பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரிமுத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே 29.12.2023 அன்று தந்தை பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. நகர பகுத்தறிவாளர் கழக செயலாளர் குமரவேல் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் பெ. கலைவாணன் மற்றும் மாவட்ட விடுதலை வாசகர்…
“பெரியார் சமூக காப்பு அணி”
ஆவடி மாவட்டத்தில் வேல்டெக் கல்லூரி அருகில் உள்ள D.J.S.B.V. தோட்ட இல்லத்தில், "பெரியார் சமூக காப்பு அணி" பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜானகிராமன் தொடங்கி வைக்க, பெரியார் சமூகக் காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ்…
1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா
13 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் சென்னை, ஜன.4- 1,500-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ஆம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் சென்னை சங்கமம்…
வருந்துகிறோம்
மறைவு செஞ்சியை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கோ.மதியழகன் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது வாழ்விணையர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ம. தனியரசு, இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். செக்கடிக்குப்பத்தில் 500க்கு…
உருமாறிய கரோனா வைரஸ் பரவல் – குழந்தைகள், முதியோர் முகக் கவசம் அணிய வேண்டும் : அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஜன.4- உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, வயதானோர், குழந்தைகள், இணை நோயுள்ளோர், கர்ப்பிணிகள் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக் கவசம் அணிய வேண்டும் என்று அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காசநோய் இல்லா தமிழ்நாடு சென்னை…
வேலை நிறுத்தத்தை கைவிடுக பொங்கலுக்கு பிறகு பிரச்சினைகளை பேசி தீர்க்கலாம் அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள்
சென்னை, ஜன.4 வேலை நிறுத்த அறிவிப்பைக் கைவிட வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு துறை யின் அமைச்சர் சா.சி.சிவசங்கர் வேண்டுகோள் விடுத் துள்ளார். இது தொடர்பாக அவர் 3.1.2023 அன்று விடுத்த அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணி…
மறைவு
எல்.அய்.சி. மேனாள் உயரதி காரியும், சமூகநீதி, மனிதநேய செயல் பாட்டாளருமான நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலவாணனின் இணையர் வெங்கடேஸ்வரி என்ற கனி (வயது 56 - சேரன்மாதேவி நெல்லை) 1.1.2024 அன்று இரவு உடல் நலமின்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள அவர்களது…
தமிழ் குறித்து மோடியின் பொய்யான புகழுரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை
சென்னை, ஜன.4 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று (3.1.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் நடந்த விழாவில் பேசிய பிரதமர், வெள்ளப் பாதிப்புகளில் இருந்து மீள தமிழ்நாட்டு மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியுள்ளார். ஆனால், தமிழ்நாடு வெள்ளப்…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரம், பெரியார் பெருந் தொண்டரும், ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சு.பன்னீர் செல்வத்தின் தந்தையுமான வாயாடி சுப்ரமணியன் அவர்களின் 38ஆம் ஆண்டு (3.1.2024) நினைவு நாளையொட்டி நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.
பெட்ரோல் தட்டுப்பாடு: அய்தராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம்
அய்தராபாத், ஜன.4- லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தத்தால் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட் டுள்ள நிலையில், அய்தராபாத்தில் குதிரையில் சென்று உணவு விநி யோகம் செய்யும் காட்சிப் பதிவு வைர லாகியுள்ளது. ஒன்றிய அரசு அமல்படுத்தவுள்ள புதிய தண்டனை சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா)…
கழகக் களத்தில்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 77 நாள் : 05.01.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : அவ்வை நன்னன் வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு…
