மனித குலத்தின் மாண்பைப் பீடித்த நோயை எதிர்த்துத் தொடங்கப்பட்ட கேரள மாநிலம் வைக்கம் போராட்டத்தின் நூற் றாண்டு என்ற வரலாற்றுக் கிரீடத்தைப் பொறித்த காலத்தின் மடியில் நாம் வாழ்கிறோம்.…

viduthalai

2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு [காணொலி சிறப்புக் கூட்டம்]

2023 டிசம்பர் 30,31 இரு நாட்களும் மாலை 6.30 மணிக்கு பெரியார் : நாம் அறிந்திராத அறிவு சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் தொடக்கவுரை: டிசம்பர் 30: கவிஞர் கலி. பூங்குன்றன் டிசம்பர் 31:…

viduthalai

30-12-2023 சனிக்கிழமை

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் புத்தாண்டை வரவேற்போம் புதுமைகள் படைப்போம் சென்னை: மாலை 06-09 மணி* இடம்: சென்னை-கொரட்டூர் * தலைமை: ஏ.கோபி (காங்) * வரவேற்பு: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப் பாளர்) சிறப்புரை: பா.தென்னரசு (காப்பாளர் ஆவடி…

viduthalai

ஏழு மாவட்டக்  கழகக் கலந்துரையாடல் கூட்டம்

நாள் : 07-01-2024 ஞாயிறு நேரம் :மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் :எம்.ஆர். இராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் தலைவர்,…

viduthalai