பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
30-12-2023 அன்று மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடை சிவக்குமார் அரங்கத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது
வங்காரம் அலமேலு அம்மாள் படத்திறப்பு
செந்துறை, டிச. 2- அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் வங்காரம் கிரா மத்தில் வசிக்கும் நாராயணசாமி செல்வநாயகம், சுப்பிரமணியன் மலர்க்கொடி ஆகியோரின் அன் புத்தாயாரும் சின்னசாமி அவர் களின் மனைவியுமான அலமேலு அம்மாள் (வயது 89) அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று…
3.1.2024 புதன்கிழமை தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி: மாலை 6:30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * நிகழ்ச்சி நெறிகொள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம்,…
வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் நாடு காடாக மாறும்!! கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் எச்சரிக்கை!!
தேவகோட்டை, ஜன. 2- தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், நமது உறுதி முழக்கமும் எனும் பொருளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் காரைக்குடி கழக மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா…
உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் மாற்றம்
59 ஊராட்சிகளைக் கொண்ட உரத்தநாடு ஒன்றிய கழக அமைப்பில் உரத்தநாடு ஒன்றியம் வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்படுகின்றனர். உரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம் - ஒதுக்கப்படும் ஊராட்சிகள் (29) 1. உரத்தநாடு (பேரூராட்சி) 2.…
பா.ஜ.க. பாதகர்கள் யார் பக்கத்தில் – யார் அரவணைப்பில்?
பனாரஸ் ஹிந்துப் பல்கலைக் கழக மாணவியைச் சீரழித்த பா.ஜ.க. பிரமுகர்கள் பிரதமர் மோடியுடனும், உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்துடனும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணியுடனும் உள்ளனர். (தலையங்கம் காண்க)
பொதுப் பணியும் – தந்தை பெரியாரும்
கடந்த 28-12-2023 அன்று ஓமலூரில் பெரியாரின் இறுதி முழக்க பொதுக் கூட்டம் நடந்தது. அதற்கு மாவட்ட செயலாளர், மற்றும், ராஜா, முத்து ஆகிய தோழர்களுடன் ஓமலூரில் உள்ள கடைகள் அனைத்திற்கும் பரிச்சயம் ஆன ஓர் உணவகத்தில் வேலை செய்யும் வெங்கட் ஆகியோர்…
திருச்சியில் பிரதமர் திறக்கும் விடுதி உயர் ஜாதி மாணவர்களுக்கு மட்டும் தானா?
சென்னை, ஜன.2 திருச்சியில் பிரதமர் மோடி இன்று (2.1.2024) தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்அய்டி) "அமெதிஸ்ட்" என்ற விடுதி 10% இடஒதுக்கீட்டால் பயன டைந்த மாணவர்களுக்கு மட்டும் தானா? என ஒன்றிய அரசின் செய்திக் குறிப்பால் சர்ச்சை வெடித்துள்ளது. பிரதமர் மோடி…
“உயர்கல்வியின் பூங்காவாக” தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் – தமிழ்நாடும் திகழ்கின்றன!
கல்வியில் சமூகநீதியையும் - புதுமைகளையும் புகுத்துவதே பல்கலைக்கழகங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்! திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி, ஜன.2- "உயர்கல்வியின் பூங்காவாக" தமிழ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களும் - தமிழ்நாடும் திகழ்கின்றன! கல்வியில் சமூகநீதியையும்…
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கையால் மக்கள் குலை நடுக்கம்
டோக்கியோ, ஜன.2 ஜப்பானில் நேற்று (1.1.2024) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட் டது. ஜப்பானின் கடலோர பகுதி களில் 16 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஜப்பானின் மேற்கு பகுதியான…
பா.ஜ.க. பாதகர்கள்
சாமியார் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர்கள் பாஜக பிரமுகர்கள் என்று தெரியவந்த நிலையில் காவல்துறை தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதற்கு அனைவரும் கண்டனம் தெரிவித்து…
உலக மக்களுக்கே அவமானம்
மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு, அந்த…
