விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள்!

'கேலோ இந்தியா' தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, ஜன. 20- ‘இந்தியாவின் விளையாட்டு தலைநகராக தமிழ் நாட்டை நிலைநிறுத்துவதே குறிக் கோள்’ என்று 'கேலோ இந்தியா' போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கேலோ இந்தியா இளைஞர்…

viduthalai

தமிழ்நாட்டுக்கு நான்கு டிஎம்சி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி, ஜன.20- தமிழ்நாட் டிற்கு காவிரியில் பிப்ரவரி மாதத் திற்குள் 4 டிஎம்சி நீரை திறந்து விடுமாறு கருநாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 92-ஆவது கூட்டம் அதன் தலை வர் வினீத் குப்தா…

viduthalai

சென்னையில் பிரதமரின் ஹிந்தி உரை மொழிபெயர்ப்பில் குழப்பமோ குழப்பம்!

சென்னை, ஜன.20- தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி ஆங்கிலத்தில் பேசுவதுதான் வழக்கம். அவ்வாறு மோடி ஆங் கிலத்தில் பேசும்போது, மொழி பெயர்ப்பாளர் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்படும். 'கேலோ இந்தியா' தொடக்க விழாவில் கலந்து கொண்ட மோடி, ஹிந்தி…

viduthalai

போக்குவரத்தில் புதிய சாதனை!

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டைக்கு இடையே ரூ. 621 கோடியில் நான்கு வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, ஜன. 20- அண்ணா சாலையில் தேனாம்பேட்டை _- சைதாப்பேட்டை இடையில் 3.20 கி.மீ. தொலைவுக்கு ரூ.621…

viduthalai

மோகனா வீரமணி அறக்கட்டளையின் 20 ஆம் ஆண்டு விழா!

பொங்கல் விழா ஊட்டும் விஞ்சிய உணர்வு திராவிடர் உரிமையே! உழவர் அருமையே! கவிஞர் நந்தலாலா தலைமையில் பட்டிமன்றம்! தொகுப்பு: வி.சி.வில்வம் தஞ்சாவூர் மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூரில், ஆண்டுதோறும் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்! குறிப்பாக மோகனா வீரமணி அறக்கட்டளை…

viduthalai

ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை, ஜன. 20- ஆடிட்டர் சி.என்.ஜெயச்சந்திரன் மறைவு குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள இரங்கல் அறிக்கை வருமாறு, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ஆரம்ப கால முன்னோடியும், தலைசிறந்த மூத்த தணிக் கையாளருமானசி.என்.ஜெயச்சந்திரன்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைக்கப்பட்டு உள்ள 206 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி திறந்து வைத்தார். * பில்கிஸ் பானு வழக்கில்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1218)

நமது நாட்டில் அறிவாளிகள் கல்வி விடயத்தில் செய்ய வேண்டிய வேலை முதலில் உபாத்தியா யர்களுக்கும் படிப்பளிக்க வேண்டும். 100இல் 5 உபாத்தியாயர்களுக்கும் கூட அறிவு என்பதாக ஒரு விடயம் இருப்பதென்பதாவது தெரியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

ஜனவரியில் தொழிலாளர் அணி சிறப்பு முகாம் நடத்துவதென தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

உரத்தநாடு, ஜன. 20- உரத்தநாடு ஒன்றிய திரவிடர் தொழிலாளர் அணி மற்றும் தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கத்தின் ஒன்றிய கலந்து ரையாடல் கூட்டம் 31.12.2023 அன்று மாலை 5 மணிக்கு உரத்தநாடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை…

viduthalai

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 50ஆவது நினைவு நாள் கூட்டம்

நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம்,தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன், முன்னிலை வகித்து உரையாற்றினார். பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன், காப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட துணைத்…

viduthalai