பெரியார் சிந்தனைப் பலகை திறப்பு

வட்டம் எனதிரிமங்கலத்தில் பெரியார் சிந்தனை பலகையைத் திறந்து வைத்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அப்பலகையில் "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" எனும் முழக்கத்தை எழுதினார். உடன்: ஒன்றிய கழகத் தலைவர் தமிழன்பன், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தடுப்பணை சங்கத்…

viduthalai

மா.மு.சுப்பிரமணியம் 75ஆவது பிறந்தநாள் தமிழர் தலைவர் தொலைப்பேசியில் வாழ்த்து

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் பெரியார் பெருந்தொண்டர் மா.மு.சுப்பிரமணியம் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். தமிழர் தலைவர்…

viduthalai

உடலுறுப்புக் கொடை – தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

ஒசூர் திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் மறைவு உடலுறுப்புக் கொடை - தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை ஒசூர், ஜன. 26- ஒசூர் ஒன்றிய கழக அமைப்பாளர் மு.லட்சுமிகாந்தன் (வயது 69) உடல்நலம் பாதிக்கப் பட்டு ஒசூர் காவேரி மருத்துவ…

viduthalai

திருச்சியில் நடைபெற்ற மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்

திருச்சி, ஜன. 26- திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 24-.1-.2024 அன்று மாலை 5.30 மணிக்கு திருச்சி பெரியார் மாளிகையில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட மாணவர் கழக செயலாளர் கருப்பு.கோகுல் வரவேற்புரை வழங்கினார்.பல் கலைக்கழக மாணவர்…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ இந்தியா கூட்டணியின் எதிர்காலம் காங்கிரசின் அணுகுமுறையில் உள்ளது என்கிறது தலையங்க செய்தி. ♦ ‘‘பா.ஜ. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் வெறுப்பு மற்றும் வன்முறையை பரப்பி வருகின்றது. நாடு முழுவதும் அநீதி நிலவி வருவதால்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1223)

சமுதாயத் தொண்டு என்றால் மக்களுடைய நம்பிக் கைக்கு, எண்ணத்துக்கு மாறாகச் சமுதாய சீர்கேடுகளை எல்லாம் கண்டித்துப் பேசக்கூடிய தொண்டாகுமேயன்றி - மக்களை மோட்ச உலகத்துக்கு அனுப்பி வைக்கின்ற தொண்டென்பது - சமுதாயத் தொண்டு ஆகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…

viduthalai

வடசேரி தீ.வ.ஞானசிகாமணி இல்ல மணவிழா

தஞ்சை, ஜன. 26- திராவிடர் கழக தஞ்சாவூர் மாவட்ட இணைச் செயலாளர் வடசேரி தீ.வ. ஞானசிகாமணி-இராணி இணையரின் மகன் பொறியாளர் ஞா.திலீபன், வடசேரி மா.மதிவாணன்-- மீனாட்சி இணையரின் மகள் ம.சிந்து ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா கடந்த 17-.1.-2024…

viduthalai

தேனிலவுக்கு அயோத்தியா? மணவிலக்குக் கோரி பெண் வழக்கு

போபால்,ஜன.26- மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள போபால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், கணவர் தன்னுடைய மனைவியிடம் ஹனிமூனுக்கு கோவா அழைத்து செல்கிறேன் என உறுதி கூறி விட்டு, அதற்கு பதி…

viduthalai

ராமன் நெற்றியில் மட்டுமா நாமம், விவசாயிகளுக்கும்தான்!

மைசூர், ஜன.26 அயோத்தியில் பாபர் மசூதி யை இடித்து, அங்கு கட்டப்பட்டுள்ள ராமன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள குழந்தை ராமன் சிலைக்கான கல் வழங்கியவர் கருநாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராம்தாஸ் ஆவார். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த…

viduthalai

‘நீட்’ – மற்றொரு தற்கொலை!

லக்னோ,ஜன.26- நாட்டிலேயே அதிக 'நீட்' தேர்வு பயிற்சி மய்யங்கள் கொண்ட இடமான பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரில் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. கோட்டாவில் ஆண்டுக்கு சராசரியாக 15-க்கும் மேற்…

viduthalai

இந்தியாவில் மேலும் 198 பேருக்கு கரோனா பாதிப்பு

புதுடில்லி,ஜன.26- கரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாக ஜே.என்.1 வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ…

viduthalai

மூடநம்பிக்கையின் விபரீதம்!

கங்கையில் மூழ்கினால் புற்றுநோய் தீருமா? சிறுவன் மரணம் டேராடூன்,ஜன.26- டில்லியை சேர்ந்த இணையர் தனது 5 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். அந்த சிறுவன் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டுள் ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் டில்லியில் உள்ள நவீன புற்றுநோய்…

viduthalai