நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என்று வாஞ்சையுடன் அழைக் கப்படும் திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.. நல்லதம்பி 5.1.2024 அன்று 80ஆவது அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாகவும் 55ஆவது ஆண்டு வாழ்க்கை…
ஆத்தூர் கழக மாவட்டம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 50 ஆவது நினைவு நாளில் கல்லூரி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி
ஆத்தூர், ஜன. 5- ஆத்தூர் கழக மாவட் டம் பகுத்தறிவாளர் கழகம் சார் பாக டிசம்பர் 24 தந்தை பெரியாரின் 50 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்க ளுக்கான பேச்சுப்போட்டி 28 .12. 2023 வியாழக்கிழமை பிற்பகல் 1:30…
கழக வளர்ச்சி நிதி
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தலைமையில் வடசென்னை, ஆவடி இளைஞரணி பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ரூ.1000 கழக வளர்ச்சி நிதி வழங்கினர். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (1.1.2024, பெரியார் திடல்).
தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா – கழக வளர்ச்சி நிதி வழங்கல்
புதுச்சேரி தாயுமான தந்தை பெரியார் இயக்கத் தலைவர் ப. சக்திவேல், துணைத் தலைவர் ஜெ.வினோத் குமார், செயலாளர் ஜெ. ரமணராஜ், துணைச் செயலாளர் ஜெ. தினேஷ் குமார்,பொருளாளர் அ. பிரசன்ன குமார், துணைப் பொருளாளர் கு. கணேஷ், செய்தி தொடர்பாளர் ஜெ.…
விடுதலை சந்தா வழங்கல்
மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் காரமடையில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி வகுப்பில் மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 10 ஆண்டுக்கான சந்தா தொகையை மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் உடன் மாவட்ட செயலாளர் கா.சு.ரங்கசாமி,…
உடல் நலம் விசாரிப்பு
31.12.2023 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட கழக துணைத் தலைவர் தோழர் அனகாபுத்தூர் கு.ஆறுமுகம் உடல் நலம் குன்றி சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தோழர் கு.…
மறைவு
மறைந்த முதுபெரும் பெருந்தெண்டார் வைரக்கண்ணு அவர்களின் துணைவியாரும் வை.திராவிட மணி, வை.செல்வம் ஆகியோரின் தாயாருமான வை.சாரதாம்பாள் கடந்த 27.12.2023 அன்று மறைவுற்றார். திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் உசுகிருஷ்ணமூர்த்தி நகர தலைவர் சுசித் ஆற்றல் ஆகியோர் மலர்மாலை அணிவித்து…
7.1.2024 ஞாயிற்றுக்கிழமை
கடலூர், வன்னியர்பாளையம் ச.கணேசன் துணைவியார் தலைமை ஆசிரியர் சி.சுகன்யா படத்திறப்பு - நினைவேந்தல் கடலூர்: காலை 10:30 மணி * இடம்: கணேசா அரங்கம், மகாராஜா உணவகம் (தினத்தந்தி அலுவலகம் எதிரில்), இம்பீரியல் சாலை, கடலூர்* தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர்,…
தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்!!
வைக்கம் என்றாலே தமிழ்நாட்டில் நினைவுக்கு வருவது தந்தை பெரியார் தான் - கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலை சுற்றி அமைந்துள்ள தெருக்களில் மனிதர்கள் நடக்க கூடாது என்ற மனு (அ)நீதியை, ஆரிய கோட்பாட்டை எதிர்த்து வைக்கம் களத்தில்…
இந்தியா முழுவதும் 760 பேருக்கு கரோனா
புதுடில்லி , ஜன 5 ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கரோனா பாதிப்பு பற்றி புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று (4.1.2024) காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 760 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.…
