பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில்… திரைப்படங்களில் வருவதுபோல் தொடர்கதையாகும் கடத்தல் – பாலியல் வன்முறைகள்
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக்கிவிட்டோம் என்று மார்தட்டும் பாஜக ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண்களை கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்வது சாதாரண நிகழ்வாகி விட்டது. மத்தியப் பிரதேசம் அலி ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு சந்தையில்…
சமூக நீதிக் காவலர், மாமனிதர், ஓவியர், மனித நேயர், கவிஞர் விஸ்வநாத் பிரதாப் சிங் (V.P.சிங்) அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்தநாள் – அவரைப் பற்றிய சில நினைவுகள்…..
25.06.1931 அன்று பிறந்த வி.பி.சிங், மாண்டாவின் ராஜாவாக இருந்தாலும் மண்ணின் மைந்தர்களான அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் தன் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்த அற்புத மனிதர். டேராடூன் கர்ணல் பிரவுன் பள்ளியில் பள்ளிப் படிப்பு, இளங்கலைப் பட்டப்படிப்பு புனே பெர்குஷன் கல்லூரி, சட்டப்படிப்பு…
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 8 “நீண்ட கீழ்த்தாடையை, இயல்பாக்கிய சீரிய மருத்துவம்”
நீல வண்ணத்தில், நீண்ட நீலமலையின் அழகு மலைத்தொடர்களைத் தாண்டி, சிலுசிலுப்பை உண்டாக்கி வீசும், தென்மேற்குப் பருவக் காற்று, காற்றோடு கலந்து வந்த சாரல் மழை. மேற்கே சாரல், கிழக்கே கதிரவனின் காலைக் கதிரொளி கதிரொளிப் பட்டு சாரல் மழைத் துளியிலிருந்து, வண்ணங்கள்…
ஏழைகளின் கண்ணீரில் கப்பல் விடும் பி.ஜே.பி.யினர்
டில்லி ஒன்றும் ரொட்டி சுடும் ‘ரொட்டிக்கல்’ அல்ல தண்ணீர் விழுந்ததும் ஆவியாகிவிட - டில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவின் புதிய கண்டுபிடிப்பு தலைநகர் டில்லியில் பெய்த மழையால் பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இது குறித்து புகார் அளித்த மக்களிடம்…
56 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை
புதுடில்லியில் ஒரு குடும்பத்தில் 56 ஆண்டு களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது, இது அந்தக் குடும்பத்தினரை பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை அவர்கள் பட்டாசு வெடித்தும், உற்சாகத்துடனும் கொண்டாடினர். குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும் காட்சிகளைக் கொண்ட ஒரு…
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களும், முக்கியத்துவம் இல்லாத நபர்களும் – விரயமாகும் மக்கள் பணமும்!
இந்தியப் பிரதமர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, வழக்கம் போல் துறைச் செயலாளர்கள், நிதித்துறை அதிகாரிகள், திட்ட மேலாண்மை நிபுணர்கள், வணிகம், ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான வல்லுநர்கள் மற்றும் தனியார்துறை உயரதிகாரிகள் போன்றோர் உடன் செல்வது வழக்கம். இவர்களின் பங்களிப்பு, நாட்டின் பொருளாதார மற்றும்…
எம்.ஜி.ஆர் முன் – பண்ருட்டியாரை பிடித்துத் தள்ளிய ஆர்.எஸ்.எஸ்.
பரிசுகளாக அளித்து மட்டிலா மகிழ்ச்சி வானில் இறக்கை கட்டிப் பறந்தார்களோ! ஆர்.எஸ்.எஸ். பற்றி - அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். சட்டப் பேரவையில் வெளுத்துக் கட்டினாரே. அந்தத் தகவல்கள் எல்லாம் தகர டப்பாக்களுக்குத் தெரியுமா? இதோ முதல் அமைச்சர் பேசுகிறார் - மைதானத்தில்…
அ.தி.மு.க. தோழர்களே, அண்ணாவைத் திரும்பிப் பாருங்கள்!
மதுரையில் இந்து முன்னணியினர் முருகன் மாநாட்டை நடத்தினார்கள் (22.6.2025). இந்த மாநாட்டைப் பற்றி அறிவித்த நிலையிலேயே, ‘இது ஆன்மிக மாநாடல்ல - அரசியல் மாநாடுதான். மதத்தின் பெயரால் 2026இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான தேர்தலை மனதிற் கொண்டு, வாக்குகளை ஈர்க்க…
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி- வினா கால அட்டவணை வெளியீடு
சென்னை, ஜூன் 27- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டிகள் ஜூலை முதல் ஜனவரி மாதம் வரை 4 கட்டங்களாக கணினிவழியில் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி…
விமானப் பயணிகளுக்கான நிதிப் பரிமாற்ற வங்கிச் சேவைகள்
சென்னை, ஜூன் 27- இந்தியாவின் மிகப்பெரிய சிறு நிதி வங்கியாகிய ஏ.யூ. சிறு நிதி வங்கி, இந்தியாவில் ரூ. 2,000 மதிப்புள்ள இலவச டாக்ஸி முன்பதிவு சேவைகளை வழங்குவதற்காக, இந்தியாவின் முன்னணி பயண தளமாகிய மேக் மை ட்ரிப் உடன் வாழ்க்கை…