யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் – 30ஆம் ஆண்டு நிறைவு விழா (1994 – 2024)
நாள்: 7.1.2024, ஞாயிறு காலை 10:30 மணி இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 வரவேற்புரை: எஸ்.நடராஜன் (பொதுச் செயலாளர்) தலைமை உரை: கோ.கருணாநிதி (தலைவர்) விழா துவக்க உரை: சத்யபான் பெகரா (பொது மேலாளர், யூனியன் வங்கி, சென்னை…
கழகத்தின் களப் பணிகள்
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம் தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு: சம்பத்துராயன்பேட்டை 31.12.2023 ஞாயிறு அன்று மாலை ராணிப் பேட்டை மாவட்டம் சம்பத்துராயன்பேட்டையில்…
ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம்
புதுடில்லி,ஜன.4- திருமண விவகாரம் சர்ச் சையில் இருந்தால், அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவ ருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக் கலாம் என்று ஒன்றிய அரசு விதி முறை திருத்தம் கொண்டு வரப்…
ரயில் விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஜன.4 ரயில் விபத்துகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட பாது காப்பு நடவடிக்கைகள் குறித்து விளக் கம் அளிக்குமாறு ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரயில்வே விபத்துகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கை களை அமல்படுத்த அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்க கோரி…
உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக அந்தந்த மாநில மொழியை அமல்படுத்த வேண்டும் அகில இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்
ஹவுரா நகர்(மே.வங்கம்),ஜன.4- வெளிநாட்டு வழக்குரைஞர்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிக்கும் ஒன்றிய அரசின் முடிவுக்கு அகில இந்திய வழக் குரைஞர்கள் சங்கத்தின் 14 ஆவது அகில இந்திய மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது. வகுப்புவாதத்தை தோற்கடிப் போம்; ஜனநாயகத்தை காப் போம்; அரசமைப்புச்…
யார் பிரதமர்? தந்தி டி.வி. கருத்துக் கணிப்பில் 7-ஆவது முறையாகவும் ராகுல் காந்தியே முதலிடம்!
சென்னை,ஜன.4- தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் பிரதமராக வர வேண்டும் என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் தந்தி டிவி கடந்த 7 மாதங்களாக நடத்தி வரும் கருத்துக் கணிப்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் தொடர்ந்து அமோக ஆதரவைப் பெற்று வருகிறார். பிரதமர்…
ராமன் கோயிலும் – அரசியலும் (2)
இராமாயணம் என்பது வர்ணாசிரமத்தை காப்பாற்றத் தான் என்பதற்கு பெரிய ஆய்வுகள் தேவையில்லை. 'தினமலர்' போன்ற ஏடுகளில் வெளிவந்துள்ள செய்திகளே போதுமானவை ஆகும். "ஜனவரி 18ஆம் தேதி கணபதி பூஜை, அம்பிகா பூஜை, வருண பூஜை, மாந்திரீக பூஜை, பிராமண வரன் வாஸ்து…
உலக மக்களுக்கே அவமானம்
மனிதனை மனிதன் தொடக் கூடாது, பார்க்கக் கூடாது, தெருவில் நடக்கக் கூடாது என்கின்ற கொள்கையோடு ஒரு மதத்தை இன்னமும் உலகத்தில் வைத்துக் கொண்டிருப்பதானது அந்த மத மக்களுக்கு மாத்திரமல்லாமல் உலக மக்களுக்கே அவமான காரியம் என்று தான் சொல்லுவேன். அதோடு, அந்த…
திராவிடர் கழகப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
சேலம் உருக்கு ஆலையை தனியாருக்கு விற்பதை கைவிட்டது ஒன்றிய அரசு! சேலம் உருக்கு ஆலையை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதை எதிர்த்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரயர் அவர்கள் போராட்டத்தை அறிவித்தும், அறிக்கைகள் விடுத்தும் பல கட்டங்களாக நடைபெற்றன…
…..செய்தியும், சிந்தனையும்….!
விரலுக்குத் தக்க வீக்கம்! •அறைக்குள் மீட்டிங் நடத்தும் தலைவர்கள்- தமிழக பா.ஜ.க.வில் பலத்த குமுறல். - ‘தினமலர்', 3.1.2023 >> என்ன செய்து என்ன பலன்? விரலுக்கு தக்க வீக்கம் - அவ்வளவுதான்! அம்பலமாகிவிட்டது! • பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்கு…
பேரிடரிலும் வட மாநிலங்களுக்கு ஒரு நீதி – தமிழ்நாட்டுக்கு வேறொரு நீதியா? தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்துவரும் மோடி பி.ஜே.பி. அரசுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்டுவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கை பேரிடரிலும்கூட, வட மாநிலங்களுக்கு வெண் ணெய்யையும், தமிழ்நாட்டுக்குச் சுண்ணாம்பையும் கண்களுக்கு வைக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசுக்குத் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிக்க சபதம் எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத்…
தமிழ்நாடெங்கும் எழுச்சியோடு நடைபெற்ற தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் கூட்டம்
காட்பாடி காட்பாடி, டிச. 3- வேலூர் மாவட்டம் காட்பாடியில் திராவிடர் கழகத் தின் சார்பில் தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காட்பாடி காந்திநகர், பெரியார் சிலை அருகில் 22.12.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் பொதுக்கூட்டம்…
