‘திராவிடர் திருநாளாம் பொங்கல் விழாவுக்கு தமிழ்நாடு அரசின் பரிசுக் குவியல்கள் – பொங்கல் பரிசாக ரூ.3000
சென்னை, ஜன.4 இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும், உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும், உலக மக்களுக்கு உணவளித்துப் பசிப் பிணி போக்கும் விவசாயி களுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும்…
மூடநம்பிக்கைகளுக்கு அதிகாரிகள் இடம் தரக் கூடாது
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜன.4 ‘‘மூட நம்பிக்கை களுக்கும், தவறான எண்ண ஓட்டங்களுக்கும் அதிகாரிகள் அடிபணிந்து போகக்கூடாது'’ என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார். சென்னை, எண்ணூர், நெட்டுக்குப்பம் பஜனை கோயில் தெருவில் வசித்து வரும்…
மும்பையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு (3.1.2026)
தமிழர் தலைவரிடமிருந்து ‘கொள்கை வீராங்கனைகள்’ நூலினை 100 மகளிர் தோழர்கள் பெற்றுக் கொண்டனர். * மாநாட்டில் சாவித்திரிபாய் ஃபூலே படத்தைத் தமிழர்தலைவர் திறந்து வைத்தார். சிறீவள்ளி தயாளன், நங்கை குமணராசன், பொன்மாலா செல்வின், சுகுணா அன்பழகன் ஆகியோர் முறையே தந்தை பெரியார்,…
செய்திச் சுருக்கம்
lஉலகின் 2ஆவது மிக நீளமான அழகான மெரினா கடற் கரையில் உணவுப் பொருள்கள், பொம்மைகள், பேன்சி பொருள் கள் விற்கும் கடைகள் தவிர வேறு எந்த கடைகளையும் அனுமதிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. l அரசு நிலம், நீர் நிலைகள்,…
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்காக வீடு இழந்தவர்களுக்கு மாதிரி வீடு அமைக்கும் பணி தொடக்கம்
காஞ்சிபுரம், ஜன.4 பரந்தூரைச் சுற்றியுள்ள ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி, 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய பன்னாட்டு விமான நிலை யம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்ட மிட்டுள்ளது.இதற்கு தொடக்கத்தி லிருந்தே ஏகனாபுரம் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து,…
வைதிகப் பொய் மூட்டைகள் சுயமரியாதைப் பிரச்சாரத்தால் சிதறட்டும்!
* தந்தை பெரியார் உலகமெங்கும், 'சுதந்திரம்', 'சமத்துவம்', 'சகோதரத் துவம்', விடுதலை என்று கூக்குரலிடும் ஓசை செவியைத் துளைக்கின்றது. பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அடிமைப் படுகுழியில் வீழ்ந்துகிடந்த பெண்களும், ஏழை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும், தொழிலாளர்களும், தங்கள் முன்னேற்றத் திற்குத் தடையாக…
தமிழ்நாடு தொழில்துறையில் புதிய சாதனை 2025இல் ரூ.2.07 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்
சென்னை, ஜன. 4- தமிழ்நாடு தொழில்துறை வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2025ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ.2.07 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில்…
தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ‘நீட்’ தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு
சென்னை, ஜன. 4- இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடதிட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி…
கோயிலா? ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? கன்னியாகுமரியில் கோவில் விழாவில் ‘வீரசாவர்க்கருக்கு ஜே’ போட்ட பா.ஜ.க.வினர்!
நாகர்கோவில், ஜன.4- சுசீந்திரம் கோயில் விழாவை அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அந்த வகையில், அமைச்சர்கள் பி.கே.சேகர் பாபு மற்றும் மனோ தங்கராஜ் மற்றும் பிற அரசு அதிகாரிகள் தேரை வடம் பிடித்து இழுத்தபோது, அங்கிருந்த பா.ஜ.க.வினர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.1.2026) சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்புத்துறை நிலைய அலுவலர்கள்.…
