இதற்கு முடிவே இல்லையா?

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கு: மீனவர்கள் வேலை நிறுத்தம்நாகை, ஆக. 23 -  நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆறுகாட்டு துறையைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல் நேற்று (22.8-2023) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். ஆறு காட்டுதுறையில்…

Viduthalai

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை எட்டு வாரத்திற்குள் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 23 - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது எட்டு வாரங்களில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற உள்ள…

Viduthalai

உற்பத்தி தொழில்: தமிழ்நாட்டை முதல் மாநிலம் ஆக்க முயற்சி பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் உறுதி

சென்னை, ஆக. 23 -  உற்பத்தித் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ் நாட்டை முன்னிறுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாக பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.பொருளாதார ஆலோ சனைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக நேற்று…

Viduthalai

பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆளுநருக்கு எதிரான போராட்டம் ‘பேருரு’ எடுப்பது உறுதி!

பல்கலைக்கழகங்களை காவி மயமாக்கத் துடிக்கிறார் ஆளுநர். ஆளுந ருக்கு எதிரான போராட்டம் "விஸ்வரூபம்" எடுப்பது உறுதி! என தமிழர் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான்…

Viduthalai

தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் அக்டோபர் 6 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் ஆகியோருடன் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் சந்திப்பு

தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் அக்டோபர் 6 அன்று கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக தஞ்சை மத்திய மாவட்ட  செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திமுக தஞ்சை மாநகர செயலாளர் மேயர் சண்.ராமநாதன் ஆகியோருடன் திராவிடர் கழக…

Viduthalai

நீட்டை எதிர்த்து தி.மு.க. நடத்திய பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து தமிழர் தலைவர் எழுச்சியுரை

* ‘நீட்' விலக்குக் கிடைக்கும் வரை நாம் விடப்போவதில்லை* உதயநிதி என்றால் 'போராளி' என்று பொருள்அந்த ஒற்றைச் செங்கல் பத்திரமாக இருக்கிறதா?‘நீட்'டுக்குக் கல்லறை எழுப்ப அது பயன்படும்!சென்னை, ஆக. 22- நீட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கிடைக்கும் வரை நம் போராட்டம் ஓயாது…

Viduthalai

ஆண் – பெண் இருபாலரும் ஊர்க்காவல் படையில் சேர வாய்ப்பு – விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஆக. 22 - சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை பெருநகர ஊர்க் காவல் படையில் சேர விருப்ப முடைய ஆண்கள்…

Viduthalai

ம.பி. பாஜக ஆட்சியில் ரூ. 2.70 லட்சம் கோடி ஊழல் 18 ஆண்டு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

போபால், ஆக. 22 - மத்தியப் பிரதேசத்தில் கடந்த 18 ஆண்டுகால பாஜக ஆட்சியில் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அது தொடர்பான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிவராஜ்…

Viduthalai

நன்கொடை

கல்பாக்கம் இராமகிருஷ்ணன்-சுஜாதா இணையரின் 23ஆம் ஆண்டு திருமண நாளை யொட்டி தமிழர் தலைவ ரைச் சந்தித்து ரூ.500 நன்கொடை வழங்கினர். நன்றி! வாழ்த்துகள்!- - - - -பழனி மாவட்ட ப.க. தலைவர் ச.திராவிடச் செல்வனின் மகன் பெ.தமிழ்ச்செல்வன் கிர்கிஸ்தானில் மருத்துவப்…

Viduthalai

ஒன்றிய பிஜேபி ஆட்சியில் ‘மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித்திட்டத்தின்’ பரிதாப நிலை

புதுடில்லி,ஆக.22 - 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய ஊதியம் ரூ.6,366 கோடி பாக்கி வைத்துள்ளது மோடி அரசு. அது மட்டுமின்றி இந்த திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கீடு…

Viduthalai