பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
புதுச்சேரியில் 35 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார் புதுச்சேரி, ஜன. 28- புதுச்சேரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை புதுச்சேரி நாடார் நலவாழ்வு…
இயக்கத்தில் புதிதாக இணைந்த இளைஞர்களுக்குப் பாராட்டு
நாகர்கோயில், ஜன. 28- குமரி மாவட்ட திராவிடர்கழக இளைஞரணி மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. “தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும், தமி ழர் தலைவர் கி.வீரமணி அளித்த உறுதி முழக்கமும் செயலாக்கம்“ என்ற…
தமிழ்நாட்டில் 11 எஸ்.பி.க்கள் இடமாற்றம்
சென்னை, ஜன.28 தமிழ்நாட்டில் 11 காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் எஸ்.பி: சீனிவாசபெருமாள், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.: அபிஷேக் குப்தா, தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.:…
ஆன்மிகம் அல்ல -ஆபத்து!
இந்துக்களே ஒன்று கூடுங்கள் என்கிற முழக்கம் கிறிஸ்தவர்களை எதிர்ப்பதிலும் இஸ்லாமியர்களை ஒழிப்பதிலும் அரசியலில் வாக்குகளை சிதறாமல் பிஜேபி பெறுவதிலும் மட்டுமே இந்த முழக்கம் அனைத்து இந்துக் களையும் ஒன்று சேர்க்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்துக்களே நாம் எல்லோரும் சமம் நம்மிடம்…
“ராமராஜ்ஜியம்” எப்படி இருக்கும்?
- தந்தை பெரியார் தோழர் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சென்னை லயோலா காலேஜ் மாணவர்களுக்காக நிகழ்த்திய சொற்பெருக்கொன்றில் “எனக்கு அதிகாரம் வந்தால் - நான் சர்வாதிகாரியானால் சமஸ்கிருத பாஷையை இந்தியர்கள் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் என்று, சட்டம் செய்வேன்” என்று கூறி…
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிய சமூகநீதி உரை
தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் 245 நீதிபதி பதவிகளுக்கான தேர்வுக் குழுவுக்கு உயர்நீதிமன்ற 4 நீதிபதிகளில் இருவர் பார்ப்பனர் என்பது சமூகநீதியா? எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பெண் நீதிபதிகளுக்கு இடம் அளிக்கப்படாதது ஏன்? சென்னைத் தலைமை நீதிபதி தலையிட்டு சுழற்சி…
ஒன்றிய பி.ஜே.பி. சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய ஒன்றுபடுவோம்!ஒன்றிய பி.ஜே.பி. சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய ஒன்றுபடுவோம்!
ஜனநாயகம் காக்கப்பட இதுதான் ஒரே வழி! விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! ஒன்றிய பி.ஜே.பி. சர்வாதிகார ஆட்சியைத் தூக்கி எறிய ஒன்றுபடுவோம்! ஜனநாயகம் காக்கப்பட இதுதான் ஒரே வழி! விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!…
திண்டிவனத்தில் 40 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் தொடங்கியது
திண்டிவனம், ஜன. 27- திண்டிவனம் கழக மாவட்ட திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 40 மாணவர்களுடன் மிக எழுச்சியுடன் இன்று (27-1-2024) நடைபெற்றது மாவட்டக் கழகச் செயலாளர் செ. பரந்தாமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 17ஆவது ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், ஜன. 27- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 17ஆவது ஆண்டு விழா 25-01-2024 அன்று மாலை 6 மணி அளவில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அரியலூர் மாவட்ட…
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம்
அறிஞர் அண்ணா விருதுபெற்ற பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் இரா.காசி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். "ஆசிரியர் அவர்கள் எனக்கு பாராட்டு…
