தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வு எஸ்.அய். ஆர். அய் எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு சென்னை, நவ.11 ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைபாவையாக செயல்படும்…
சிங்கப்பூரில் மகிழ்ச்சியுடன் நடைபெற்ற “பெரியார் விழா – 2025!”
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் 20 ஆம் ஆண்டு விழாவும், சிங்கப்பூர் நாட்டின் 60 ஆம் ஆண்டு விழாவும் இணைந்து இவ்வாண்டு ‘பெரியார் விழா’ -2025, 9.11.2025 அன்று மாலை 6 மணியளவில், உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய அரங்கில் கொண்டாடப்பட்டது.…
கேரளாவில் இப்படியும் ஒரு மூடநம்பிக்கை! ‘ஆவி’யை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை! மந்திரவாதி உள்பட மூவர் கைது!
கோட்டயம், நவ.10 உடலில் புகுந்த ஆவியை விரட்டுவதாகக் கூறி பெண்ணுக்குச் சாராயம் கொடுத்து சித்திரவதை செய்த மந்திரவாதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். துன்புறுத்தல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் கடந்த வாரம் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.…
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஆசாராமுக்கு 6 மாத பிணையாம்!
அகமதாபாத்/ஜோத்பூர், நவ.10 சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாராமுக்கு, அவரது மோசமான உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, குஜராத் உயர்நீதி மன்றம் ஆறு மாத கால இடைக்காலப் பிணை வழங்கியுள்ளதாம். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை,…
‘எஸ்.அய்.ஆர்.’அய் ஏன் எதிர்க்கிறோம்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!
சென்னை, நவ. 10 – ‘‘எஸ்.அய்.ஆர்.அய் ஏன் எதிர்க்கி றோம்?’’ என்பதற்கும், எதிர்க்கட்சிகள் செய்யும் பரப்புரைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதில் அளித்துள்ளார். ‘‘எஸ்.அய்.ஆர்.அய் ஏன் எதிர்க்கிறோம்?’’ என்ற தலைப்பில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொலி வாயிலாக…
பீகாரில் தேர்தலை புறக்கணிக்கும் ஒரு கிராமம்!
கயா, நவ.10 பீகார் மாநிலம் கயா நகரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவில் உள்ள பத்ரா, ஹெர்ஹஞ்ச், கெவால்தி ஆகிய கிராமவாசிகளுக்கு வளர்ச்சி என்பது கனவாகவே உள்ளது. மோர்ஹர் ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டித்தர வேண்டும் என்பதுதான் சுமார்…
‘சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ள தேஜஸ்வி…’ முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, நவ.10- நேற்று (நவம்பர் 9) தனது 36ஆவது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் மேனாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி கொண்டாடினார். அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தம்பி தேஜஸ்விக்கு இனிய பிறந்தநாள்…
ரொட்டி (நிதிஷ் ஆட்சி) கருகிவிடும்: லாலு பிரசாத்
பீகாரில் 20 ஆண்டு நிதிஷ் ஆட்சியை ரொட்டியுடன் லாலு பிரசாத் ஒப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ரொட்டியை திருப்பி போடவில்லை என்றால் கருகிவிடும். அதுபோல, 20 ஆண்டுகள் என்பது நீண்ட காலம், எனவே ஆட்சி மாற்றம் என்பது அவசியமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.…
மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கரிலும் வாக்குத் திருட்டு மேலும் ஆதாரங்களை வெளியிடுவேன் ராகுல்காந்தி மீண்டும் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.10 வாக்கு திருட்டு குறித்து நாடாளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பலமுறை குற்றம் சாட்டி இருந்தார். மக்களவை தேர்தல் மகாராட் டிரா, கருநாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக…
‘வந்தே பாரத்’ ரயில் தொடக்க விழாவில் மாணவிகளை ஆர்.எஸ்.எஸ். பாடலை பாட வைப்பதா? விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவு
திருவனந்தபுரம், நவ.10- வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர். எஸ்.எஸ். பாடலை பாடுவதற்கு மாணவிகளை பயன் படுத்திய விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். பாடல் கேரளாவில் எர்ணாகுளம்-பெங்களூரு இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவை…
