“பெரியாரின் போர் முறை”- “இழிவை நீக்கும் இறுதி முழக்கம்” முனைவர் துரை சந்திரசேகரன் பங்கேற்ற சீர்மிகு கருத்தரங்கம்!

வடக்குத்து, டிச. 30- வடக்குத்து திராவிடர் கழகம் சார் பில் தந்தை பெரியார் 50ஆவது நினைவு நாள் மற்றும் அய்யாவின் இறு திப் பேருரை அய்ம்பதாம் ஆண்டு நினைவு பெரியார் இயல் சீர்மிகு கருத்தரங் கம் மாவட்ட பகுத்தறிவா ளர் கழக…

viduthalai

செங்கிப்பட்டியில் தந்தை பெரியார் நினைவு நாள் தெருமுனை கூட்டம்

செங்கிப்பட்டி, டிச. 30- 26.12.2023 அன்று மாலை 6 மணி யளவில் செங்கிப்பட்டி பேருந்து நிலையம் அருகில் பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் இறுதி முழக்கம் - 50 ஆவது ஆண்டு நினைவு நாள் தெருமுனைக் கூட்…

viduthalai

‘‘பெரியார் உலகமயமாகவேண்டும் – உலகம் பெரியார் மயமாகவேண்டும்’’ அதை நோக்கி நாங்கள் செல்கிறோம்!

என்ன சவால்கள் வந்தாலும், எத்தனைப் போர்கள் வந்தாலும் அந்தக் களங்களை நாங்கள் சந்திப்போம்! அந்தப் போரிலே நாங்கள் வெற்றி அடைவோம்! தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, டிச.30 ‘‘பெரியார்…

viduthalai

முதலமைச்சர்களின் வருகையைப் பாராட்டியும் –  அரிய உரைக்கு நன்றி தெரிவித்தும் தமிழர் தலைவர் ஆசிரியரின்  அறிக்கை

* தந்தை பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் பங்கேற்று வைக்கம் போராட்ட மலரையும், நூலையும் வெளியிட்டது வரலாற்றுக் கல்வெட்டாகும்! * ரூ.8 கோடி 14 லட்சம் செலவில் புதிதாக வைக்கத்தில் நினைவுச் சின்னம் கட்டமைப்பது பாராட்டுக்குரியது! நமது அரசமைப்புச்…

viduthalai

கலைஞரிடம் குட்டு வாங்கிய “சோ”

பிறரை மட்டம் தட்டிப் பேசுவதில் வல்லவர் "சோ". படத்தில் 'திருதிரு' என்று முழிப்பது போல மேடையிலும் ஒருமுறை முழிக்க நேர்ந்துள்ளது. 'துக்ளக்' வாசகர்கள் அவரை அகில உலக மேதை எனப் பாராட்டுவதோடு அவர் சொல்வதே வேதவாக்கு என்றும் எண்ணுவார்கள். ஆனால் அவரது…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : 303 இந்தியர்களுடன் (இதில் 208 பேர் குஜராத்திகளாம்) மனிதக்கடத்தல் விமானம் ஒன்று பிரான்ஸில் இறங்கி உள்ளது. ஆனால், இந்தியாவின் பெருமையைப் பறைசாற்ற பிரான்ஸ் அதிபரை குடியரசு நாள் விழாவிற்கு அழைக்கிறோம் என்கிறார்களே? - வா.முகிலன், தாம்பரம் பதில்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர்

அண்மையில் நிர்மலா சீதாரமன், பெருமாள் வரும் பாதையை சீரமைக்க வேண்டும். அதற்கு நிதி நீங்க ஏன் கொடுக்கிறீங்க? உண்டியல் காசை கொண்டு செய்யட்டும் என்று ஆணவத்துடன் பேசினார். இதற்கு ஒரு பதிலை அன்றே கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதினார். “ஏரோட்டும் உழவனெல்லாம்…

viduthalai

பார்ப்பனர்களின் கைகளில் சிக்கி சின்னாபின்னமான வானொலித்துறை

விடுதலைக்குப் பிறகான காலகட்டத்தில் வானொலித்துறை பார்ப்பனர்கள் கைகளில் கிடைத்து விட்டது என்பதற்காக அவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் அடித்த கொட்டங்களுக்கும் அளவேயில்லை. நாட்டிலுள்ள 35 பெரிய வானொலி நிலையங்களிலும் 12 சிறிய துணை நிலையங்களிலும் பெரும்பாலானவை அவர்கள் கையுள் ஒடுங்கிக் கிடக்கின்றன. ஒவ்வொரு…

viduthalai

திருமணமான மகன் இறந்துவிட்டால் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை

இந்திய வாரிசுரிமை சட்டத்தின்படி, திருமணமான மகன் இறந்துவிட்டால், அவரது சொத்தில் தாய் பங்கு கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவருக்கு மோசஸ் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த…

viduthalai

பேரிடரிலும் ஓரவஞ்சனை காட்டும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள்

மக்களோடு நேரடித்தொடர்பு இல்லாத ஒன்றிய அரசு மக்களோடு நேரடியாகத் தொடர்பிலிருக்கும் மாநில அரசுகளுக்கு பேரிடர் காலங்களில் தரும் ஒத்துழைப்பு பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் தனது அல்லது கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஒருமாதிரியாகவும், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் வேறு மாதிரியாகவும் உள்ளது.…

viduthalai

2023 – (கண்ணீர்) வெள்ளத்தைத் துடைத்த திராவிட மகளிர்

பதவிகள் தேடி வரும் போது அந்தப் பதவியைப் பெற்று தக்க காலத்தில் தனது திறமைகளைவெளிக்கொண்டு வந்து அந்தப் பதவிக்கான பெருமையைத் தேடித்தந்தவர்கள் வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மகளிர் பெருமழை வெள்ளத்தின் போது களத்தில்…

viduthalai

நெய்தலுக்கும் தமிழர்களுக்குமான உறவு

பொதுவாக நமது பொதுப் புத்தியில் அகதிகள், புலம் பெயர்ந்தவர்கள் என்றாலே ஈழத் தமிழர்களைத்தான் மனதில் கொண்டு வந்து காட்சியாய் நிற்கும். இதற்கு முக்கிய காரணம் பார்ப்பனிய நாளேடுகள் தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ஊடகங்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். திராவிட இனத்திற்கும்…

viduthalai