நீதித்துறையின் நிலைப்பாடுகளும், சாமானியனின் எதிர்பார்ப்புகளும்! புதூரான்
இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மிக முக்கியமானதாகவும், சாமானிய மக்களின் இறுதி நம்பிக்கையாகவும் கருதப்படுவது நீதித்துறை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியலமைப்பின் அடிப்படைப் பண்பு. ஆனால், சமீபகாலமாக உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் தெரிவிக்கும் கருத்துகள், சமூகத்தின் விளிம்புநிலை…
மதவெறியை வீழ்த்திய வாரணாசி மக்கள்! ‘இந்து’ என்ற சொல் ‘அன்பு’ என மாறியது!
மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான வாரணாசியில், கங்கை நதிக்கரையில் நோன்பு திறந்த இஸ்லாமிய மீனவர்கள் கங்கையை அசுத்தப்படுத்திவிட்டதாகக் கூறி, உள்ளூர் பா.ஜ.க. நகர்மன்ற உறுப்பினர் ஒரு புகாரை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் உத்தரப்பிரதேச காவல்துறை அந்த மீனவர்களைக் கைது செய்து,…
பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் காவல்துறை பெண் உயரதிகாரியே சமூகவலைதளங்களில் கேலியும் கிண்டலுக்கும் ஆளாகும் போது கள்ள மவுனம் சாதிக்கும் மகளிர் அமைப்புகள்!
டிஜிட்டல் யுகத்தில், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்த பெருமை சமூக வலைதளங்களுக்கு உண்டு. ஆனால், அதே தளம் இன்று ஒருவரின் திறமையையும் ஆளுமையையும் விட, அவரது உருவத்தை வைத்து இழிவுபடுத்தும் ஒரு நச்சுத்தன்மை கொண்ட ஆயுதமாக மாறி வருகிறதோ என்ற அச்சம்…
காகிதப் பாதுகாப்பா? களம் காணும் உரிமைகளா? இந்திய திருநங்கையர் சட்டமும், திராவிட மாடல் அரசின் தீர்வுகளும்!- பாணன்
இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் (Transgender Persons (Protection of Rights) Act, 2019) மற்றும் அதன் பின்னணியில் உள்ள சர்ச்சைகள்: திருநங்கைகள் பாதுகாப்புச் சட்டம் 2019: ஒன்றிய அரசு கொண்டுவந்த இந்தச் சட்டம், திருநங்கைகளின்…
சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் நச்சு ரசாயனங்கள் ஒன்றிய அரசு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை, மார்ச் 27 பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர்களில் உள்ள நச்சு ரசாயனங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.சுபத்ரா என்பவர் சென்னை…
மாநில எல்லை தாண்டி கேரளத் மாநிலத்திலும் ‘திராவிட மாடல்’ அரசின் புகழ் பரப்பும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசியாறும் தமிழ் மாணவர்கள்: பெற்றோர்கள் வரவேற்பு
குமுளி, மார்ச் 27 தேக்கடியில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவது மாணவர்கள், அவர்களது பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக…
‘டாலர் சிட்டி’யை நாசமாக்கிய பா.ஜ.க. திருப்பூர் தெற்கு தொகுதியில் பா.ஜ.க.விற்கு எதிராக வீசும் அதிருப்தி அலை
திருப்பூர், மார்ச் 27 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபி டித்துள்ள நிலையில், திருப்பூர் தெற்கு தொகுதி அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே…
மக்கள் நலனுக்கு எதிரான அணுகுமுறைகளை தட்டிக் கேட்கும் ஜனநாயகப் பண்பு தி.மு.க.கூட்டணிக்கே உண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
சென்னை, மார்ச் 27 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: கேள்வி: திமுக கூட்டணிக்கு பல கட்சிகள் இடம் மாறியது ஏன்? ஜனநாயகப் பண்பு பதில்: அதிமுக, பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு…
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவைத் திரட்ட தி.மு.க. தீவிரம்!
தேர்தல் களம் சூடு பிடிக்கிறது கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்க ஆதரவைத் திரட்ட தி.மு.க. தீவிரம்! சென்னை, மார்ச்.27 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுக்கும் தலா 5 இடங்கள்…
நூலகத் துறையில் நூல் கொள்முதலில் புதிய புரட்சி முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 27 தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நீண்டகாலமாக நிலவி வந்த நூல் கொள்முதல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புதிய நடைமுறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார். இதன் மூலம் ஊழலற்ற முறையில், வாசகர்களுக்குத் தேவையான தரமான…
