திருவள்ளுவருக்கு காவி உடையா?
திராவிட கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முயற்சியால், மயிலாப் பூரைச் சேர்ந்த ஓவியர் கே.வி.வேணு கோபால் அவர்கள் வரைந்தது தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் திருவள்ளுவரின் படம். அதை அன்றைய தேதியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், எதிர் கட்சிகளான திமுக, கம்யூனிஸ்டுகள்,…
கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை நடத்துவது சரியல்ல! ராமர் கோயில் திறப்புக்கு சங்கராச்சாரியார்கள் மீண்டும் எதிர்ப்பு
புதுடில்லி, ஜன. 16 - அயோத்தி ராமர் கோயில் கட்டு மானப்பணிகள் பாதி கூட முடி வடையாத நிலையில், அவசர அவ சரமாக ஜனவரி 22 அன்று திறப்பு விழா நடத்தப்பட உள்ளது. இது இந்து மத சாஸ்திர விதிகளுக்கு எதிரானது…
இந்து மதத்தில் உள்ள அனைவரும் இராமனை ஏற்கிறார்களா?
வைஷ்ணவ தர்ம தலைமையகமான வைஷ்ணவ அகாடா பரிசத் செய்தி தொடர்பாளர் மகந்த் மவுரிசங்கர் தாஸ் வெளியிட்ட அறிக்கை முன்னணி ஹிந்தி நாளிதழான தைனிக் பாஸ்கரில் வெளியாகி உள்ளது. அதில், "சங்கராச்சாரியார்கள் வைஷ்ணவ அகாடாவிற்கு தொடர்பு உள்ளதா என்று தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள்…
குடியானவர்கள் யார்?
பூமியைத் தானே உழுது, தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள். (“குடிஅரசு”, 19.9.1937)
சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு
சென்னை புத்தகக் காட்சியில் இயக்க நூல்கள் வெளியீடு அண்ணா அவர்கள் தந்தை பெரியாரை முதல் பேராசிரியர் என்றார் - 20ஆம் நூற்றாண்டின் புத்தர் தந்தை பெரியார் தமிழர் தலைவர் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றினார் சென்னை, ஜன. 17 சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.…
‘‘நான்கு சங்கராச்சாரிகளும் – பிரதமர் மோடியும்!” ”உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!”
‘‘ஊசிமிளகாய்'' ‘‘நான்கு சங்கராச்சாரிகளும் - பிரதமர் மோடியும்!'' ''உண்மையான ஹிந்து தர்ம விரோதி மோடிதான்!'' - இப்படி குற்றம் சாட்டி ஸநாதன கோர்ட்டில் கூண்டில் ஏறி நிற்கச் சொல்லும் குற்றவாளி யார் தெரியுமா? தி.க.வோ, தி.மு.க.வோ அல்லவே! உதயநிதி ஸ்டாலினோ, வீரமணியோ…
பி.ஜே.பி. ‘‘அண்ணாமலைகள்” தங்கள் புளுகுகளை நிறுத்தி, அறிவு நாணயத்தைப் பின்பற்றினால் கரை ஏறலாம்!
‘‘ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தேசியக் கல்விக் கொள்கையை ‘திராவிட மாடல்' அரசு ஒருபோதும் ஏற்காது!'' என்பது வரவேற்கத்தக்க பிரகடனம்! 2035 ஆம் ஆண்டுக்குள் 50% தேசிய மேல்நிலைக் கல்வியை 2019-2020 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு எட்டிவிட்டதே! தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமேயில்லை;…
வைக்கம் நூற்றாண்டு விழா – கலைஞர் நூற்றாண்டு விழா – ஜனநாயகம், சமூகநீதி பாதுகாப்பு பரப்புரை
யாரை உரையாற்றக் கூடாது என்று சொன்னார்களோ, அதே இடத்தில், மூன்று குழந்தைகளுக்கு ‘‘வீரமணி'' என்று பெயர்! மனிதன் சாகிறான்; ஜாதி சாவதில்லை- இதனை ஒழிப்பதற்காகத்தான் திராவிட இயக்கம் பாடுபட்டு, முன் நிற்கிறது! கோவை: வைக்கம் நூற்றாண்டு விழா - கலைஞர் நூற்றாண்டு…
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனப் புலவர் மரு. பரமகுரு படத்திறப்பு
குன்றக்குடி, ஜன. 14- ஜன.10 புதன்கிழமை மாலை குன்றக்குடி அடிகளார் மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தவத்திரு. குன்றக் குடி பொன்னம்பல அடிகளார் மரு. பரமகுரு படத்தை திறந்துவைத்து புகழுரையாற்றினார்கள். அவர் தனது உரையில்: தந்தை பெரியாருக்கும் குன்றக் குடி அடிகளாருக்கும் இடையில்…
தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா – தமிழர் திருநாள் பெருவிழா! குறிஞ்சிப்பாடியில் மாநாடு போன்ற மக்கள் திரள் பொதுக்கூட்டம்!
குறிஞ்சிப்பாடி, ஜன. 14- குறிஞ்சிப்பாடி திராவிடர் கழ கம் மற்றும் பகுத்தறிவா ளர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரி யர் 91ஆவது பிறந்தநாள் விழாவும், தமிழர் திரு நாள் பெருவிழாவும் 13.1.2024 அன்று மாலை 6 மணி முதல் 9.30…
திராவிடர் கழக அமைப்பு நிர்வாகிகள் அறிவிப்பு புதிய பொறுப்பாளர்கள்
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர்: நாத்திக.பொன்முடி, திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர்: த.சீ.இளந்திரையன், விருத்தாசலம் பொறுப்பு மாவட்டங்கள் 1. விருத்தாசலம், 2. சிதம்பரம் நாகப்பட்டினம் கழக பொதுச் செயலாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் பொறுப்பு மாவட்டங்கள் 1. கடலூர், 2.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
14.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • இந்தியா கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டார். அமைப்பாளராக நிதிஷ் பெயர் பரிந்துரைப்பு. ஆனால் நிதிஷ் அதனை ஏற்கவில்லை என தகவல். • ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை பயணம் இன்று (14.1.2024)…
