சுயமரியாதை இளைஞர் மன்றம். சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கப் பொதுக் கூட்டம்
மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம் 31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணா துரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற்கண்ட தீர்மானங்களை நிறை வேற்றினர். இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெயருடன் தோழர் ஆ.அ.கபாலமூர்த்தி நடத்திவரும் பாடசாலையை…
தமிழர் சுயமரியாதை காப்பாற்றப்பட்டது
* திரு.மு.இராகவ அய்யங்காரின் தொல்காப்பிய ஆராய்ச்சி கண்டனம் * திரு.ஆர். நரசிம்ம செட்டியார் தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறியது! இன்று காலை 8:00 மணிக்கு முனிசிபல் சேர்மன் திரு.பி.ஏ. ராஜரத் தினம் தலைமையில் கூடிய சேலம் முனிசிபல் சபைக் கூட்டத்தில் திரு.ஆர். நரசிம்ம…
பழிவாங்கும் நோக்கத்தில் கைதுகள் தொடர்ந்தால் நாடு என்ன ஆகும்? உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கேள்வி
புதுடில்லி, ஜன26- பழிவாங்கும் நடவடிக் கையை தவிர்க்க புதிய வழிமுறையை உருவாக்கலாம் என்று அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் வஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை,ஜன.26- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தவாறு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு பிற அங்கக விவசாயிகளுக்கும்…
பிப்.16இல் நாடு தழுவிய அளவில் போராட்டம் : விவசாயிகள் அறிவிப்பு
நொய்டா,ஜன.26- பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உத்தரவாத சட்டம், சேதமடைந்த பயிர்களுக்கான இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர் பாக ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்க தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால் இந்த…
சென்னையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக் கூட்டம் பல்துறை அறிஞர்கள் கருத்துரை
சென்னை, ஜன.26 தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்புக் கூட்டத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகளை காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் 100 இடங்களில் பேசினால் காங்கிரஸூக்கு 1 கோடி வாக்குகள் கிடைத்துவிடும் என்று மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் தேர்வை எதிர்கொள்வது எப்படி?
27.01.2024 காளையார்கோவில்: காலை 9.00 மணி ♦ இடம்: ஏ.எஸ்.கார்டன் மகால், காளையார்கோவில் ♦ தலைமை: ஒ. முத்துக்குமார் (மாநில அமைப்பாளர்) ♦ வரவேற்புரை: ராஜேஸ் (ஒன்றிய செயலாளர்) ♦ முன்னிலை: சு.முழுமதி மாவட்டத் தலைவர், செல்வராசன், செல்வம், மாவட்டச் செயலாளர்,…
சமண சின்னங்கள் நிறைந்த கழுகுமலை வெட்டுவான் கோயில் பாதுகாக்கப்பட்ட பகுதி – தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவிப்பு
கோவில்பட்டி, ஜன.26 கழுகு மலையில் உள்ள வெட்டுவான் கோயில், சமண சின்னங்கள் உள்ள மலை ஆகியவற்றைப் பாதுகாக் கப்பட்ட பகுதியாக தமிழ்நாடு தொல்லியல் துறை அறிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலையைக்…
காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை இன்றி வீட்டிலேயே சிகிச்சை வேண்டாம்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவுறுத்தல் சென்னை, ஜன.26 காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் வீட்டி லேயே சிகிச்சை எடுத்துக் கொள் ளக் கூடாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவுறுத்தியுள்ளார். திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்எஃப்…
காஞ்சிபுரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: 27.01.2024 காலை 10.00 மணி ♦ இடம்: தமிழர் தலைவர் கூடம். குறளகம் ( மாவட்டத் தலைவர் இல்லம்) ஓரிக்கை, காஞ்சிபுரம். ♦ தலைமை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), திராவிடர் கழகம். ♦ முன்னிலை: முனைவர் பா. கதிரவன்…
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்கள்
27.01.2024 பொருள்: கழக வளர்ச்சி பணிகள், புதிய கிளைக்கழகங் கள், புதிய உறுப்பினர் சேர்கை, கிராமப்புற பிரச்சாரம். ♦ காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் குறளகம், ஓரிக்கை (மாவட்ட தலைவர் அ.வெ.முரளி இல்லம்). ♦ பிற்பகல் 3 மணி திருவள்ளூர் மாவட்டம்…
சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசனின் தமிழ்மக்கள் கலைவிழா – 2024 (18ஆம் ஆண்டு)
27.1.2024 சனிக்கிழமை கபிஸ்தலம்: அந்தி முதல் விடியல் வரை ♦ இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடல், கபிஸ்தலம்-614203 ♦ பாராட்டு அரங்கம்: இரவு 7:50 மணி முதல் 10:00 மணி வரை - தலைமை, விருது வழங்குதல், பாராட்டுரை…
