‘நீட்’ குறித்து ஆளுநரிடம் எதிர்கேள்வி கேட்ட பெற்றோர்

சென்னை,ஆக.12 - நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளி கையில் இன்று (12.8.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில்…

Viduthalai

மணிப்பூர் தீப்பற்றி எரியும்போது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிரிப்பதும், கேலி செய்வதும் அழகா?

ராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டுபுதுடில்லி,ஆக.12- மணிப்பூர் பற்றி எரியும் போது, நாடாளுமன்ற மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவதா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக் கையில்லா தீர்மானத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி…

Viduthalai

நாங்குநேரி: ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்!

ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்கலாமா?ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர்வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!ஜாதிவெறி பள்ளி மாணவர்களிடம் இருக்க லாமா? ஜாதி ஒழிப்பு - சமூகநீதி விழிப்புணர் வுக்காக தென்மாவட்டங்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று  ஜாதிய வன்கொடுமைக்குக் கண்டனம்…

Viduthalai

அமைச்சர், பிரதமர் பேச்சு அவை நடத்தை விதிகளுக்கு முரணானது அவைக்குறிப்பில் இருந்து நீக்குக : டி.ஆர். பாலு கோரிக்கை

சென்னை ஆக 12  ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், ஆகஸ்ட் 9 மற்றும் 10-ம் தேதிகளில் மக்களவையில் ஆற்றிய உரையின் போது, எ.வ. வேலு பேசி யதாகத் தெரிவித்த கருத்துக்கள், மக்களவையின் நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை…

Viduthalai

காசிக்குப் போன தந்தை பெரியார்

தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டை விட்டு வெளியேறி துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார். புரோகிதப் பார்ப்பனர்களின் சுயநலம், கயமை, வைதிகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு பெற்றார்.தந்தையாரால் அழைத்து…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சிப் பூங்காவை அந்த மாநில ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளாரே? வார்டு கவுன்சிலர் செய்ய வேண்டியதை, ஆளுநர் செய்துள்ளாரே?- மன்னை சித்து, மன்னார்குடி-1 பதில் 1 : புதுச்சேரியை காவி  மயமாக்கவே நாளும் தெலங்கானா மாநிலப்…

Viduthalai

பார்ப்பனர் எதிர்ப்பும் – பெரியார் பெற்ற வெற்றியும்

பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார்.…

Viduthalai

தமிழர் தலைவரின் உலக வரலாற்றுச் சாதனை!! – பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உலக அமைப்பாளர் பன்னாட்டு தமிழுறவு மன்றம்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியார்க்குதமிழ்நாட்டு அரசின் சார்பாக  முதன்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“தகைமைசால் தமிழர் விருது”வழங்கிச் சிறப்பிக்கிறார்90-அகவையில் 80 ஆண்டுகள் பொதுத் தொண்டறம்தந்தை பெரியார் தகுதித் தலைவர்க்கேமுந்தும் சமநீதி முன்னேற்றம் - விந்தை தகைசால் தமிழர் தகுவிருது தந்தமிகைசால் முதல்வர் வணங்கு!தொண்ணூற் றகவையுள்!…

Viduthalai

தமிழர் தலைவருக்கு “தகைசால் தமிழர்” விருது – வாழ்த்துகள்!

தகைசால் தமிழர் வாழ்க! பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ., பிஎச்டி.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கத் 'தகைசால் தமிழர்' விருது வழங்கிப் பீடம் பெருமையும் பெற்ற தமிழ் நாட்டரசுக்கு வாழ்த்தும் வணக்கமும்! 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் தொன்மொழிக்கேற்பப் பொதுவாழ்வில் தொண்டறம் பேணிய தூயோர்க்கு,…

Viduthalai

நூல் அரங்கம்

நூல்:“மனுநீதி போதிப்பது என்ன? ஆய்வுச் சொற்பொழிவுகள்”ஆசிரியர்: கி.வீரமணி வெளியீடு: திராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 2019பக்கங்கள் 208 - நன்கொடை ரூ.200சென்னை பெரியார் திடலில் 2018ஆம் ஆண்டு அக்டோபர் 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற்ற, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…

Viduthalai