கவுண்டம்பாளையம் க.வீரமணி இல்ல மணவிழா
கரூர் மாவட்டம் கரூர் வட்டம் புலியூர் கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்த திராவிடர் கழக பெரியார் பெருந்தொண்டர் க.வீரமணி - சந்திரா இணையரின் மகன் சிறீதரனுக்கும், சென்னை காட்டுப்பாக்கம் கு, லட்சுமிபதி - பவானி இணைய ரின் மகள் சந்திரிகாவுக்கும் சுயமரியாதை திருமணத்தை…
தந்தை பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம்
கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் கிராமம் செவ்வந்திபாளையம் வடிவேல் மகள் சுகாசினி-அருண்குமார் இணையரின் சுயமரியாதை திருமணத்தை கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் கரூர் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு தலைமையேற்று…
கழகக் களத்தில்…!
28.01.2024 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் திருவாரூர்: காலை 9:00 மணி றீ இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். * வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) றீ தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)…
பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்ற ‘குறளகம்’ இல்லத் திறப்பு விழா! அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற கொள்கைத் திருவிழா!
காஞ்சிபுரம், ஜன. 27- காஞ்சிபுரம், ஓரிக்கை, கண்ணகிபுரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ. முரளி - மு. தவமணி ஆகியோரின் 'குறளகம்' இல் லத் திறப்பு விழா 5.1. 2024 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்றது. அ.வெ.சிறீதர்…
28.1.2024 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு
வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா குடியாத்தம்: மாலை 3 மணி * இடம்: திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம் * தலைமை: மருத்துவர் பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார், மல்லிகார்ஜூனா கார்கே கடும் தாக்கு. டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியரசு தின விழாவினையொட்டி ஆளுநர் அளித்த விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலை வர்கள் கலந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1224)
தகுதியும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது மக்களுக்கு, நாட்டுக்குக் கேடு என்றே சொல்லு வேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையாக நடக்கிறவர்களாக ஆக்கப்பட வேண்டுமென்றால், ஓட்டர் கள் யோக்கியர்களாக, பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
மறைவு
சிதம்பரம் நகர மேனாள் நகர்மன்ற உறுப்பினரும், 1957ஆம் ஆண்டு கழகம் நடத்திய சட்ட எரிப்புப் போராட் டத்தில் 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றவரும், தேசப் பட எரிப்புப் போராட்டம், பிள்ளையார் உடைப்புப் போராட்டம் ஆகியவற்றில் சிறை சென்றவருமான - பெரியார்…
இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
இந்திய அரசின் விருது பெற்ற திரையிசைப் பாட கரும், பெண் இசையமைப்பா ளராகப் பல படங்களில் பணி யாற்றியவரும், இசைஞானி இளையராஜா அவர்களின் மகளுமான பவதாரிணி அவர் கள் இளம் வயதில் உடல் நலக் குறைவால் மறைவுற் றார் (25.1.2024) என்பது…
அண்ணா கிராமம் ராஜேந்திரன் – புதிய இல்ல அறிமுக விழா!
26.1 2024 அன்று காலை 9 மணி அளவில் பண்ருட்டி வட்டம் எனதிரிமங்கலத்தில் ஒன்றிய கழக தலைவர் தமிழன்பன் தலைமையில், தடுப்பணை தட்சிணாமூர்த்தி முன்னிலையில் ராஜேந்திரன்-அய்யம்மாள் இணையரின் புதிய இல்லத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளரும், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினருமான எம்.சண்முகம் கும்ப கோணத்தில் இயங்கிவரும், ”பகுத்தறிவு உயர்நிலை பாட சாலை”யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைக்க அழைப்பு விடுத்து ”மாபெரும் தமிழ்க்கனவு” புத்தகத்தை வழங்கினார். உடன் ”உழைப்பாளி”…
